தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு 13, 14 ஆகிய தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை(ஜன…13) முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்….. அரசு அறிவிப்பு…..!!!!!
Related Posts
“இடைத்தேர்தலை அறிவிங்க இல்லனா எம்.எல்.ஏவா விடுங்க!”.. அம்பாசமுத்திரம் தொகுதி விவகாரத்தில் தீவிரம் காட்டும் இசக்கி சுப்பையா…!!!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தாக்கல் செய்த கூடுதல் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தான் சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என்றும், எம்.எல்.ஏ இல்லாததால் தனது தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதால்…
Read more“ஒரே மாதத்தில் இத்தனை கோடியா?”.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் உண்டியல் ஒரு மாத வசூல்.. பக்தர்களின் அலை கடலால் கொட்டிய பணம்..!!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள உண்டியல்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அந்த…
Read more