அதிகாலையில் நடந்த கோர விபத்து… பக்தர்கள் சென்ற பேருந்து தலைக்குப்பிற கவிழ்ந்தது… 25‌ பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

புதுச்சத்திரம் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஒரு பேருந்தில் சென்னையில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். இவர்கள் ஒரு தனியார் பேருந்தில் சென்ற நிலையில் கோவிலில் சாமி தரிசனம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! அரசு பேருந்திலிருந்து கீழே விழுந்த பள்ளி மாணவர்கள்… பஸ்ஸை எடுத்த ஓட்டுநர்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!

திருநெல்வேலியில் ஹைகிரவுண்ட் ரோட்டில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் முன்பாக ஏராளமான மாணவர்கள் பேருந்துக்காக காத்து நின்றனர். மாணவர்கள் அனைவரும் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற நிலையில் அப்போது பேருந்து வந்தது. அந்த…

Read more

தீ விபத்தில் சிக்கிய குழந்தைகளை உயிரைப் பனையம் வைத்து காத்த ஆசிரியர்… ஆனாலும்..? ‌ ஐயோ இப்படியா நடக்கணும்..!!

கர்நாடகா மங்களூருவில் உள்ள கிராமத்தில் கடந்த டிசம்பர் 7ம் தேதி சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா, சல்மா ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் கதீஜா, ஜூலைக்கா, ஃபாத்திமா ஆகியோர் உயிரிழந்தனர்.…

Read more

Breaking: விபத்தில் எல்பிஜி கேஸ் லீக்கான விவகாரம்.. டேங்கர் லாரி ஓட்டுனர் அதிரடி கைது…!!

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று எல்பிஜி கேஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி ‌ கிளம்பிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில் அந்த கேஸ் வைத்திருந்த டேங்கர் மட்டும் தனியாக கழன்று …

Read more

அடக்கடவுளே.! ஒரே நாளில் பலியான தந்தை மகன்… வெளிய போனவர்களுக்கு இப்படியா ஆகணும்… கதறும் குடும்பம்..!!

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே ராஜேந்திரன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வீரமுத்து (30) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 31ம் தேதி பெரியகுளத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து…

Read more

JUST IN: சாலையின் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து…‌ கோர விபத்தில் 10 பயணிகள் காயம்… மதுரையில் அதிர்ச்சி..!!!

மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை ஒரு தனியார் பேருந்து  பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீதுள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி விபத்துக்குள்ளானது. இதில்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… நேருக்கு நேர் மோதிய அரசு பேருந்துகள்… 25 பயணிகள் படுகாயம்…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரகோசமங்கை பகுதியில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. அதாவது இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பேருந்தின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.…

Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்… துடிதுடித்து பலியான 10 பேர்… 30-க்கும் மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதி…!!!

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மக்கள் மிகவும் உற்சாகமாக புத்தாண்டு பண்டிகையை கொண்டாடினார்கள். அந்த வகையில் அமெரிக்காவிலும் புத்தாண்டு பண்டிகை களைகட்டியது. இந்நிலையில் நியூ ஓர்லேன்ஸ் நகரில் நேற்று புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது…

Read more

பயங்கர விபத்து.. 179 பேர் பலி… ஒரே நாளில் 68,000 பேர் பயணத்தை ரத்து செய்தனர்..!!!

தாய்லாந்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. இங்கு இருந்து நேற்று முன்தினம் ஜெஜு ஏர் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தம் 181 பயணம் செய்தனர். இந்த விமானம் தென்கொரியா விமான நிலையத்தில் தரை இறங்க சென்றது. அப்போது திடீரென…

Read more

மீண்டும் மீண்டுமா..? நேருக்கு நேர் மோதவந்த விமானங்கள்… நொடிப்பொழுதில் பெரும் விபத்து தவிர்ப்பு… பதற வைக்கும் வீடியோ..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று விளையாட்டுப் போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை  ஏற்றிச் சென்று தனியார் ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் மாலை 4:30…

Read more

பைக் மீது மோதிய கார்… 2 கி.மீ தூரம் சாலையில் தீப்பொறிகளுடன் ஓட்டுநரை இழுத்துச் சென்ற கொடூரம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தில் பாஜக ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு பொலிரோ கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் திடீரென சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு பைக் மீது மோதிய நிலையில் நிற்காமல் அந்த பைக்கோடு பைக்கில் இருந்தவரையும் சேர்த்து…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது சோகம்… ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி… பெரும் அதிர்ச்சி.!!

எத்தியோப்பியாவில் ஆற்றில் லாரி கவிழ்ந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிடாமா பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லாரியில் 70-க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். இந்த லாரி  ஆற்று பாலம் மீது லாரி…

Read more

இரண்டு சக்கர வாகனத்தில் மோதிய லாரி…. 6 வயது சிறுவன் பலி….!!

கர்நாடக மாநிலம் நாவூருக்கு அருகே உள்ள முரா பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது லாரி ஒன்று இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read more

பெரும் சோகம்….! அதிவேகமாக வந்த நடிகையின் கார்… துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து….!!

மும்பையில் கண்டவளி அருகே மெட்ரோ ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் பணி நடந்து  கொண்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பணியாளர்கள் சிலர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மராட்டிய நடிகையான ஊர்மிளா கொத்தாரே தனது படப்பிடிப்பை…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 3 பேர் பலி… 18 பேர் படுகாயம்..!!

கேரளா மாநிலம் கோட்டையம்  பகுதியை சேர்ந்த சிலர் ஒரு வேனில் ஏற்காடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன்…

Read more

Breaking: பயங்கர விபத்து.. போலீஸ் எஸ்ஐ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொட்டவாய்த்தலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார். இவருக்கு 52 வயது ஆகிறது. இந்நிலையில் எஸ்ஐ செந்தில்குமார் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அந்த பேருந்து…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

போதையில் இருந்த ஓட்டுநர்…. டிரக் மோதி விபத்து…. தாத்தா – பேத்தி பலி….!!

குஜராத் மாநில அகமதாபாத் பகுதியை சேர்ந்த 50 வயதான ஜிதேந்திர பவ்சர், தனது 3 வயது பேத்தியுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பரபரப்பான சாலை ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் ட்ரக் ஓட்டி வந்த நபர் இவர்களது…

Read more

விபத்தில் இறந்த இளைஞர்…. முதல் முறையாக எலும்புகள் தானம்…. 6 குழந்தைகளுக்கு கிடைக்கும் பலன்….!!

கர்நாடகா மாநிலம் ஜாம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரா. இவர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் இவரது உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈஸ்வராவின் பெற்றோர் மற்றும் காவல் துறையினர் அனுமதியுடன்…

Read more

பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. கயிறு கட்டி மீட்பு பணி.. 4 பேர் உயிரிழப்பு… 24 பேர் பலத்த காயம்..!!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு, அல்மோராவிலிருந்து ஹெல்த்வானி பகுதியை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலம் பிம்தால் நகர் அருகே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 1500 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி…. நேருக்கு நேர் கார்கள் மோதி பயங்கர விபத்து… 3 பேர் துடி துடித்து பலி..!!

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதாவது தபால் மேடு என்ற பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில் 12 வயது சிறுமி,…

Read more

இப்படி ஒரு Accident-ஆ…? வீட்டின் மீது விமானம் மோதி பயங்கர விபத்து… 10 பேர் துடிதுடித்து பலி… அதிர்ச்சி சம்பவம்.!!

பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்ட் டு சுல் என்ற மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இருந்து நேற்று சிறிய விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானம் சாலொ பாலோ மாகாணத்தை நோக்கி சென்றது. அதில் மொத்தம் 10 பேர் பயணம்…

Read more

“ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு சென்ற கல்லூரி மாணவர்கள்”… பின்னால் வந்த கண்டெய்னர் லாரி… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… இருவரும் பலி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு பகுதியில் வசந்த் மற்றும் பிரவீன் ஆகியோர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இவர்கள் ரத்தனகிரி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சம்பவ நாளில் ஒன்றாக சென்றுள்ளனர். இவர்கள் பைக்கில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினர்.…

Read more

Breaking: சாலையில் பைக்கில் சென்ற போது திடீரென முறிந்து விழுந்த மரம்… 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கிணத்துக்கடவு பகுதியில் இருசக்கர வாகனத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த மரம் திடீரென முறிந்து இரு சக்கர வாகனத்தின் மீது விழுந்தது. இதில் இரு சக்கர வாகனத்தில் இருந்த இரு…

Read more

மது போதையில் ஓட்டுநர்…. 3 உயிர் போயிருச்சு…. கைது செய்த போலீஸ்….!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கஜானன் ஷங்கர் டோட்ரே என்ற இளைஞர் மது போதையில் டெம்போ லாரியை ஒட்டிவந்துள்ளார். போதையில் இருந்த அவர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர்…

Read more

விபத்தை ஏற்படுத்திய டாக்ஸி…. மேலே ஏறி இளைஞர் செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

மும்பையின் சான்டாக்ரூஸ் மேம்பாலத்தில் கால் டாக்ஸி ஒன்று வேகமாக சென்றுள்ளது. அந்த டாக்ஸியின் மேல் ஒருவர் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பு டாக்ஸி ஓட்டுநர் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு…

Read more

தந்தையை‌ பார்க்க சென்ற போது… எமனாக மாறிய கண்டெய்னர்… சிஇஓ குடும்பத்துடன் பலியான சோகம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்கலாவில் நேற்று கார் மீது கண்டைனர் லாரி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 பேரும், பைக்கில் சென்ற ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காரில் பயணித்தவர்கள் டெக் சிஇஓவான சந்திரம்…

Read more

யாருமே எதிர்பார்க்கல…. டயர் வெடித்து விபத்து…. 37 பேர் பலி…. !!

பிரேசில் நாட்டின் சால் ஃபாலோ நகரை நோக்கி நேற்று மாலை பயணிகள் பேருந்து ஒன்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது.…

Read more

திடீரென வெடித்த டயர்… தறிகேட்டு ஓடிய பேருந்து.. நொடி பொழுதில் அரங்கேறிய பயங்கரம்.. 22 பேர் துடிதுடித்து பலி… 13 பேர் படுகாயம்..! ‌

பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பேருந்தில் மொத்தம் 45 பேர் இருந்த நிலையில் பாலோ நகரில் இருந்து கிளம்பியது.…

Read more

தாறுமாறாக காரை ஓட்டி 2 பேரை தரதரவென இழுத்துச் சென்ற 17 வயது சிறுவன்… ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதி… பெரும் அதிர்ச்சி….!!!

டெல்லியில் உள்ள ஆதர்ஷ் என்ற நகரில் ராஜேஷ்குமார் கம்லா (56) என்பவர் தனது பேரனான மானத் (7) என்பவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே வந்த கார் திடீரென இவர்கள் மீது மோதியது. இதில் 2 பெரும்…

Read more

Breaking: பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து… 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்.. தென்காசியில் பரபரப்பு..!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளி வாகனம் மூலமாக செல்லும் நிலையில் இன்று பள்ளி மாணவர்களை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு வாகனம் ஸ்கூலுக்கு சென்றது. அந்த வாகன சென்று…

Read more

ரீல்ஸ் மோகம்… நண்பர் ஓட்டி வந்த கார்… நொடியில் பறிபோன‌ வாலிபர் உயிர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

இளைஞர்கள் பலரும் செல்போன்களில் வித்தியாசமான இடங்களுக்குச் சென்று வித்தியாசமாக ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை பகுதியில் வசித்து வருபவர்…

Read more

ஐயோ டீ குடிக்க தான போனாங்க… இப்படியா நடக்கணும்… அண்ணன் தம்பிக்கு நேர்ந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கம்பளியம்பட்டி அருகே உள்ள பகுதியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெள்ளைச்சாமி (20) மற்றும் வள்ளியப்பன் (12) என்று இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் கம்பளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பார்சல் வாங்கிவிட்டு மீண்டும்…

Read more

BREAKING: காலையிலேயே அதிர்ச்சி… U TURN எடுக்கும்போது லாரி மீது மோதிய தனியார் பேருந்து… 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

இன்று காலை ஸ்ரீ பெரம்பலூர் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் யூ‌டர்ன் எடுக்கும் போது ஒரு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து மற்றும் லாரி இரண்டும் கவிழ்ந்த நிலையில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த…

Read more

காலையிலேயே பயங்கர அதிர்ச்சி… ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து… 10 பயணிகள் படுகாயம்..!!!

சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து இன்று காலை அவிநாசியை அடுத்த வேலாயுதம்பாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது பயந்து பயங்கரமாக மோதி முன்பக்கம்…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்கள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு ராகுல் (20) என்ற மகன் இருந்துள்ளார். ராகுல் ராசிபுரம் அருகில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். அதே பகுதிக்கு அருகில் சேந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும்…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! வாக்கிங் சென்றவர்கள் மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடித்து பலி…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

Breaking: கார் மோதியதில் 5 பெண்கள் பலி… முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

சென்னையில் இருந்து இன்று மாமல்லபுரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பழைய மகாபலிபுரம் பகுதியில் சாலையோரமாக சில பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அங்கு சாலையோரம் 5 பெண்கள் அமர்ந்திருந்த நிலையில் திடீரென அவர்கள் மீது கார் மோதியது.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி.‌. தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி 5 பேர் பலி… 4 பேர் படுகாயம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடுங்கநல்லூர் பகுதி உள்ளது. இங்குள்ள நாட்டிகா என்ற பகுதியில் சிலர் சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அந்த வழியாக ஒரு லாரி சென்ற நிலையில் அது திடீரென  சாலை ஓரம்  தூங்கிக் கொண்டிருந்தவர்கள்…

Read more

தனியார் பேருந்து – லாரி மோதல்…. 3 பேர் பலி… ஆறுதல் கூறிய அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் லாரியின் முன்பக்கமும் பேருந்தின் முன்பக்கமும் சேதமடைந்துள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர் லாரி ஓட்டுநர் மற்றும் பெண் பயணி…

Read more

பெண்களே உஷார்…! ஆன்லைனில் ஆர்டர் செய்த Hair Dryer… வெடித்து சிதறியதில் இரு கைகளும் துண்டான பரிதாபம்… பெரும் அதிர்ச்சி..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பால்கோட் பகுதியில் ஒரு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் பாசம்மா மற்றும் சசிகலா என்ற இரு பெண்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகள்.…

Read more

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவர்களுக்கு ரூ.50 லட்சம் இலவச காப்பீடு கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மக்கள் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த காலம் மாறி, தற்போது அனைத்து வீடுகளிலும் LPG சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்களுக்கு சமைப்பதற்கு சுலபமாக உள்ளது. ஆனால் அதில் சில அசம்பாவிதங்களும் உள்ளன. அதாவது முறையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டாலும், சில நேரங்களில்…

Read more

யம்மா..! உனக்கு ‌Accident ஆகிட்டு… சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்.. அடுத்த நொடியே எழுந்து செல்போனை தேடிய அவலம்… வீடியோ வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் மோகம் என்பது அதிகமாகவே இருக்கிறது. தற்போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்போனில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். சில சமயங்களில் செல்போனில் மூழ்கிய நிலையில்…

Read more

“நேத்து தான் கல்யாணம் நடந்துச்சு”… அதுக்குள்ள இப்படி ஆகணுமா..?… 7 உசுரு… கதறும் குடும்பத்தினர்..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று திருமணம் முடிந்த புதுமணத் தம்பதிகள் இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிஜினோர் நகரில் கார் ஒன்றில் தனது உறவினர்கள் உடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். மணமக்கள் மணமகனின் வீட்டிற்கு செல்வதற்காக பிஜுனூரில் உள்ள தம்பூருக்கு காரில் தனது…

Read more

“100 கி.மீ வேகம்”… அதி வேகத்தில் காரை இயக்கியதால் நேர்ந்த பயங்கரம்.. தலை துண்டாகி…. 6 பேர் துடி துடித்து பலி…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளது. அதாவது இன்னோவா காரில் ‌ வாலிபர்கள் 100 கிலோ மீட்டர் வேகத்தில்…

Read more

தங்கையை ஸ்கூலுக்கு அனுப்ப சென்ற அக்கா… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சாலையில் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பால் துறை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கும் நிலையில் திருமணம் ஆகி 4 மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய 3-வது மகள் செல்வம் (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த…

Read more

நொடியில் நடந்த அசம்பாவிதம்…. பதற வைக்கும் காணொளி….!!

திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து…

Read more

போட்டியால் நடந்த விபரீதம்…. 6 பேர் பலி…. சோகத்தில் முடிந்த பயணம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த அதுல் அகர்வால் என்ற இளைஞர் தீபாவளிக்கு முன்பு நாள் இன்னோவா கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார் இதனைக் கொண்டாட அதுலின் நண்பர்கள் பார்ட்டி வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவ்வாறு அதுல் மற்றும் ஆறு நண்பர்கள் சேர்ந்து…

Read more

லாரியின் சக்கரத்தில் சிக்கிய பெண்… வேடிக்கை பார்த்த மக்கள்… யோசிக்காமல் உயிரைக் காப்பாற்றிய மத்திய அமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் ஒரு விபத்து நடந்தது. அதாவது திவ்யஸ்ரீ என்ற பெண்மணி லாரி மோதிய விபத்தில் லாரியின் சக்கரத்தில் சிக்கினார். உடனே சுதாகரித்துக் கொண்ட ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். ஆனால் அந்த பெண்ணின் முடி லாரியின் சக்கரத்தில்…

Read more

Other Story