“உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ்”…. தம்பதிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி… விருதுநகரில் பரபரப்பு…!!
விருதுநகர் மாவட்டத்தில் கணவன்-மனைவி உயிருடன் இருக்கும் போதே அவர்கள் இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டெல்லியில் உள்ள…
Read more