இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இரண்டு வங்கிகளுக்கும் முறையே ரூ.12.19 கோடி மற்றும் ரூ.3.95 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. வங்கி விதிமுறைகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வங்கிகள் கடன்கள், மற்றும் நடத்தை விதிகள் தொடர்பான விதிமுறைகளை மீறியுள்ளன என்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ, கோடாக் வங்கிகளுக்கு அபராதம் விதிப்பு…. காரணம் சொன்ன ரிசர்வ் வங்கி..!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more