கல்யாணமான 4-வது மாசம் இப்படி ஒரு சோகமா..? கர்ப்பிணி மனைவி தற்கொலை.. அதிர்ச்சியில் கணவனும் விபரீத முடிவு. !

கேரள மாநிலம்  எடத்வா பகுதியைச் சேர்ந்த சானுகுட்டன் (30) என்பவருக்கும், ஹரிஷ்மா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்காகச் சென்ற நிலையில், 3…

Read more

Other Story