தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு கட்டுப்பாடுகள்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“நீங்கள் யார்? அரசியலை இங்கே கொண்டு வராதீர்கள்!” அரசு வேலை கொடுக்கக் கூடாதா? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உயர் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்..!!”
கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மனுதாரரின் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் போன்ற சோகச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்…
Read more“மழை வருவதற்குள் இதை செய்யாவிட்டால் ஆபத்து!” எழும்பூர் கால்வாயில் மோகினி ஆட்டம் காட்டும் அதிநவீன ரோபோட்.. மாநகராட்சியின் அதிரடி தூர்வாரும் பணிகள்…!!”
சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடைந்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திரு.வி.நகர் மண்டலம், 74-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் அருகே உள்ள எழும்பூர்…
Read more