அரசுப் பள்ளிகளில் ‘டிஜிட்டல்’ வழியில் கற்பித்தல்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகளில் டிஜிட்டல் வழி கற்பித்தலுக்கு முக்கியத்துவம் தருமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பல பள்ளிகளில் ஒரே ஆசிரியர் மட்டும் பணியில் இருப்பதால் கற்பித்தல் பணியை மேம்படுத்த முடியவில்லை. இதனால் மாணவர் சேர்க்கையும் குறைகின்றது. எனவே…

Read more

காங்கிரஸ் கட்சி அடங்கி போய்டுச்சு…! DMKவுக்கு அடிமையா மாறிடுச்சு…! வெளுத்து வாங்கிய நிர்மலா சீதாராமன்…!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு பயங்கரவாத மாநிலமாக மாறிக்கிட்டு இருக்கு என சொன்னீங்க. இப்போ போதை மாநிலமாக மாறி உள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நான்  வருத்தத்தோடு…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 925 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அறிவிப்பு…!!!

முகூர்த்த நாளான இன்று, வார விடுமுறை நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில்,…

Read more

தமிழகம் முழுவதும் பொது விடுமுறை… வெளியானது அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்காளர்கள்…

Read more

தமிழகத்தில் இத்தனை வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8050 பதற்றமானதாகவும், 181 மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை…

Read more

வார இறுதி விடுமுறை: தமிழக அரசு சிறப்பு அறிவிப்பு…!!!

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 925 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த…

Read more

பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுபாடு…. கல்வித்துறை உத்தரவு…!!!

பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக பள்ளி கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 10 ஆண்டுகள்…

Read more

மோடியை கூப்பிட்ட CBI…! தண்ணீர் கூட குடிக்க விடல… 8 மணி நேர விசாரணை… கெத்தாக பேசிய நிர்மலா …!!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஜெயிலுக்கு போகும்போது பகவத் கீதை,  ராமாயணம் உள்ளிட்ட மூன்று புத்தகம் கேட்டுள்ளார். இதெல்லாம் படிச்ச அவருடைய செயல்கள் என்னவாக இருக்கும். அவரை ஜெயிலுக்கு அனுப்பியதை பத்தி உங்களுடைய கருத்து என்ன ? என்ற…

Read more

ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது… இபிஎஸ்….!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக இல்லை என்றால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி…

Read more

தமிழகத்தில் இந்த மாத இறுதிக்குள்…. பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தாழ்தள…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும்.. பறந்தது உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும் சிஇஓ- டிஇஓ அலுவலகங்களை உடனே காலி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் ஏப்ரல்…

Read more

விண்ணப்பித்த அனைவருக்கும் மகளிா் உரிமைத்தொகை…. சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் ஆயிரம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கைரேகை பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்…

Read more

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உயர்ந்த மாணவர் சேர்க்கை… எந்த மாவட்டத்தில் அதிகம் தெரியுமா…??

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 2024-25 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை கடந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மார்ச் 1 ஆம் தேதி அட்மிஷன் ஆரம்பித்த நிலையில்…

Read more

மாணவர் சேர்க்கை நடத்தப்போவதில்லை.. தனியார் பள்ளிகள் ஷாக் நியூஸ்…!!

RTE எனப்படும் இலவசம் மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கட்டணமான சுமார் 360 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு தராமல் தமிழக அரசு நிலுவையில் வைத்துள்ளதால் அதனை கண்டித்து மக்களவைத் தேர்தலை தனியார் பள்ளி…

Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை…. ஏப்ரல் 22 முதல் விண்ணப்பிக்கலாம்..!!!

தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பயன்பெறும் வகையில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை.…

Read more

தேர்தல் நடத்தை விதிமீறல்… தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பறிமுதல்… ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்று வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிப்பதற்காக 1404 பறக்கும் படை…

Read more

கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்… தமிழக அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த 14 ஆயிரம் ரூபாய் நிதி உதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கர்ப்ப காலத்தில் நான்காவது மாதத்தில் 6000 ரூபாய், குழந்தை பிறந்த…

Read more

பாஜகவை குழிதோண்டி புதைச்சுட்டாங்க… மாநில தலைவருக்கு மரியாதை இல்லை… டீலிங் போட்ட திருமாவளவன்…!!

திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா ?  அதற்கான பணிகளை அவுங்களே செய்றாங்கன்னு நீங்க சொல்றீங்களா ?  என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தடா பெரியசாமி, மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன். ஏங்க திருமாவளவன்…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் வீடு வீடாக… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாக சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள்…

Read more

அண்ணாமலை சர்வாதிகாரம் செய்யுறாரு…! பாஜகவுக்கு பாடம் புகட்டணும்… ADMKவில் சேர்ந்த தடா பெரியசாமி …!!

பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி  அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவராகிய நான்,  என் சொந்த தொகுதியில் நான்தான் அமைப்பாளர். அந்த தொகுதிக்கே அமைப்பாளரும் நான் தான்.…

Read more

BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது… காலையிலேயே சூப்பர் குட் நியூஸ்…!!

இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்ததால் சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1960.30 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.30.50 குறைந்து ரூ.1,930 ஆக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு இன்று முதல்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 இன்று முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளது. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

தமிழகத்தில் குழந்தைகளை பாதிக்கும் புதிய நோய் தொற்று?… சுகாதாரத்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் புட்டாலம்மை எனப்படும் நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவில் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது வரை 461 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் தடுப்பு பரிந்துரை…

Read more

நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு….!!!

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் புதிய கட்டணம் அமலுக்கு வந்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில முக்கிய சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஐந்து…

Read more

தமிழகத்தில் இந்த மாதம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது… இதோ முழு விவரம்…!!!

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வங்கிகளுக்கு சேவை கிடையாது. ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்ரல் 10 அல்லது ஏப்ரல் 11 ரம்ஜான், ஏப்ரல்…

Read more

திருமா Win பண்ணனும்…! டீல் போட்ட பாஜக…. பரபரப்பை கிளப்பிய தடா பெரியசாமி …!!

திருமாவளவன் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக விரும்புகிறதா ?  அதற்கான பணிகளை அவுங்களே செய்றாங்கன்னு நீங்க சொல்றீங்களா ?  என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தடா பெரியசாமி, மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன். ஏங்க திருமாவளவன்…

Read more

தமிழகத்தில் பள்ளி விடுமுறையில் மாற்றம்… அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை 11 நாட்கள் தள்ளிப் போகிறது. ரம்ஜான், தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு, மக்களவைத் தேர்தல் என பல்வேறு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு ஏப். 1 முதல் ஸ்மார்ட் போர்டு… சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில் தற்போது கருப்பு நிற போர்டுகள் உள்ளது. இதற்கு பதிலாக ஸ்மார்ட் போர்டு மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக…

Read more

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப் கணினி… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு டேப் வழங்கப்பட உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாறிவரும் கற்றல் கற்பித்தலுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு டேப் வழங்கப்படும் என பள்ளி…

Read more

மக்களவை தேர்தல்: வேட்புமனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்…!!!

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த 20ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல்…

Read more

தமிழகத்தில் 4 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளது. 4 – 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல்…

Read more

டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றம்?… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பதாகவும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை…

Read more

தமிழகம் முழுவதும் அதிமுக களத்திலேயே இல்லை… எல். முருகன்…!!!

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் 39 வேட்பாளர்களும் மக்களவைக்கு செல்வார்கள் என மத்திய…

Read more

தமிழகத்தில் 3 நாள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…!!!

100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20 மற்றும்…

Read more

தமிழகத்தில் ஒருவாரம் கூடுதல் விடுமுறை…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப். 4 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை… விண்ணப்பத்தில் மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கான தனித்தனியான விண்ணப்பங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதற்கு பதில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… இறுதித்தேர்வு அட்டவணையில் மாற்றம்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் பத்தாம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நான்கு முதல்…

Read more

BREAKING: பொது விடுமுறை அறிவித்தது தமிழக அரசு…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதியை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம்…

Read more

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை… விண்ணப்பப்பதிவு எப்போது?… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்புகளில் 25 சதவீதம் எண்ணிக்கையிலான இடங்களை ஆர் டி இ பிரிவின் கீழ் ஒதுக்க வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் பயனடைய…

Read more

தொடர் விடுமுறை… இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு ஸ்பெஷல் அறிவிப்பு….!!!!

புனித வெள்ளி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் மார்ச் 30ம் தேதி வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28 ஆம்…

Read more

தமிழகத்தில் 21,722 பேருக்கு காசநோய் பாதிப்பு… ஷாக் ரிப்போர்ட்…!!!

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 21, 722 பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. காச நோயை ஒழிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காசநோய் ஒழிப்பு திட்ட பணிகள்…

Read more

4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள்… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!

தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என 65 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதற்கான எழுத்து தேர்வு…

Read more

BREAKING: தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல்… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பூத் சிலிப் விநியோகம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 13ஆம்…

Read more

DMK அரசு இதை செஞ்சாலே போதும்…. பெட்ரோல் ரூ.10 , டீசல் ரூ.12ம் குறையும்… ஐடியா கொடுத்த எடப்பாடி…!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இது சாத்தியமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, யாரு குறைக்க முடியும் ? இவங்களா ஆட்சிக்கு வந்து குறைக்க முடியும்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு…

Read more

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.70 கோடி மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்… தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!!

தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆண்கள் 3.06 கோடி, பெண்கள் 3. 15 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 8,465 பேரும் வாக்களிக்க தகுதியுடையவர்கள். தமிழ்நாட்டில்…

Read more

அதிகரிக்கும் கோடைகால நோய்கள்.. உடனே பண்ணுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை காலத்தில் ஏற்படும் நோய்கள் தற்போது அதிகரித்து வருவதால் அது குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்கவும் பதிவு செய்வதற்கும் தனி இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுரம் மற்றும் அம்மை நோய் ஆகியவை மக்களிடம் வேகமாக பரவி வரும் நிலையில் மருத்துவமனைகளில்…

Read more

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. 17,633 பேர் தேர்வு எழுதவில்லை… ஷாக் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கிய நிலையில் ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4107 மையங்களில் இந்த…

Read more

இனி இது கிடையாது… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பல ரேஷன் கடைகளில் பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் பே மாதிரியான யுபிஐ சேவை நிறுவனங்கள் கூட்டுறவு துறையிடம் இருந்து கமிஷன்…

Read more

கட்சின்னா…! ISI முத்திரை மாதிரி இருக்கணும்…. BJP இப்படி செஞ்சா விடமாட்டோம்… எடப்பாடி ஆவேசம்…!!

திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அதாவது நல்லா புரிஞ்சுக்கோங்க…  ஒரு கூட்டணியில் இருக்கும் போது ஓஹோன்னு பேசுறது  நாங்க அல்ல… …

Read more

Other Story