வேகமாக சென்ற பைக்….நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் சிக்கி… நொடிப்பொழுதில் தப்பிய உயிர்… வைரலாகும் வீடியோ..!!!

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரு சக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அதிவேகமாக வந்த அவர்கள் ஒரு வெள்ளைக்காரை முந்தி சென்றனர். பின்னர் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய பேருந்தை அவர்கள் முந்த முயற்சித்த…

Read more

சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

“பாகிஸ்தானுக்கு குழந்தைகள் வேண்டுமானால் செல்லலாம்”… ஆனால் தாய் செல்லக்கூடாது… வாகா எல்லையில் நடந்த சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் மீரட் சர்தானா பகுதியில் சனா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாகிஸ்தான் நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட நபரை திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சனா தனது…

Read more

“நடு ரோட்டில் உயிரை பணயம் வைத்த வாலிபர்கள்”..? காரில் இப்படியா ஸ்டண்ட் செய்வீங்க… வீடியோவை பார்த்தால் நெஞ்சே பதறுது..!!

இன்றைய காலகட்டத்தில் சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்கு பல்வேறு அட்டகாசங்களை செய்து வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியாகும் வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லக்னோ நகரின் கோம்டிநகர் பகுதியில் சில…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

“இப்படியா தப்பு தப்பா போவீங்க”… கோபத்தில் நடுரோட்டில் காரை நிறுத்திய நபர்… பைக்குகளை யூடர்ன் எடுக்க வலியுறுத்தல்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் தவறான வழியில் சென்றதாக வாகனங்களை தடுத்து தனது காரை சாலையில் நிறுத்திய நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பெங்களூரு JC சாலையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி காலை 11:30 மணியளவில் ஒரு நபர் தனது காரில் சென்று…

Read more

டேய்..! என்னை ஏமாத்திட்டு நீ ஜாலியா இருக்கியா…? நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி… கையெடுத்து கும்பிட்ட காதலன்.. வீடியோ வைரல்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை திடீரென சாலையில் பார்த்த நிலையில் ஆத்திரமடைந்து சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிஜ்னோர் பகுதியில் வசித்து வரும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சண்டிகர் பகுதிக்கு…

Read more

“தீமிதி திருவிழா”… 6 மாத கை குழந்தையுடன் தீ குண்டத்தில் விழுந்த தந்தை… அலறிய பக்தர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவிலில் திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் அந்த திருவிழாவில் கலந்து கொண்டு தீயை மிதித்து வேண்டுதலை…

Read more

“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!

பரிதாப் மாவட்டத்தில்   திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…

Read more

நடனமாடிய பெண்ணுக்கு பணத்தை வீசிய மகன்….ஆத்திரத்தில் கட்டையால் மகனை அடித்த தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய…

Read more

“திடீரென ரயில் மீது ஏறிய நாய்”… பிடிக்க சென்ற போலீஸ்… அங்கும் இங்கும் ஓடியதில் சட்டென நடந்த விபரீதம்… சிசிடிவி வெளியாகி பரபரப்பு…!!

மும்பையின் Chhatrapati Shivaji Maharaj Terminus (CSMT) ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம், பயணிகளிடையே பெரும் கவலை மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது CSMT ரயில் நிலையத்தில் மாலை 9:06 மணிக்கு வாஷி நோக்கி செல்லும் உள்ளூர் ரயில் புறப்பட…

Read more

“பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்”… கன்னட மொழி பற்றி அவதூறு… போராட்டத்தால் வெடித்த சர்ச்சை.!!

கர்நாடக மாநிலம் பிடதி என்ற பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி இரவு தொழிற்சாலையில் உள்ள கழிவறையின் கதவில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஒரு வாசகம் கன்னட…

Read more

“சாப்பாடு கூட போடாம என்னை ரொம்ப அடிச்சு டார்ச்சர் பண்றாங்க”… சிறையில் இருக்கும் நடிகை ரான்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ், 14.2 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் எழுதிய கடிதம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 6, 2025 தேதியிட்ட…

Read more

“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!

குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…

Read more

“ரொம்ப அழகா இருக்குறான்னு திமிரு”… 17 வயது சிறுமியை பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தறுத்த காதலன்…. பகீர்….!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு 17 வயது சிறுமியை காதலன் அழைத்துச் சென்று வாடகை வீட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை அந்த 17 வயது சிறுமி தன் தோழியுடன் சந்தைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

மீண்டும் வெடித்த மோதல்… பெண்கள், குழந்தைகள் என 6 பேர் கடத்தல்… 2 பேர் தீ வைத்து எரிப்பு… மணிப்பூரில் பரபரப்பு…!!

மணிப்பூரில் கடந்த ஆண்டு மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே பெரும் மோதல் வெடித்து கலவரமாக மாறியது. இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு…

Read more

பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட ட்ரீம் பஜார்… “அதிரடி ஆஃபர்களால் அரங்கேறிய அதிர்ச்சி”…‌ செய்வதறியாது திணறிய ஊழியர்கள்….!!

பாகிஸ்தான், கராச்சியின் குலிஸ்தான்-இ-ஜோஹரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரீம் பஜார் மாலின் திறப்பு, புதிதாக தொடங்கப்பட்ட ஆடை மற்றும் வீட்டுப் பொருட்கள் கடையை கொள்ளையடித்த ஒரு பெரிய கூட்டம் தடியடி நடத்தியதால் விரைவில் குழப்பத்தில் இறங்கியது. சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

அழுது கொண்டே 5-வது மாடிக்கு ஓடி சென்ற மருத்துவ மாணவி… திடீரென நடந்த துயரம்… தீவிர விசாரணையில் போலீசார் .‌.!!!

காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.…

Read more

“என்னை தகாத முறையில்”…. பிரபல கேரள இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார்….!!!

பெங்காலி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லேகா மித்ரா. இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர் வங்கமொழியில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இந்நிலையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா பாலியல்…

Read more

பிரபல நடிகர் நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்…. அரசு அதிரடி ஆக்சன்.‌‌.!!

தெலுங்கானா மாநிலம் தும்மிடி குண்டா என்னும் பகுதியில் பிரபல நடிகர் நாகார்ஜுனா பிரம்மாண்ட கட்டடம் கட்டியுள்ளார். அந்த கட்டிடம் அப்பகுதியில் உள்ள ஏரி நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக பேசப்பட்டு வருகிறது. அங்கு 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் 10 ஏக்கருக்கு…

Read more

எந்த காலத்திலும் ஒரு தலித் முதலமைச்சராக முடியாது… திருமாவளவன் பரபரப்பு பேச்சு…!!!

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் உள் இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொல். திருமாவளவன் தலைமையேற்று பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்ற தீர்ப்பு பட்டியலின மக்களின் இட ஒதுக்கிட்டு உரிமையை நசுக்கும் விதமாக…

Read more

ஆள் தெரியாமல் மோதிய டிரைவர்… நடுரோட்டில் தனியார் பேருந்தை நிறுத்தி சண்டை போட்ட இயக்குனர் சேரன்…!!!

நடிகரும், இயக்குனருமான சேரன் தனது சொந்த காரில் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தபோது, அதிக சத்தம் எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓட்டுநர் விலகாததால், பெரியகண் குப்பத்தில் சேரன் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி ஓட்டுநரை எதிர்கொண்டார். இயக்குநர்,…

Read more

BREAKING: அடுத்தடுத்த கொலைகளால் நெல்லையில் பதற்றம்… பெரும் பரபரப்பு…!!!

நெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீபக் ராஜா கொலை போல முன் விரோத கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை மர்மகும்பல்…

Read more

அடுத்தடுத்து சிக்கும் திமுகவினர்… தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!!!

புதுக்கோட்டையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் மீது புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவருடைய கார் டிரைவர் கைது செய்யப்பட்ட நிலையில் சுந்தரபாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுகவை சேர்ந்த…

Read more

மோசடியில் இறங்கிய முன்னாள் ராணுவ வீரர்… கேள்விக்குறியான இரண்டு பெண்களின் வாழ்க்கை..!!!

10 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் முன்பு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன்- சத்தியபாமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

ஓடும் அரசு பேருந்தின் மீது ஏறிய மாணவர்கள்… அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவெற்றியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 15A தடம் கொண்ட பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். தங்களிடம் இருந்த பைகளை தூக்கி வீசி அலப்பறையில்…

Read more

அடப்பாவி உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?… தெருநாயை ஸ்கூட்டரில் கட்டி இழுத்துச் சென்ற நபர்… பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் காபு தாலுகா சிருவா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தெரு நாயின் கழுத்தில் சங்கிலியை கட்டி அதனை தன்னுடைய ஸ்கூட்டரின் பின்பக்கத்தில் கட்டினார். பிறகு அவர் ஸ்கூட்டரை வேகமாக ஓட்டிய நிலையில் சிறிது தூரம்…

Read more

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வளர்ப்பு நாய்கள்… வேட்டையாட சுத்து போட்ட சிறுத்தை… திக் திக் நிமிடங்கள்…!!!

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லக்கூடிய சாலையில் மேல்தட்ட பள்ளம் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி தேயிலை தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலை அலுவலர் குடியிருப்பு பகுதியில் 3 கூண்டுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில் நேற்று…

Read more

சீச்சீ… 15 வயது சிறுவனை 30 வயது இளம்பெண்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம்…

Read more

அண்ணாமலை உருவபொம்மை எரித்து போராட்டம்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லையில் வண்ணாரப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எடுத்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை குறித்து அண்ணாமலை விமர்சித்திருந்த நிலையில் இதற்கு…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 பயணிகள்… பெங்களூரில் பரபரப்பு…!!!

பெங்களூரு மெட்ரோ போக்குவரத்து கழகத்தால் 144ஈ வழித்தடத்தில் இயக்கப்பட்ட பேருந்து 30 பயணிகளுடன் சிவாஜி நகர் நோக்கி இன்று காலை 9 மணி அளவில் மாநகரின் எம் ஜி சாலையில் அணில் கும்ப்ளே வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்து…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்… திருமணம் செய்த கல்லூரி மாணவி… அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இவரும் சின்ன திருப்பதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…

Read more

10 ரூபாய் பரோட்டாக்காக பட்டாகத்தியை காட்டிய இளைஞர்கள்… கடைசியில இப்படி ஆயிடுச்சே…!!!

மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஹோட்டலில் கேஷியராக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வந்த இரண்டு பேர் பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு மிரட்டி உள்ளனர்.…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை… 8 பேர் கைது… நள்ளிரவில் போலீஸ் அதிரடி…!!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை, பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரி தாக்கிவிட்டு…

Read more

சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!

தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடையில்  இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவருடைய கணவர் மேகநாதன் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

கோர ரயில் விபத்து.. 4 பயணிகள் பலி…. பலர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் பயங்கர ரயில் விபத்து நடந்த நிலையில் இந்த விபத்தில் நான்கு பயணிகள் பலியானதாகவும் பலர்…

Read more

நீட் முறைகேடு: தலைக்கு ரூ.30 லட்சம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறைகேட்டில் 4 மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தேர்வுக்கு முன்தினம் விடைத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் தலா 30…

Read more

EX.CM சந்திரசேகர் ராவை காணவில்லை… திடீரென போஸ்டர் ஒட்டிய பாஜக… தெலுங்கானாவில் பரபரப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ். இவர் கடந்த 3 முறை கஜ்வேல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல்வராக இருந்த போதும் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதும் ஒரு முறை கூட கஜ்வேல் தொகுதிக்கு வரவில்லை என…

Read more

காரில் மண்டை ஓடுகளுடன் வந்த அகோரி… பார்த்ததும் பீதியடைந்த பொதுமக்கள்…. திருவண்ணாமலையில் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரில் மண்டை ஓடுகளுடன் அகோரி ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்த நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு எதிரில் உள்ள தேரடி வீதியில் காரை…

Read more

நடிகையுடன் தகாத உறவு – பிரபல நடிகரின் மனைவி பரபரப்பு புகார்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல கன்னட நடிகர் யுவராஜ் குமார் மறைந்த பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரன். யுவராஜ்குமாருக்கும் ஸ்ரீதேவி பைரப்பா என்பவருக்கும் கலந்து 2019 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. சில வருடங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது கருத்து…

Read more

இரவோடு இரவாக தோப்பில் இளநீர் திருடிவிட்டு… எச்சரிக்கை நோட்டீசை ஒட்டி சென்ற மர்மகும்பல்… பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே எஸ் குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் அதே கிராம எல்லையில் உள்ள தன்னுடைய ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை, மா, வாழை மற்றும் கொய்யா உள்ளிட்ட மரங்களை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றார். இந்த…

Read more

“பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டி படுகொலை”… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் ஒரு ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு கௌதம் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் வழக்கறிஞர். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக சென்ற கௌதமை மர்ம நபர்கள்…

Read more

போலீசுக்கும் போலீசுக்கும் சண்டை…. அதை ஊரே வேடிக்கை பார்க்குது… ஸ்டேஷனில் 2 பெண் போலீசார் மோதல்…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பெண் போலீசார் இடையே நேற்று முன்தினம் பணி செய்வது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த பெண் போலீஸ் ஒருவர் மற்றொரு பெண் போலீசை கன்னத்தில்…

Read more

அடப்பாவிங்களா இப்படியா பண்ணுவீங்க… சிகிச்சைக்கு சென்றவருக்கு தலையில் துணியை வைத்து தைத்த அவலம்… ஈரோட்டில் பரபரப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபருக்கு அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணியை தலையில் வைத்து தைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கருங்கல்பாளையத்தை சேர்ந்த பூபதி என்ற நபர் கடந்த ஜூன் 1ஆம் தேதி இருசக்கர…

Read more

நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட பெண் அதிகாரி…. பரபரப்பு வீடியோ…!!!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான கங்கனா ரணாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படை அதிகாரி தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தன்னை அதிகாரி தாக்கியதாக கங்கனா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.…

Read more

BREAKING: அண்ணாமலை தோல்வி….கோவையில் நடந்த பயங்கரம்… பரபரப்பு….!!!

கோவையில் அண்ணாமலை தோல்வியை கொண்டாடிய சிலர் பயங்கர செயல்களில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. அண்ணாமலை புகைப்படத்துடன் இழுத்து வரப்பட்ட ஆடு ஒன்றை நடுரோட்டில் வைத்து வெட்டுகின்றனர் அந்த மர்ம நபர்கள். இந்த வீடியோவை பாஜக நிர்வாகி அமர் பிரசாத் சமூக வலைத்தளங்களில்…

Read more

Other Story