தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!
Related Posts
“விஜய் அலையை நாங்க அப்பவே சொன்னோம்.!” ஸ்டாலினிடம் சிக்கிய திமுக ரகசிய அறிக்கை.. அலறும் மாவட்ட செயலாளர்கள்..!!
“விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை நாங்க அப்பவே சொன்னோம் சார், ஆனா மாவட்ட செயலாளர்கள் தான் எங்களை மதிக்கல!” என்று திமுக கள ஆய்வு குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை அறிவாலய வட்டாரங்களில் அணுகுண்டாய் வெடித்துள்ளது. நடந்து முடிந்த…
Read more40 வயசானால்தான் அரசியல் பற்றி பேசணுமா..? “அதிமுகவை இளைஞர்கள் கையில் ஒப்படைங்க”.. அப்பதான் ஜெயிக்க முடியும்… உரக்க சொன்ன காளியம்மாள்.. ஏற்பாரா இபிஎஸ்..?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத்…
Read more