அண்மைக்காலமாக பல வங்கிகளும் அதிக அளவில் தனிநபர் கடன் வழங்குவதால் வாரா கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனிநபர் கடனுக்கு கடும் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி தற்போது விதித்துள்ளது. அதன்படி தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் அளவீட்டை 100 சதவீதத்திலிருந்து 125 சதவீதமாக உயர்த்தி உள்ளது. கிரெடிட் கார்டு களுக்கான கடன் ரிஸ்க் அளவீட்டை வங்கிகளுக்கு 150 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் கடன்: கடும் கட்டுப்பாடுகளை விதித்த ரிசர்வ் வங்கி….!!!
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more