பாம்பு கடிச்சு மனுஷன் செத்து பார்த்திருக்கோம்… ஆனா… மனிதனைக் கடித்த கொடிய விஷம் கொண்ட பாம்பு… அடுத்த 5 நிமிடத்தில் துடிதுடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் அமைந்துள்ள குட்சோடி கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அபூர்வமான சம்பவம் தற்போது நாட்டெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சச்சின் நாக்புரே என்பவர் தனது பண்ணைக்கு சென்றபோது, தவறுதலாக ஒரு விஷபாம்பின் மீது கால் வைத்துள்ளார்.…
Read more