நான் சொன்னது சரி தான்…! பிஜேபி-க்கும் திமுகவுக்கும் ரகசிய உறவு இருக்கு; எகிறிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

தமிழகத்துக்கு மோசம் செஞ்ச…!  மோடி ”நண்பர் அதானி”… ED இதை கேட்கணும்…. கொந்தளித்த அப்பாவு…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, நான்  கூடுவாஞ்சேரியில் வைத்து ஒரு பேட்டி கொடுத்தேன். மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் அவங்க மேல எல்லாம் மணல் தவறு செய்ததாக சொன்னாங்க….  அது விஷயமாக என்கிட்ட  கூடுவாஞ்சேரியில் கேட்டாங்க….  நான் அவுங்க கிட்ட …

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

BJP ஆட்சி பண்ணுற மாநிலத்துல இருந்து… தமிழ்நாட்டுக்கு போதை வருது…  புது குண்டை போட்ட அப்பாவு…!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு,  நம்ம ஒன்றிய அரசு ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் இருந்து கூலிப்   எல்லாம் தயார் பண்ணி,  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனுப்பி இருக்காங்க. மக்களுக்கு பாதிப்பு வரக் கூடிய குட்கா போன்ற பொருட்கள் தயார்…

Read more

தையா தையா ன்னு… வானத்துக்கும், பூமிக்கும் ”குதிச்ச அண்ணாமலை”…! ரவுண்டு கட்டிய சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், தமிழக அரசு கார் ரேஸ் நடத்துவது தொடர்பான வழக்கு  நீதிமன்றத்திலே விசாரணைக்கு வந்த போது…. மத்திய அரசுக்கு சொந்தமான ராணுவம், கடற்படை, துறைமுகத்திடம் அனுமதி பெற்று விட்டீர்களா ? என்று சொன்னபோது…  அவர்கள்…

Read more

கோவிலில் அரசியல் செய்யுறீங்க…! நிச்சயமா அனுமதிக்க முடியாது… பாஜகவுக்கு செக் வச்ச சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பல ஆண்டுகள் நிலுவையிலே இருந்த திருக்கோயில்களுக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் குடமுழுங்கு நடத்தப்பட்டது. அதே போல திருத்தேர் திரு பவனி, அதேபோல் திருவிழாக்கள் இந்த ஆட்சி…

Read more

நான் மன்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன்; பேசுனது பேசுனது தான்; கெத்தாக சொன்ன உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

நம்ம வீட்டு பிள்ளை ”துவாரகா”…! சிங்களர்களும் கொண்டாடுங்க…  அந்த காலம் சீக்கிரம் வரும்… உறுதியா சொன்ன இயக்குனர் கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், தமிழீழம்… அந்த இனம்… அந்த நிலம்… அந்தப் போராட்டம்….. அந்த போராட்டத்தின் மாண்பை  உள்வாங்கி இருக்காங்களோ…..  தமிழினம் மட்டுமல்ல,  இன்னைக்கு எங்கையோ ஓரிடத்தில் நம்ம வீட்டு பிள்ளை இருக்குதுன்னா…இந்த நிலம் , இந்த இனம், இந்த…

Read more

DMK செய்யுறதை…! இந்தியாவே பின்பற்றுது… டாப்  கியரில் ஏறும்  DMK செல்வாக்கு…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

மோடி வாயில் இருந்து ”வந்த வார்த்தை”  ரொம்ப சந்தோசமா இருக்கு…. ஹேப்பி மோடில் வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையிலே அதிகமான காய்ச்சல் பாதிப்புகள் இருக்கு. ஒவ்வொரு மருத்துவமனையிலும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இருக்கின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அரசு உள்ளாட்சி நிர்வாகத்தையும் அவர்களுடைய பணிகளை தீவிரப்படுத்தி,  காய்ச்சலினுடைய…

Read more

பெரியார் இறந்த நாள் DMKவுக்கு சந்தோசமா ? இப்படிலாம் செய்யாதீங்க… அட்வைஸ் செஞ்ச ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,  கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம்,  நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…

Read more

Truth is God….. Love is God… கண்கலங்கி போன ஜெயலலிதா….  கௌதமன் சொன்ன ”அந்த சம்பவம்”…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை  பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல.  உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth…

Read more

ED, IT-க்கு DMK கிளை செயலாளர் கூட பயப்பட மாட்டேன்; மத்திய மோடி அரசை வெளுத்த உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

ஆக்ரமிப்பு இருந்தால் விடமாட்டோம் ; நிச்சயமாக அகற்றுவோம்; சேகர் பாபு உறுதி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

1st Day  சனாதன ஒழிப்பு… 2nd  Day  கும்பாபிஷேகம்… சேகர் பாபு ஏன் இப்படி செய்யுறாரு தெரியுமா ? சீக்ரெட்டை உடைத்த கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன்,  அண்ணன் சேகர்பாபு போல் ஒரு ஆள் சனாதனத்தை பற்றி பேசுவது…. சனாதன  ஒழிப்பை பேசிவிட்டு,  மறுநாள் ஆன்மீகம் பேசுவது எங்கிருந்து வந்தது என்றால் ? அண்ணாவிடம் இருந்து வந்தது…. வள்ளலாரை நாம் …

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

C.M ஸ்டாலினுக்கு வக்கிர புத்தி… அதை மாற்றவே முடியாது… எகிறிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கலைஞருக்கு 100 விழா நடிகர் சங்கம் நடத்துவது ரொம்ப அநியாயம் இது. கண்டிக்கத்தக்க விஷயம். ஏனென்றால் 1950இல் நடிகர் சங்கம் லேண்ட்… அப்போது டி நகரில் கிட்டத்தட்ட பல கிரவுண்டு அந்த நிலத்தோட மொத்த…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

இந்தியா வல்லரசு ஆகுது…! பிரதமர் மோடிக்கு பரிசு கொடுங்க… வேலூர் மக்களுக்கு வேண்டுகோள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…

Read more

ரொக்கம் – ரூ.6000, ஆடு – ரூ.4000, மாடு – ரூ.37,500, பயிர் – ரூ.17,000, மரம் – ரூ. 22,400, குடிசை – ரூ.8000, படகு ரூ. 7.50 லட்சம்; யாருக்கு எவ்வளவு ரூபாய் முழு விவரம் உள்ளே…!!

சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் அறிவித்து  பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணத் தொகை ரூ.6000 வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவாரணத் தொகையை உரிய நியாய விலை கடைகளின் மூலம் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல்…

Read more

#BREAKING: மக்களுக்கு ரொக்கமாக ரூ.6000 வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.  மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6000 தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு தல 50,000 என…

Read more

துவாரகா உடன் உரையாடல்…! ஆம் நிச்சயம் இருக்கும்… பிரபாகரன் வருகை… அதீத நம்பிக்கையில் கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், நான் யாரை  பத்தியம் விமர்சனம் பண்ண நான் தயாரா இல்ல.  உலகத்துல ஒரே ஒரு சொல்லு தான்… கடவுள்னு சொல்றதுக்கு எத்தனையோ அர்த்தம் சொல்றாங்க…. லவ் இஸ் காட் என்கிறார்கள்…. அதுக்கப்புறம் இன்னொரு வார்த்தைங்கிறது Truth…

Read more

அண்ணா சொன்னது போல…! இனி  ஸ்டாலின் மேலே பயம் வரும்… DMK திட்டத்தை மாற்றவே முடியாது… கெத்தாக சொன்ன கரு.பழனியப்பன்…!!

கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கரு.பழனியப்பன், தமிழகத்தின் சிறப்பு என்னவென்றால்,  கலைஞரின் சிறப்பு என்னவென்றால்…. கலைஞரின் மகனாக இருந்து….  இன்று தமிழகத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் நம்முடைய தளபதி ஸ்டாலினுடைய  சிறப்பு என்னவென்றால்…..  இந்த அரசாங்கம் இந்த ”திராவிட மாடல்”…

Read more

DMK ஒரு யு டர்ன்  அரசாங்கம்…! எங்க தலைவரை ரொம்ப மோசமா பேசுறாரு… கண்டித்த வானதி சீனிவாசன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன், நான் முன்பே சொன்னது போல்,  அரசாங்கம் ஒரு முடிவு எடுக்குது. அதுக்கு அப்புறம் மாநிலத்தினுடைய முதல்வர் இன்னொரு முடிவு எடுக்கிறார். அப்புறம் முன்னால எடுத்து முடிவை  திரும்ப மாத்துறாங்க.…

Read more

அடடே…! சூப்பரா செஞ்சி இருக்கேங்க… ”இது தெரிஞ்சா” வேலூரில் ஆளை கூப்பிட்டு வந்துருப்பேன்…  மெர்சலாகி போன துரைமுருகன்..!!

திருச்சி மாவட்ட திமுக அணிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆயிரம் கொடி இருந்தாலும்,  திமு கழகம்  கொடிப் போல ஒரு கம்பீரம் வேற எந்தக் கொடிக்கும் கிடையாது. அந்தக் கொடி உருவானக் கதையை…

Read more

மோடி நினைத்தால் உக்ரைன் போரை  நிறுத்தலாம்…. ஜோ பைடன் சொன்ன ”அந்த வார்த்தை” நச்சின்னு புடிச்சிகிட்ட A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், பிரதமர் மோடி பொருளாதாரத்தில்  ஐந்தாவது இடத்திற்கு இந்தியாவை கொண்டு வந்திருக்கிறார்கள்….  கட்டமைப்புத் துறையிலே இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்திருக்கிறது….  உலக தரத்தோடு அத்துனை கட்டமைப்புகளும் வந்திருக்கிறது என்று சொன்னால்,  இந்தியா முழுவதும்…

Read more

செவிடன் காதல ஊதின சங்கு மாதிரி இருக்கீங்க… ஸ்டாலின் சொல்லுறதை கேட்காதீங்க… எகிறி அடிக்கும் ஜெயக்குமார்….!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது,  கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  வேண்டுகோள் வைத்தோம் என்றால் தயாரிப்பாளர்கள் சங்கம்,  நடிகர் சங்கம் 24ஆம் தேதி தலைவருடைய நினைவு நாள். தமிழ்நாடு துயரப்படும்…

Read more

அதிகமா செத்து போய்டுவாங்கன்னு சொன்னாங்க…! மோடி எல்லாரையும் காப்பாத்திட்டாரு…. மெர்சலான A.C சண்முகம்…!!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம், நிலவிலே தண்ணீர் இருக்கிறது என்று கண்டுபிடித்து உலகத்திற்கு சொன்ன நாடு இந்திய நாடு… அதேபோல இந்தியாவினுடைய செயற்கைக்கோள்….    நிலவிலே இறக்குவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தந்தவர்….  அதிலே உலகத்திற்கு முன்னோடியாக…

Read more

மடக்கி மடக்கி புடிச்சு ஜெயிலில் போட்டாங்க…! என்ன செய்யன்னு தெரில ? மங்குனி மாதிரி நின்னேன்… கௌதமன் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன், இத்தனை ஆவண படைப்புகள் படைத்து எங்கே  குடுத்தேன்..  2008, 2009இல் நான் எடுத்த ”இனி என்ன செய்ய போறோம்”  ”இறுதி யுத்தம்”  இதெல்லாம் பெயர் வராது. யார் யாரெல்லாம் பிரதி எடுத்தாங்களோ….. அவன் அவனை எல்லாம் ஆளை…

Read more

ED ஆஃபீஸ்ர் ஒரு கருப்பு ஆடு… எல்லாரையும் குறை சொல்லாதீங்க…. BJP ஸ்டாண்டில் A.C சண்முகம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ED அதிகாரி கைது செய்யப்பட்டது கோடிக்கணக்கான ஊழல்களிலே ஒரு ஊழல். எல்லா துறையிலும் அது இருக்கிறது. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று சொன்னாலும் கூட,  அல்லது வருமான…

Read more

மீண்டும் மோடி…. வேண்டும் மோடி… 40 தொகுதியிலும் ஜெயிக்க வைப்போம்…. அர்ஜுன் சம்பத் சூளுரை …!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,  இந்து மக்கள் கட்சி மீண்டும் மோடி, வேண்டும் மோடி. தமிழகத்திலே 40….  பாண்டிச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளிலும் நரேந்திர மோடியின் உடைய வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்… பாரத பிரதம…

Read more

அடப்பாவிகளா…!  எடப்பாடியை தவிர யாரும் பேசல…  ஒருத்தரும் வாய் திறக்கலையே …! பொங்கி எழுந்த சி.வி சண்முகம்…!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், மாளிகை பற்றிக் கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல…..   இன்றைக்கு இந்த அரசு மக்கள் வெள்ளத்தால் பாதித்துக் கொண்டிருக்கும் போது…..  பட்டத்து இளவரசர் பிடில் வாசித்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு…

Read more

1974இல் அசால்ட்டா நினைச்ச DMK…! ரவுண்டு கட்டி அடிக்கும் ”அந்த விவகாரம்”… போட்டு தாக்கிய அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண்,  என் மக்கள் யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, ஆங்கிலேயர்கள் இருந்தபோது 1924இல் காவிரி ஒப்பந்தம் கர்நாடகா தமிழ்நாடு போட்டோம். 50 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டோம்.  1974 இல் ஒப்பந்தத்தை புதுப்பிக்க…

Read more

தமிழக DGP சொன்னது 3000 மடங்கு…! ஃ புல் எப்போர்ட் போட்ட C.M… போதையை கண்ட்ரோல் செஞ்ச தமிழகம்…!!

திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல….  மூன்றை  வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க….   கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…

Read more

இதை விட போறது இல்லை…! நாங்க செஞ்சி முடிப்போம்… இந்தியா வரவேற்கணும் …. மோடி அரசுக்கு ரெக்ஸ்ட் வச்ச  கௌதமன்…!!

செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கௌதமன்,  தமிழீழம் எவ்வளவு பெரிய வரலாறு சுமந்து நிற்கிறதோ ….. தமிழினத்தை எதிரிகள் மட்டும் வீழ்த்தல,  துரோகிகளும்தான் சேர்ந்து வீழ்த்திருக்காங்க….  அதுவும் இந்த இனத்திலே பிறந்த துரோகிகள் தான் அதற்கு பெரும் துணையாக இருந்திருக்கான்….  காலம் காலமாக…

Read more

கோவிலில் பெட்ரோல் பாம்… டக்குன்னு தூக்கிய போலீஸ்… கெத்தாக சொன்ன சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேட்டீர்கள் ? உளவுத்துறை நன்றாக செயல்படுவதால் தான்,  தமிழகத்தில் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றன. நீயும் நானும் ஜனநாயகத்திற்கு…

Read more

மோடிக்கு எப்போது என் நியாபகம் தான்; நான் கலைஞரின் பேரன்; அசால்ட் கொடுத்த உதயநிதி…!!

சேலம் இளைஞரணி மாநாடு குறித்து திமுக தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து பயமுறுத்த பாக்குறாங்க…. ஐடி ரெய்டு, ஈடி ரெய்டுன்னு மாறி மாறி, நம்முடைய அமைச்சர்கள் வீடுகளெக்கெல்லாம் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் வருதுன்னு வாறாங்க…  நம்முடைய…

Read more

ஹமாஸ் சண்டை..! மோடி தான் பேசனும்… அப்ப தான் தீர்வு கிடைக்கும்… உலகளவில் கேட்ட  வாய்ஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஹமாஸ்  பிரச்சனையில் கூட நம்முடைய பாரத பிரதமர் தலையிட்டு,  அதை சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உலகத் தலைவர்கள் வேண்டுகிறார்கள். அப்படி உலக தலைவர்களில் ஒருவராக இருக்கக்கூடிய மோடி…

Read more

தனபால், மகேஷ், கந்தசாமி…! ஆஃபீஸ்ரை கடிச்சு வச்சி இருக்காங்க… DMK-வை டேமேஜ் செஞ்ச அண்ணாமலை…!!

தமிழக பாஜக சார்பில் நடந்து வரும் என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியை பொருத்தவரை அங்கு ஒரே ஒரு குடும்பத்திற்காக மொத்த கட்சியின் வேலை செய்து கொண்டிருக்கிறது.…

Read more

எழுதி வச்சிக்கோங்க…! மோடி ஜெயிப்பது உறுதி…. எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது… A.C சண்முகம் சூளுரை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று புதிய நிதி கட்சியும் விரும்புகிறது,  வேண்டுகோளாக வைக்கிறது… நடைபெற இருக்கின்ற தேர்தலில் பாரத பிரதமர் யார் என்பது தான் முக்கியமே தவிர, …

Read more

யாராவது இந்து இல்லைன்னா…! எங்ககிட்ட சொல்லுங்க…. வெளியே அனுப்ப ரெடியா இருக்கோம்… காறார் காட்டும் சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும்,…

Read more

சான்ஸே இல்லை…! ADMKயை  மக்கள் நம்ப மாட்டாங்க… காங்கிரசுக்கு தான் ஓட்டு போடுவாங்க… கார்த்தி சிதம்பரம் ஓவர் கான்ஃபிடன்ஸ்…!! 

துவாரகா  குறித்தான கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், யார் வேண்டுமானாலும் எந்த படத்தை வேண்டுமானாலும் இன்னைக்கு youtube மூலமாகவோ AI சோசியல் மீடியாவில்  ரிலீஸ் பண்ணலாம். அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. எங்களுடைய நிலைப்பாடு இதுதான். ராஜீவ் காந்தியை கொன்றவர்களை…

Read more

#BREAKING: மனோ தங்கராஜ் எதிராக அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்…!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அண்ணாமலையை இணையதள பேட்டியில் விமர்சித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் நிறுவன முறைகேடு பற்றி அண்ணாமலை கூறிய…

Read more

குடிச்சு குடிச்சு குடும்பம் வீணா போகுது.. மகளிர் அழுதுகிட்டு இருக்காங்க… A.C சண்முகம் வேதனை…!!

செய்தியாளர்களிடம் பேசிய புதிய நீதி கட்சியின் தலைவர் A.C சண்முகம்,  தொழிலாளர்கள் வர்க்கங்கள் டாஸ்மார்க் கடைகள் மூலமாக குடித்து குடித்து குடும்பம் வீணாகிக் கொண்டிருக்கிறது. பல குடும்பங்கள் தற்கொலை செய்யப்படுகிறது. கடன் தொழில் மாட்டிக்கொள்கிறார்கள். அன்றாடம்  மகளிர் அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த…

Read more

C.V சண்முகத்துடன் மோதல்… பயந்துகிட்டு வெளியே போன எடப்பாடி…! கொளுத்தி போட்ட புகழேந்தி…!!

செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி,  சி.வி சண்முகம் கொஞ்சம் ஐடியா கொடுப்பாரு.. இப்ப அவருக்கும் எடப்பாடிக்கும்  மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்,  இப்ப வரதே இல்ல…   சிவி சண்முகம் நல்ல முடிவு எடுத்துள்ளார் என நானும்  அவரை பற்றி  பேசுவதை விட்டுட்டேன். என்ன…

Read more

Other Story