அடக்கடவுளே..! இப்படி கூட நடக்குமா..? கட்டிலில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் விளாக்கோடு பகுதியில் ஆன்றனி ரமேஷ் (45) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் காங்கரை பகுதியில் ஸ்டூடியோ ஒன்றை வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை…

Read more

“மனைவி இறந்த செய்தியை கேட்டதும் அடுத்த நொடியே கணவனும் மரணம்”… வேதனையில் பிள்ளைகள்… ஒரே நேரத்தில் இரு உடல்கள் தகனம்… சாவிலும் இணைபிரியா தம்பதி..!!

அலிகர் மாவட்டம் ஹசன்பூர் பகுதியில் ஆதம்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஹோரிலால்(65)-கங்காதேவி(63) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் ஆஸ்துமா நோயினால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக ஹோரிலால் உடல்நிலை…

Read more

“5 வருஷத்தில் 2000 பாம்புகளை”…. பிரபல பாம்பு பிடி வீரருக்கு நாகப்பாம்பால் நேர்ந்த விபரீதம்… வேதனையில் கிராம மக்கள்…!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பீகார் மாநிலம் ஹர்பூர் பிண்டி பஞ்சாயத்து பகுதியில் ஜெய்(28) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பாம்பு மீட்பு நிபுணரான இந்த…

Read more

பெரும் அதிர்ச்சி…! “ஓடையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி‌‌… கடலூரில் சோகம்..!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முகமது பாசிக்(13), உபயதுல்லா(8), முகமது அபில்(10) என்ற 3 சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து நேற்று வெள்ளையங்கால் ஓடையில் குளிப்பதற்காக தனியாக சென்றனர். அப்போது ஓடையில் விளையாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்த…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்”… நாயால் வந்த வினை… உயிரே போயிடுச்சு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் புதிய காலனி பகுதி உள்ளது. இப்பகுதியில் சிவசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா என்ற ஒரு மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“வலியில் துடித்த கர்ப்பிணி”… செவிலியர்களின் அலட்சியத்தால் தெருவில் பிறந்து உயிரிழந்த குழந்தை… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து வீதியில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய பிரதேச மாநிலம் களிகா மாதா மந்திர் சாலை பகுதியில் கிருஷ்ணா க்வாலா-நீது தம்பதியினர் வசித்து…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

“பூனையைப் பார்த்து அலறி ஓடிய குழந்தை”… கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து… உடல் வெந்து பலியான சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் கொதிக்கும் பானையில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் அக்மா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் ஹரிநாராயணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில்…

Read more

பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்… திடீரென மயங்கி விழுந்து மரணம்… பட்டுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த செல்லத்துரை(57) என்பவர் பட்டுக்கோட்டையை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதியம் செல்லதுரை பள்ளியில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த…

Read more

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி, கல்லூரி மாணவிகள் 3 பேர் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மாணவிகள் நெல்லை…

Read more

உயிரிழந்த தந்தை… மன வேதனையில் அன்று மாலையே மகனும்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை…

Read more

10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் குடித்த 6 வயது குழந்தை பரிதாபம் மரணம்… பெரும் சோக சம்பவம்…!!!

திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. அதன் பிறகு…

Read more

கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

டெல்லியில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. டெல்லியில் ரன்ஹோலா கோட்லா பகுதியில் நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் விஹார் பிஎச் 2 பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். நண்பர்களுடன்…

Read more

அடுப்பை அணைக்காததால் விபரீதம்: மூச்சத்திணறி 2 பேர் பலி… சோகம்..!!

கொடைக்கானல் அருகே பார்பிக்யூ சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சு திணறி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன பள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் ஜெயக்கண்ணன் மற்றும் ஆனந்த் பாபு ஆகியோர்…

Read more

பைக் மீது வேகமாக மோதிய கார்…. சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி… சோகம்..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது. சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 29 வயது இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

காலையில் திருமணம்.. மாலையில் கொலை…. ஒரே நாளில் முடிந்த வாழ்க்கை….!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன் என்ற 27 வயது இளைஞருக்கும் லித்திகா என்ற 19 வயது பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் இருவரும் உறவினர்களுடன் மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர். அதன் பிறகு மண்டபத்திலிருந்து…

Read more

BREAKING: கோயில் சுவர் இடிந்து 9 குழந்தைகள் பலி…. பெரும் சோகம்….!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஷாப்பூரில் உள்ள பாபா கோவிலில் ஆன்மீக நிகழ்ச்சி…

Read more

“ரொம்ப தாகமா இருக்கு”.. நீருக்கு பதிலாக மதுவை குடித்த 2 வயது குழந்தை…. இறுதியில் நடந்த சோகம்…!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்ணீர் என்று நினைத்து மதுவை குடித்த சரிதா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தாகம்…

Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம்…

Read more

அளவுக்கு அதிகமான இருமல் டானிக்… 4 வயது குழந்தையின் உயிரை பறித்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை தபால் தந்தி நகர் பாமா நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி என்பவருடைய மனைவி சடைஸ்வரி. இவர்களுக்கு நான்கு வயதில் சிவரஞ்சனி என்ற மகளும் ஒன்பது மாதத்தில் சிவ தாரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுமி…

Read more

தீராத கடன் பிரச்சனை… 2 மகள்களை கொன்று விட்டு தாயும் தற்கொலை… ஈரோடு அருகே சோகம்…!!!

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு ஹசீனா என்ற மனைவியும், ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மாநகராட்சி மகளிர்…

Read more

பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகள் திடீர் மரணம்… பெரும் சோகம்….!!!

பாலிவுட்டின் முன்னாள் நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள்தான் திஷா. 21 வயதாகும் இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஜெர்மனியில் இன்று காலை காலமானார். கிரிஷன் குமார் டி – சீரிஸ் தலைவர் பூஷன் குமாரி நெருங்கிய உறவினர். திஷாவின்…

Read more

டெங்கு பாதிப்பு… பரிதாபமாக உயிரிழந்த 5 மாத பெண் குழந்தை… கதறி அழுத பெற்றோர்…!!!

கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க சுகாதாரத்துறை பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தார்வார் மாவட்டம் மம்மி கட்டி என்ற கிராமத்தை சேர்ந்த கோபால் லமானி என்பவர் போலீஸ்காரராக…

Read more

மனைவி இறந்த சோகம்: விஷ ஊசி போட்டு டாக்டர் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக இனியவர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சௌமியா என்ற மனைவி உள்ள நிலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி மனைவிக்கும் இவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில்…

Read more

திருமணமான 4 ஆண்டுகளில்… 3 வயது மகனை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்… சேலம் அருகே சோகம்…!!

சேலம் மாவட்டம் சூரமங்கலம் முல்லை நகர் சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த ஐடி ஊழியரான பிரதீப் குமார் என்பவருக்கு பேபி ஷாலினி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த…

Read more

3வது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள்… கண்ணிமைக்கும் நொடியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்…!!!

மராட்டிய மாநில மும்பை சப் அர்பன் மாவட்டத்தில் கண்டிவாலி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் நேற்று சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அக்ஷயா என்ற ஒன்பது வயது சிறுமி…

Read more

கார் – ஆட்டோ நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 5 பேர் பலி… 3 பேர் படுகாயம்…!!!

பீகார் மாநிலம் எப்சிஐ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெகுசராய் நகரின் ரத்தன் சவுக் பகுதி அருகே கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி அதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை இன்று அதிகாலை நடந்த நிலையில் இதில் 5…

Read more

மழையில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… நொடிப் பொழுதில் நடந்த சோகம்… கதறி அழுத பெற்றோர்.. !!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவந்தலா அருகே மாம்பழப் பகுதியில் வசித்து வரும் ரமேஷ் கார்த்திகேயன் என்பவருடைய மகள் தேவிபத்ரா (7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மகேஷ் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன்…

Read more

12 ஆம் தேதி நிச்சயக்கப்பட்ட திருமணம்… அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்….!!!

கள்ளக்குறிச்சி அருகே தச்சூர் கிராமத்தை சேர்ந்த அய்யாவு மகன் சிவக்குமார் (27) கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கும் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அதற்கான அழைப்பிதழ்களை உறவினர்…

Read more

செல்போனுக்கு சார்ஜ் போட்ட வாலிபர்… நொடி பொழுதில் நடந்த சோக சம்பவம்…!!!

பீதர் மாவட்டத்தை சேர்ந்த சீனிவாஸ் என்ற 25 வயது இளைஞர் பெங்களூரில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இதற்காக பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கி இருந்தார். அதே அறையில் அவருடன் சில பேர் தங்கி…

Read more

குடிக்கு அடிமையான தந்தை… கடைசில அத கூட விட்டு வைக்கல… மனவேதனையில் மகன் எடுத்த விபரீத முடிவு…!!!

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்கே பேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் ஆர்கே பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருடைய மனைவி சொரக்காயலம்மா ஊராட்சி துப்புரவு தொழிலாளராக பணியாற்றி வருகின்றார்.…

Read more

எல்லாமே என்னால தான்… மகள் இறந்த மூன்றாவது நாளில் தாயும் தூக்கிட்டு தற்கொலை.. வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் அடுக்கம்பாறை சேர்ந்த லாரி டிரைவரான பாபு என்பவருடைய மனைவி தமிழரசி. இந்த தம்பதிகளுக்கு அக்ஷயா என்ற 14 வயது மகள் ஒருவர் உள்ளார். இவர்களுக்கு சென்னை ஆவடியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் பாபு குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார்.…

Read more

13 வயது சிறுவன் மாரடைப்பால் திடீர் மரணம்… பள்ளியிலேயே நடந்த சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் சுஞ்சுபள்ளி (எம்) வித்யா நகர் சாலையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 13 வயது மாணவர் ஹரிகிருஷ்ணா என்பவர் படித்து வந்துள்ளார். இந்த மாணவர்…

Read more

அக்னிவீர் விமானப்படை வீரர் தற்கொலை… பெரும் சோகம்… இரங்கல்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பல்லியா என்ற மாவட்டத்தை சேர்ந்த அக்னிவீர் ஸ்ரீகாந்த் குமார் சவுத்ரி(22) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள விமானப்படை நிலையத்தில் காவல் பணியில் இருந்த போது கடந்த செவ்வாய்க்கிழமை இவர் தற்கொலை செய்து…

Read more

செஸ் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மரணம்… பெரும் சோகம்…!!!

வங்கதேசத்தின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஜியாவுர் ரஹ்மான் (50)  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வங்கதேச தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ராஜீப்புடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு தரையில் சரிந்தார். உடனே டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு…

Read more

ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழப்பு…. நெஞ்சை பதற வைக்கும் சோகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே மருத்துவமனையில் 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சத்திரபதி சிவாஜி மருத்துவமனையில் கடந்த மாதத்தில் மட்டும் 21 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளன. அதே மருத்துவமனையில் நடைபாண்டில் மொத்தம் 110 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ஜனவரி…

Read more

காதலியை கரம் பிடிக்கும் வேளையில்… திருமண செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த வாலிபர்…. கடைசியில் நடந்த விபரீதம்…!!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பகுதியில் அருள்மணி (31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களாக இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரின் காதல் விவகாரம்…

Read more

JEE தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை… நடப்பாண்டில் 13வது சம்பவம்… சோகம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் JEE, NEET நுழைவுத் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கோட்டா…

Read more

பால்கனி இடிந்து விழுந்து உயிரிழந்த முதியவர்…. சென்னையில் சோக சம்பவம்…!!

சென்னை வடபழனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட என் ஜி ஓ காலனி பகுதியில் சுமார் 25 வருட பழைய கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தரத்தில் விஜயலட்சுமி என்ற பெண் ஒருவர் வசித்து வந்த நிலையில் நேற்று…

Read more

தனியார் பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை பரிதாப மரணம்… சோக சம்பவம்…!!!

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் நடராஜபுரம் வடக்கு இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த இளையராஜா என்பவருடைய மூத்த மகள் சாய் வெண்பா (4). இவர் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகின்றனர். நாள்தோறும் பள்ளிக்கு வேனில் சென்று வரும் சிறுமி கடந்த…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்… எலி மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்தி தம்பதி தற்கொலை… சோக சம்பவம்…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் கருகுட்டி மாவேலி ஹவுஸ் பகுதியை சேர்ந்த ஷாஜூ என்பவருடைய மகன் ஆண்டோ வர்கீஸ். இவருடைய மனைவி ஜிஸ்மால். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக…

Read more

மின்சாரம் தாக்கி பாட்டி கண் முன்னே துடிதுடிக்க உயிரிழந்த 10 மாத குழந்தை… கதறி துடித்த பெற்றோர்…!!!

சேலம் மாவட்டம் வைத்திய உடையார் காட்டுப்பகுதியை சேர்ந்த நேதாஜி குமார் மற்றும் நந்தினி தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் போது இவர்களது…

Read more

BREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு… தமிழகத்தில் அதிகாலையிலேயே சோகம்..!!!

தமிழகத்தில் அதிகாலையிலேயே சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்தூர் பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்…

Read more

கர்நாடகா: கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி… சோக சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் ஹவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வேனில் ,…

Read more

செம ஷாக்…! பக்கெட் நீரில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு… கதறும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் பாபி-ப்ரியா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரகல்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை நேற்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாதி அளவு இருந்த ஒரு தண்ணீர் பக்கெட்டில் தலைகுப்புற விழுந்தது. இதை பார்த்து…

Read more

சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு… வேலூர் அருகே சோகம்…!!!

வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம் பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து ஏலகிரிக்கு கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்று இருந்த நிலையில் வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

தாமரை பூ பறிக்க சென்ற சிறுவன் உயிரிழப்பு…. கதறி அழும் பெற்றோர்… சோகம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசங்கரை அருகில் உள்ள ஏனாதி கிராமம் பகுதியில் செந்தில் மற்றும் மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் கஸ்வான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குழந்தை தனது வீட்டு அருகே விளையாடிக்…

Read more

ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த சோகம்…!!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று பள்ளி சிறுவர்கள் அங்கிருந்த பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மின்கம்பி அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. இதில் சிறுவர்கள் இரண்டு பேரையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் லோகேஷ் என்ற 8…

Read more

Other Story