அண்மைக்காலமாக பல வங்கிகளும் அதிக அளவில் தனிநபர் கடன் வழங்குவதால் வாரா கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தற்போது விதித்துள்ளது. அதன்படி தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் அளவீட்டை 100 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தி உள்ளது. கிரெடிட் கார்டு களுக்கான கடன் ரிஸ்க் அளவீட்டை வங்கிகளுக்கு 150 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் கடன்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி….!!!
Related Posts
பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!
டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…
Read moreமுன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…
Read more