தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து தற்போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச்…
Read more