“எனக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”… சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது இன்று பேசிய  அமைச்சர்கள் துரைமுருகன் முதல்வர் ஸ்டாலினுக்கு முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, முதல்வர் ஸ்டாலின் நான்கு வருடங்களில் பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக…

Read more

“நொண்டி, கூன், குருடு”…. மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு… அமைச்சர் துரைமுருகனுக்கு வலுக்கும் கண்டனம்…!!!

திமுக கட்சியின் மூத்த அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் பத்து பேரை கூட திருமணம் செய்வார்கள் ஒருவன் போய்விட்டால் இன்னொருவன் என்று வைத்துக் கொள்வார்கள் என்று கூறினார். இதேபோன்று நேற்று முன்தினம் வட மாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள் அது…

Read more

“வடமாநிலத்தவர்கள் குளிக்கவே மாட்டார்கள்”… நமக்கு அது அசிங்கமான கலாச்சாரம்… அமைச்சர் துரைமுருகன் மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். அதன்பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன்…

Read more

“ஒரே சாப்பாடு, ஒரே சாமியார் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது”… இப்படியா சின்ன புள்ளத்தனமா பேசுவீங்க… அமைச்சர் துரைமுருகன் காட்டம்…

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை பின்பற்றவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரு மத்திய மந்திரி இப்படி பேசுவார்கள். ஒரே…

Read more

“10 ஆண்களுக்கு ஒரு பெண்”.. இதுதான் வட நாட்டவர் நாகரிகம்… தப்பா பேசினா நாக்கை அறுத்து விடுவான் ஜாக்கிரதை… அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு..!!

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை நாகரிகமற்றவர்கள் என்று நாடாளுமன்றத்தில் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் 100 முறை கூட நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்…

Read more

“பெரிய மனுஷங்க என்ன வேணுமானாலும் பேசிட்டு போவாங்க”… சொல்றது ஈஸி தான் செய்யும்போது தான் தெரியும்… அமைச்சர் துரைமுருகன்..!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  தமிழகம் வந்த நிலையில் இன்று ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக மக்கள் பற்றியும் தமிழ் கலாச்சாரம் குறித்தும் புகழ்ந்து பேசினார். பின்னர் முன்மொழி கல்வி கொள்கையை ஏற்க மறுக்கும் தமிழக…

Read more

என்றுமே தமிழகத்தில் தாமரையை மோடியால் மலர வைக்க முடியாது… அமைச்சர் துரைமுருகன்…!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஈரோட்டில் திமுக பெற்ற வெற்றி மூலம்…

Read more

“திமுக தான் பலமாக இருக்கிறது”… அதனால்தான் மற்ற கட்சிகள் போட்டியிடல… அமைச்சர் துரைமுருகன் சூளுரை..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட நிலையில் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. அதன்பிறகு பாஜக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் துரைமுருகன்…

Read more

சட்டசபையில் சபாநாயகர் பேசும்போது… அசந்து தூங்கிய அமைச்சர் துரைமுருகன்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொகை 2025 ஆம் ஆண்டு பிறந்த பிறகு முதல் முறை நடந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்த பிறகு சபையை விட்டு வெளியேறிவிட்டார். அதாவது…

Read more

“ED ரெய்டு வழக்கமான ஒன்றுதான் புதிது அல்ல”.. நான் டெல்லிக்கு வேறு வேலையா போனேன்… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகனுக்கு சொந்தமான வேலூரில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவருடைய மகன் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று…

Read more

44 மணி நேரமாக தொடரும் ED ரெய்டு… திடீரென அவசரமாக டெல்லிக்கு விரைந்த அமைச்சர் துரைமுருகன்… என்ன மேட்டராக இருக்கும்..!!

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் திமுக கட்சியின் எம்பி. இவருடைய வீட்டிலும் அமைச்சர் துரைமுருகனின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதன்படி கடந்த 2 நாட்களாக வேலூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் சோதனை நடைபெற்றது. இவர்களுக்கு சொந்தமான கிங்ஸ்டன்…

Read more

“வந்தார்கள், ஒன்றுமில்லை என எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்”… ED ரெய்டு குறித்து அமைச்சர் துரைமுருகன் பதில்..!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர்.…

Read more

கொஞ்சம் அசந்துட்டேன்…! அதான் ஏமாத்தீட்டாங்க… நல்லவங்கன்னு நம்பி பட்டதெல்லாம் போதும்… அமைச்சர் துரைமுருகன் வேதனை..!!

வேலூரில் உள்ள காட்பாடியில் நேற்று நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தேர்தலில் எப்படி வியூகம் வகுப்பது, நம் கழகத்திலிருந்து எப்படி எதிர்க்கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என்பதெல்லாம் எனக்கு தெரியும். போன…

Read more

என்னை கொல்ல வந்தாலும் மன்னிப்பேன்… ஆனால் துரோகம் செஞ்சா… கண்ணுல விரலை விட்டு ஆட்டிடுவேன்… அமைச்சர் துரைமுருகன்…!!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அமைச்சர் துரை முருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கட்சிக்காரர்கள் ஒருவரையும் நான் காட்பாடி தொகுதியில் கண்காணித்து…

Read more

“கருணாநிதிக்கு அப்புறம் 53 வருஷமா நான் தான்”… என் கட்டை கீழே விழும் வரை… அமைச்சர் துரைமுருகன் உருக்கம்…!!!

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி அருகே வள்ளிமலை திருமண மண்டபம் உள்ளது. இங்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்ற நிலையில் இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த தேர்தலில் உங்களிடம் கூறினேன். எனக்கு வாக்களித்தால் இந்த…

Read more

“ஒன்னு ஹிந்தி தெரியணும், இல்லனா இங்கிலீஷ் கத்துக்கணும்”… ரெண்டும் தெரியலனா வேடிக்கை தான் பார்க்கணும்… அமைச்சர் துரைமுருகன்..!!

திமுக கட்சியின் மூத்த தலைவர் அமைச்சர் துரைமுருகன் தற்போது ஹிந்தி மொழி குறித்து பேசிய ஒரு விஷயம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது சர்ச்சையாக மாறியுள்ள…

Read more

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி… டென்ஷனான அமைச்சர் துரைமுருகன்… கோபமாக பதில்.!!

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு காஞ்சிபுரத்தில் வருகிற 28ஆம் தேதி நடைபெறும் திமுக பவள விழாவின் போது வெளியாகும் என்று தகவல்கள்…

Read more

என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இதைவிட அசிங்கம் எனக்கு வேறு எதுவும் இல்லை… அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் காட்பாடி தொகுதி எம்எல்ஏ ஆவார். இவர் தற்போது தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை சரியில்லை என்று கூறியுள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, காட்பாடி அருகே காங்கேயநல்லூர்…

Read more

அரசியலுக்கு எண்ட் கார்டு… திமுகவிலிருந்து விலகும் அமைச்சர் துரைமுருகன்…? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!!

வேலூரில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், இளைஞர்களுக்கு கட்சியில் முக்கிய பங்கு அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்கள்தான் கட்சியின் எதிர்கால பலம் என்றும், அவர்களுக்கு வாய்ப்பு அளித்து, கட்சியை மேலும்…

Read more

என் உயிர் பிரியும் நேரத்தில் கூட… இந்த வார்த்தையை சொல்லுவேன்…. அமைச்சர் துரைமுருகன் உருக்கம்…!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இவர் நேற்று வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, பொன்னை நதியின்…

Read more

ரஜினி சொன்ன ஒத்த வார்த்தை…. “ஆதரவு கொடுத்த உதயநிதி”… கடுப்பில் துரைமுருகன்…. திமுகவில் புயலைக் கிளப்பிய சம்பவம்….!!!

தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தாய்நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் திமுக மூத்த அமைச்சர்களை முதல் ரேங்க் வாங்கியும் வகுப்பறையை விட்டு வெளியேற மறுக்கும் பழைய மாணவர்கள் என்று கூறினார். குறிப்பாக அவர்…

Read more

“காமெடியாக சொன்னத பகையாக நினைச்சு மத்தவங்க பயன்படுத்தாதீங்க”…. அமைச்சர் துரைமுருகன் காட்டம்…!!

சென்னையில் “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசி உள்ளார். அதில் அவர் ” திமுகவில் பழைய மாணவர்கள் ஏராளம். அமைச்சர் துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது எளிதான காரியம் இல்லை என்றும் அவர்…

Read more

“விஜய்யை யாராலும் தடுக்க முடியாது”… அவருக்கு எல்லா உரிமையும் இருக்கு….. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு கருத்து….!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தொடங்கிய நிலையில் நேற்று அக்கட்சியின் கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடைய அரசியல் வருகை தமிழகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று…

Read more

“பலர் கண்ணீர் கடலில் மிதக்கிறார்கள்”….. மத்திய அரசுக்கு இருப்பது இதயமா இல்லை கல்லா…? அமைச்சர் துரைமுருகன் ஆதங்கம்….!!!

வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வயநாடு நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இது ஒரு துயரமான ‌ சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை. மத்திய அரசுக்கு இருப்பது…

Read more

ஏன் அத பத்தி பேசல…? காங்கிரஸிடம் காசு வாங்கிட்டாரா…? சந்தேகம் கிளப்பிய பாஜக அண்ணாமலை…. துரைமுருகன் மீது பகீர் புகார்..!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே காலம் காலமாக காவிரி நீர் பிரச்சினை என்பது இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்புகளில் மழை பெய்து வருவதால் தொடர்ந்து காவிரி அணைகளில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படுகிறது.…

Read more

அவசர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் துரைமுருகன்?…. வெளியான தகவல்…!!!

திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுவதற்காக அண்ணா அறிவாலயம் சென்று இருந்தார். அப்போது அவருக்கு சர்க்கரையின் அளவு குறைந்து திடீரென மயக்கம் வந்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட…

Read more

நம்ப ஸ்டாலின் யாரை கை காட்டுறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்… அடித்து கூறும் அமைச்சர் துரைமுருகன்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கு நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கை காட்டுபவரே இந்தியாவில் அடுத்த பிரதமராக பதவி ஏற்பார் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். பிச்சனூரில்…

Read more

மொட்டை மாடியில் கட்டுக்கட்டாக பணம்…. அமைச்சர் துரைமுருகன் உறவினர் வீட்டில் அதிர்ச்சி…!!

வேலூரின் கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ரகசிய தகவலின் பேரில் ஆய்வு செய்தனர். அப்போது மொட்டை மாடியில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வீட்டில் வசித்து…

Read more

அரசனை நம்பி புருஷனை கைவிடலாமா?… தமிழிசையை கிண்டலடித்து அமைச்சர் துரைமுருகன்…..!!!

தென் சென்னையில் போட்டியிடும் முன் தமிழிசை தனது ஜாதகத்தை பார்த்து இருக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டு தென்…

Read more

திமுகவை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை…. சாடிய அமைச்சர் துரைமுருகன்….!!!

வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டதில் பங்கேற்றார் திமுக அமைச்சர் துரைமுருகன். அதில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது.…

Read more

‘கண்ணடித்தாலும் கையைப் பிடித்து இழுத்தாலும் அதிமுகவுக்கு நோ”…. அமைச்சர் துரைமுருகன்…!!!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு இழுப்பறி ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் கூட்டணி கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளதாகவும் கூட்டணிக்கு வந்தால் அதிக சீட் கிடைக்கும் என்றும் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.…

Read more

தமிழகம் முழுவதும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்… அமைச்சர் உறுதி….!!!

ஊழல்கள் குறித்து என்னிடம் புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் பேருந்து நிலையம் மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், சமத்துவ பொங்கல் விழாவிலும் கலந்து…

Read more

தேர்தல் வரப்போகுது….! கூட்டுறவு கடன் தள்ளுபடி….? மக்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்…!!!

கூட்டுறவு சங்கம் கடன் தள்ளுபடி குறித்து கூறிய அமைச்சர் துரைமுருகன் : கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்கள் கடன் வாங்கும்போது, அதனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற நோக்கத்திலையே கடன் வாங்குகின்றனர். அப்படியில்லை கடனை பெற்றால் மக்கள் அதனை திருப்பி கட்ட…

Read more

அடுத்த முறையும் DMK ஆட்சி தான்…. அமைச்சர் துரைமுருகன்…!!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் எவ்வளவோ நிறைவேற்றி விட்டோம் இன்னும் கொஞ்சம் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று சட்டப்பேரவையில் os மணியன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கடைசி ஆண்டில் தான் இதனை நீங்கள்…

Read more

“மீண்டும் பேச்சுவார்த்தை தற்கொலைக்கு சமம்”…. அமைச்சர் துரைமுருகன்….!!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.  அதில் காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் தனித் தீர்மானம் தாக்கல் செய்திருந்த நிலையில் இது தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் துரைமுருகன், உச்ச…

Read more

“அதுபற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் உடனே சென்றார்?”…. அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!!

வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

பாதி கலைஞர் + பாதி அண்ணா = மு.க.ஸ்டாலின்…. அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் துரைமுருகன், ஆளுநரை காட்டமாக விமர்சித்தார். அரசியல் சட்டத்திற்கு எதிர்ப்பாக இருப்பவர் இந்திய குடிமகனாக இருப்பதற்கு தகுதியற்றவர். உங்களுக்கு ஒரு கட்சியின் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்து…

Read more

”புதிய பதவியை எதிர்பார்க்கும் ஆளுநர்”…. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.…

Read more

“நான் இறந்ததும் என் சமாதியில் இப்படி எழுதுங்கள்”…. ஒட்டுமொத்த அவையையும் நெகிழ வைத்த அமைச்சர் துரைமுருகன்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். அப்போது ஆளுநர் அடைத்த தேநீர் விருந்தில் நானும் முதல்வரும் கலந்து கொண்ட போது ஆளுநர் என்னோட வயது பற்றி கேட்க முதல்வர், துரை என்…

Read more

“நான் இறந்த பிறகு என் கல்லறையில்”…. சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை…!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பிறகு கோபாலபுரத்தின் விசுவாசி இங்கே உறங்குகிறான் என்று எழுதினால் போதும் என முதல்வர் ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். திடீரென அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க தான் இறந்த…

Read more

“54 வருடங்களா”…? திமுக அமைச்சர் துரைமுருகனை பார்த்து வியந்து போன பிரதமர் மோடி… எதற்காக தெரியுமா…?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பார்த்து வியந்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒருமுறை மோடி தன்னை சந்தித்து பேசிய போது எத்தனை வருடங்களாக அமைச்சரவையில் இருக்கீறிர்கள் என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54…

Read more

வடமாநிலத்தவர்கள் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது!…. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு….!!!!

தமிழகத்தில் பல துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மட்டுமே பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் அண்மை ஆண்டுகளாக தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் கூட ஊடுருவி அனைத்து வித…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு”…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

“காப்புக்காடு அருகே குவாரிகள்”…. அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு விளக்கம்…!!!!

தமிழக அரசு காப்புக்காடுகளுக்கு அருகே குவாரி செயல்பட அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இதற்கு தற்போது விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வனவிலங்கு…

Read more

தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!!

குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் விதிமுறைகளின் படியே குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். காப்பு காடுகளை சுற்றி 1 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாரிகள் இயங்கக்கூடாது என்ற நடைமுறை இருந்து வந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

Other Story