தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின்….. நிவாரண பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு.!!

நிவாரண பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் நேரில்…

Read more

தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

#BREAKING : தூத்துக்குடியில் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவரும் முதல்வர் ஸ்டாலின்.!!

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். கனமழை பெரு வெள்ளத்தால் தென் மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த மாவட்டம் முழுமையாக வெள்ளை நீரில் மூழ்கி போயிருந்தது.…

Read more

#BREAKING : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி வந்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். தென் மாவட்ட பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக டெல்லிக்கு சென்று பிரதமரை…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

ஏ.வா வேலுவை திருப்பி அனுப்பிய மக்கள்… ஸ்ரீவைகுண்ட மக்கள் ஆவேசம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கனமழையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது.   கொஞ்சம் கொஞ்சமாக மழைநீர் வடிய தொடங்கி இருக்கிறது. மழை நீர் மிகவும் அதிக  அளவில் இருந்ததால் பொதுமக்கள் மூன்று நாட்களுக்கு பிறகு,  நான்காவது நாளாக தங்களுடைய இல்லங்களுக்கு மெல்ல மெல்ல செல்ல…

Read more

100 ஆண்டுகள் இல்லாத மழை…. மொத்தம் ரூ 12,659 கோடி வேண்டும்…. தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.!!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும்…

Read more

மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு…. முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார்.. மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் இன்று ஆய்வு – மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நாளை தூத்துக்குடிக்கு ஆய்வு மேற்கொள்கிறார் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு. தமிழக அரசின் செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

#BREAKING : முதல்வர் ஸ்டாலின் பயணத்தில் திடீர் மாற்றம்…. சென்னையில் ஆலோசனைக்கு பின் நாளை மாலை நெல்லை செல்கிறார்.!!

சென்னையில் ஆய்வு கூட்டத்தை முடித்த பின்னர் நாளை மாலை நெல்லை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

படகில் செல்ல முடியல…. 9 ஹெலிகாப்டர்….. 16,680 பேர் தற்போது வரை மீட்பு…. மின்சாரம் வழங்குவதில் சிக்கல்…. சிவ்தாஸ் மீனா பேட்டி.!!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. 16,680 பேர் தற்போது…

Read more

16,680 பேர் தற்போது வரை மீட்பு…. தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் 10 பேர் உயிரிழப்பு : சிவ்தாஸ் மீனா.!!

பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து…

Read more

நெல்லையில் ஒரு ஆளுக்கு ரூ.10 லட்சம் கொடுங்க ஸ்டாலின்; எடப்பாடி முக்கிய டிமாண்ட்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி,  திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றிலே அதிக வெள்ளம்  வந்த காரணத்தினால்….  அதிக மழைப்பொழிவு திருநெல்வேலி ஏற்பட்டதால் எட்டு பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. அந்த எட்டு பேர் குடும்பத்திற்கும்,  அவர்கள் வாழ்வாதாரரை…

Read more

மின்சாரம் வழங்கினால் ஆபத்து…. இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது : தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

#BREAKING : வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிகு அமைச்சர் ஏவ. வேலு, சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டணம் பகுதியில் அமைச்சர்…

Read more

இரவு 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசுவேன்…. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் : முதல்வர் ஸ்டாலின்.!!

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று இரவு பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகு நாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.. டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

4 மாவட்ட சகோதர, சகோதரிகளே…. தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்…. அவசியமின்றி வெளியே வராதீர்கள்…. தமிழக ஆளுநர் ரவி வேண்டுகோள்.!!

தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் மற்றும் மிகவும் அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து…

Read more

தொடரும் கனமழை…. திருச்செந்தூர் முருகன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்…. வைரலாகும் வீடியோ.!!

கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வரும் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு திருச்செந்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல்…

Read more

5 மாவட்டங்களில்…. மின்கட்டணம் செலுத்த தாமதக் கட்டணம் இன்றி செலுத்த அவகாசம்..!!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகரில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் அதிக அளவிலான மழை என்பது பதிவாகியுள்ளது. வரலாறு காணாத அளவில் மழை என்பது பதிவாகியுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி,…

Read more

வரலாறு காணாத மழை…. 4 மாவட்டங்களில் மேலும் 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

#BREAKING: தூ.டியில் கனமழை…. பாதியில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ்…. ரயிலில் தவிக்கும் 500 பேர்….!!

திருச்செந்தூரில் இருந்து சென்னை புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் சுமார் 500 பேர் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்து கொட்டி தீர்த்து வருகிறது. தென் மாவட்டங்கள் முழுமையாக மூழ்கி போயிருக்கின்றன. பல்வேறு இடங்களில்…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

4 மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக நான்கு அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் …

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

வரலாறு காணாத மழை…. ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல்..!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆழிகுடி கிராமத்தில் 800 பேர் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழிகுடியை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமத்து மக்கள் வெளியே வர முடியாத நிலை நிலவுகிறது. சுமார் 800க்கும்…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

ALERT: தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்….!!

  தமிழகத்தில் இன்று நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒரு போலீஸ் தான் காரணம்; CBI குற்றப்பத்திரிக்கை… உத்தரவு போட்ட நீதிபதி…!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அமைதியான முறையில் மே 2018 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் திடீர் திருப்பம்…. CBIயின் குற்றப்பத்திரிக்கை  நிராகரிப்பு….!!

 துப்பாக்கிச் சூடு வழக்கில் சிபிஐ தரப்பின் குற்றபத்திரிகை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிர உற்பத்தி ஆலையான ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளது. எனவே அதனை மூட வேண்டும்…

Read more

#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; CBI குற்றப்பத்திரிக்கை நிராகரிப்பு…!! மதுரை கோர்ட் அதிரடி…!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பின் குற்ற பத்திரிக்கையை மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. மேலும் சிபிஐ தரப்பில் மீண்டும் விசாரணை நடத்தி ஆறு மாதத்தில் புதிய குற்றபத்திரிகை…

Read more

#BREAKING: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கு; சிபிஐயின் குற்ற பத்திரிக்கை நிராகரிப்பு…!!

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐயின்  குற்றப்பத்திரிக்கையானது நிராகரிக்கப்பட்டுள்ளது.  சிபிஐயின் குற்றப்பத்திரிகை நிராகரித்து இருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்.  மீண்டும் விசாரணை நடத்தி அடுத்த ஆறு மாதத்தில் புதிய குற்ற பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆணையானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Read more

கன மழை – தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து.!!

தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு வரும் முத்துநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மிக்ஜாம்  புயல் தாக்கம் காரணமாக அதி கனமழை பெய்துவருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

Holiday: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 7 மாவட்டத்தில் பள்ளி – கல்லூரிக்கு விடுமுறை…!!

தமிழகம் மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளப் பகுதிகளில் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்து மூன்று தினங்களுக்கு தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி…

Read more

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. அலெர்ட்டா இருங்க…!!

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்…

Read more

அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை வெளுக்கும்…. எந்தெந்த மாவட்டம் தெரியுமா..? மக்களே அலெர்ட்..!!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி காரணமாக,   தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை, அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால்…

Read more

சூரசம்ஹாரம்…. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும்…

Read more

சூரசம்ஹாரம்…. நவம்பர் 18 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா பூஜையுடன் இன்று தொடங்கும் நிலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அங்கு பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் அன்றைய தினம் தூத்துக்குடி…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டத்திற்கு நவம்பர் 18ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அமைச்சர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு…

Read more

திருமணமான மூன்றே நாளில் புதுமண தம்பதி வெட்டி கொலை…. 3 தனிப்படைகள் அமைப்பு….!!!!

தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில் இளம் புதுமண தம்பதிகள் ஆன கார்த்திகா மற்றும் மாரி செல்வத்தை வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த இடத்தில் மாவட்ட எஸ்பி மற்றும்…

Read more

தமிழகத்தில் ISRO ஏவுதளம் அமையவுள்ள இடம் தடைசெய்யப்பட்ட பகுதி… மத்திய அரசு அறிவிப்பு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோவின் எஸ்எஸ்எல்வி ராக்கெட் திட்டத்துக்காக புதிய ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டிய சாத்தான்குளம் வட்டத்தின் வடக்குபத்து, பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்கள் திருச்செந்தூர் வட்டத்தின் மாதவன் குறிச்சி கிராமம் உள்ளடக்கிய பகுதிகளில் ஏவுதளம் அமைய…

Read more

ஐயா…! நான் காரணமல்ல… ”ஜெயராஜ் – பென்னிக்ஸ்” மரணம்…! என்னவிட்டுருங்க என கோர்ட்டில் கதறிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்!!!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை – மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதில் மூன்று தரப்பு வாதங்கள் முக்கியமான வாதங்களாக நீதிபதி முன்பு எடுத்து வைக்கப்பட்டது. அதில், சிபிஐ…

Read more

SatankulamCase: ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு…!!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன்கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சிபிஐ தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருதரப்பு…

Read more

Other Story