ஆதார் கார்டில் எத்தனை முறை உங்க விவரங்களை அப்டேட் செய்யலாம் தெரியுமா?… UIDAI விதிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இதனால் ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் அனைத்தையும் எப்போதும்…

Read more

பான் கார்டு செயலிழந்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?…. மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!!

இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை போலவே பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. மக்கள் அனைவரும் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 2.50 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது…

Read more

BREAKING: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு அமல்…!!!

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் (ஜ)சல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள், உரிமையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஜல்லிக்கட்டு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும்…

Read more

போகி பண்டிகை…. தமிழக மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போகி பண்டிகை என்று பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. இந்த நிலையில் டயர் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை எரிக்க வேண்டாம் என்று சென்னை விமான நிலைய ஆணையை இயக்குனர் தீபக் கேட்டுக் கொண்டுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால்…

Read more

புத்தாண்டு கொண்டாட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. என்னென்ன தெரியுமா…??

புது வருடம் பிறப்பதற்கு இன்னும் 1 நாள் மட்டுமே இருக்கிறது. மக்கள் புதுவருடத்தை வரவேற்க்க தயாராக இருக்கிறார்கள். எப்போதுமே புத்தாண்டை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

தனிநபர் கடன்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி….!!!

அண்மைக்காலமாக பல வங்கிகளும் அதிக அளவில் தனிநபர் கடன் வழங்குவதால் வாரா கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தற்போது விதித்துள்ளது. அதன்படி தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க்…

Read more

லியோ படம் வெளியீடு: கோவை மாவட்ட திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்எஸ் லலித்குமார் தயாரிப்பில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகர் திரிஷா நடிகர் சஞ்சய் தத்  உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை பார்ப்பதற்கு…

Read more

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமல்…! என்னென்ன தெரியுமா…??

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டது. அதன்படி, களிமண்ணால் மட்டுமே சிலைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்; சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக் கூடாது. வேற்றுமத வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள் அருகே விநாயகர் சிலைகளை…

Read more

கொரோனா எதிரொலி!…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கடந்த 2  வருடங்களாக கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் கொரோனா 4ஆம் அலை நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த நிலையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பாக அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. அந்த…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு….! தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை பொது தேர்வு நடைபெற இருக்கிறது. இதேபோன்று 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை பொது தேர்வு…

Read more

பாகிஸ்தான் மந்திரிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. அதிரடி நடவடிக்கையில் ஷபாஷ் ஷெரிப்….!!!!

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சமாளிப்பதற்கு அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக அந்நாடு சர்வதேச நிதியத்திடம்…

Read more

இரவு 10 மணிக்கு மேல் இதற்கு அனுமதி இல்லை…? போலீஸ் சூப்பிரண்ட் எச்சரிக்கை…!!!!!

நாகை மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நாகை மாவட்டத்தில் கோவில்கள் அதிகம்…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

“காதலர் தினத்தில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்க”… கல்லூரி மாணவர்களுக்கு புதிய அதிரடி கட்டுப்பாடு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு என்ஐடி அமைந்துள்ளது. காதலர் தினம் வருவதை முன்னிட்டு என்ஐடி வளாகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்ஐடி அதிகாரிகள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கல்லூரி வளாகத்துக்குள் அன்பை வெளிப்படுத்தும் விதமான…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம்.…

Read more

தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள்…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

Other Story