ஐசிஐசிஐ, கோடாக் வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு…. காரணம் சொன்ன ரிசர்வ் வங்கி..!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டு வங்கிகளுக்கும் முறையே ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வங்கி விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக…

Read more

Other Story