“நான் அங்கதான் இறங்குவேன்”.. பேருந்தை இங்க எப்படி நிப்பாட்டலாம்… அரசு பஸ் ஓட்டுனரை செருப்பால் அடித்த பெண்… அதிர்ச்சியில் பயணிகள்..!!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11ஆம் தேதி அன்று இவர் கைக்கொண்டனஹள்ளி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது எலக்ட்ரானிக்…
Read more