“டை அணியாததற்கு இப்படியா ஒரு தண்டனை கொடுப்பீங்க?”.. அதிகாரியின் அராஜகம்.. தன் சுயமரியாதைக்காக கனவு வேலையை தூக்கியெறிந்த இளைஞரின் வைரல் வீடியோ..!!!
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தரைக்கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்த முகமது ஜம்ஷித் என்ற வாலிபர், தான் ஆசையாய் சேர்ந்த ‘கனவு வேலையை’ ராஜினாமா செய்துள்ளார். பணியின் போது தவறுதலாக டை அணிய மறந்துவிட்டதற்காக, நிறுவனத்தின் மூத்த…
Read more