“இரும்பு ராடால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்”.. மாமாவுக்கு வீடியோ அனுப்பிய கொடூரம்… விசாரணையில் பகீர்..!!

சென்னை ஏழுகிணறு என்ற பகுதியில் ஜெகதீஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு ரோஹித் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் திடீரென ரோஹித் தன்னுடைய தந்தை ஜெகதீஷை இரும்பு ராடால் அடித்து…

Read more

“சென்னையில் அதுவும் சாலையோர கடையில்”… தோசை சுட்டு பேரம் பேசிய நடிகர் சோனு சூட்.. அட உண்மைதாங்க… தரமான சம்பவம்… வீடியோ வைரல்..!!

இந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் 1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைபயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். இவர்  1999…

Read more

“ஆன்லைன் டெலிவரி”… குளித்துக் கொண்டிருந்த பெண்… ரசித்துப் பார்த்து வீடியோ எடுத்த ஊழியர்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

சென்னை வேளச்சேரி பகுதியில் சதீஷ்குமார் (36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக்கில் கஸ்டமர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று…

Read more

ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில்  திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”..? ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… ரூ‌.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். இவர் பெங்களூரு- சென்னை காவிரி எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தார். இந்த நிலையில் ரயில் இன்று காலை அம்பத்துரை கடந்து…

Read more

“ரோடு ரோலர் மீது மோதிய அரசு பேருந்து”… சிதறிய கண்ணாடி… பெரும் விபத்தில் 3 பேர் படுகாயம்… சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை எண்ணூரில் உள்ள ஒரு மேம்பாலத்தில் ரோடு ரோலர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழியாக நேற்று இரவு மாநகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அதாவது எண்ணூர் வழித்தடம் செல்லக்கூடிய பேருந்து கத்திவாக்கம் மேம்பாலம் வழியாக பணிமனைக்கு சென்றது. அப்போது  ரோடு ரோலர்…

Read more

“EXAM”… மறுபடியும் 12-ம் வகுப்பில் Fail ஆகிட்டா…? பயத்தில் 14-வது மாடியிலிருந்து குதித்த மாணவன்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னையில் உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நிக்கோல் ஆண்டனி என்ற 19 வயது மகன் இருந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்ததால் அவருடைய பெற்றோர் மிகுந்த வருத்தமடைந்தனர்.…

Read more

ATM-ல் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்த முதியவர்… “உதவுவது போல் நடித்து ரூ‌.48,000-ஐ சுருட்டிய வாலிபர்”… நூதன முறையில் பலே மோசடி..!!!

சென்னை புளியந்தோப்பில் உள்ள ஏடிஎம் மையத்தில் முதியவர் ஒருவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரது ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை (PIN) தெரிந்து கொண்டு, ரூ.48,000 பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 73 வயதான ராமச்சந்திரன், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பொதுத்துறை…

Read more

“Bike-ன்னா சிசிடிவி மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க”.. அதான் சைக்கிள் மட்டும்… ரூ.20,000 மதிப்புள்ளது வெறும் ரூ‌.3000 தான்… ஆஃபரில் விற்பனை செய்த பலே திருடன் கைது..!!!

சென்னையில் உள்ள அமைந்தகரை மற்றும் அருகம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போன நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த அயனாவரம் காவல்துறையினர்…

Read more

பிரபல ஜவுளிகடையில்… கல்லாவில் இருந்த ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்… போலீஸ் வலைவிச்சு…!!!

சென்னை தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதாவது 4வது மாடியில் உள்ள சீலிங்கை உடைத்து, கொள்ளையர்கள் உள்ளே குதித்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த கல்லாவில் உள்ள பணத்தை திருடி சென்றனர். 2 பேர் கொள்ளை…

Read more

“ரூ.8000 பணம்”… வீட்டில் பிணமாக கிடந்த மகன்… அதிர்ச்சியில் உறைந்த மாற்றுத்திறனாளி தந்தை…. பகீர் பின்னணி.. !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடியில் எம்.ஜி.ஆர் நகர் 9ஆவது தெருவில் வசித்து வருபவர் கிரி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு அஜித்குமார் (18) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கிரியும், அவரது மனைவியும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.…

Read more

எவ்வளவு துணிச்சல்…! கோவில் கருவறையில் இருந்து… சிசிடிவி மூலம் அம்பலமான அதிர்ச்சி உண்மை.. போலீஸ் தீவிர விசாரணை..!!

சென்னை சவுகார்பேட்டையில்’ நியூ மந்திர் ஜெயின்’ கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூஜைக்காக கோவிலுக்கு அவர் சென்றபோது, கோவிலின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து…

Read more

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு… பேருந்து மூலமாகவே கிலோ கணக்கில் கடத்திய நபர்.. தட்டி தூக்கிய போலீஸ்…!!!

சென்னை ஆவடி காவல்துறையினருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்தவர்களிடம்…

Read more

சாப்பிட்டதற்கு காசு கேட்டது குத்தமா?…. ஹோட்டலின் உரிமையாளரை கத்தியால் குத்தி தாக்கிய 3 பேர்… போலீஸ் அதிரடி…!!

சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் இளவரசு(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு வந்த 3 பேர் போதையில், உணவு சாப்பிட்டு உள்ளனர். இதையடுத்து இளவரசு சாப்பிட்டதற்கு பணம் கேட்டபோது, கொடுக்க…

Read more

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும்… சென்னைக்கும் என்ன சம்பந்தம்?…. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை…!!!

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவில் முதல் கந்தகோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ‘பாரத் இந்து முன்னணி’ அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த…

Read more

“உல்லாச வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவன்”..? எப்படி பணம் கிடைத்ததுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க… பகீர் தகவல்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கத்தில் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக வளசரவாக்க காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் வளசரவாக்கம் ஆர்.கே.நகர்  சாலையில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நேற்று முன்தினம் ஆர்.கே. நகர் சாலையில் சந்தேகப்படும்…

Read more

ரூ.1.50 கோடி… சொத்துக்காக 2 பெண்களை வாரிசுதாரர்களாக நடிக்க வைத்து… அரங்கேறிய பலே மோசடி…!!!

மீஞ்சூர் அருகே வல்லூர் லட்சுமி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் கோடீஸ்வரி (64). இவருக்கு பொன்னேரி அருகே உள்ள விச்சூர் கிராமத்தில் 3600 சதுர அடி காலி மனை உள்ளது. இதனை செல்வநாதன் என்பவரிடமிருந்து கடந்த 1985 ஆம் ஆண்டு…

Read more

“திடீரென சரிந்து விழுந்த வீட்டின் இரும்பு கேட்”… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… தந்தை கண்முன்னே அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை நங்கநல்லூர் பகுதியில் எம்எம்டிசி காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வரும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற…

Read more

அடப்பாவி…! சில்லறை பிரச்சனைக்காக இப்படியா…? அரசு பேருந்தையே ஆட்டைய போட்ட வாலிபர்… சென்னையில் பரபரப்பு…!!?

சென்னை நீலாங்கரையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஒரு அரசு மாநகர பேருந்து லாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இது தொடர்பாக லாரி ஓட்டுனர் அங்கே ரோந்து பணியில்…

Read more

“10 பேர்”.. ரூ.75,00,000… மொத்தமும் போச்சே..! பதறிய மக்கள்… பரபரப்பு புகார்.. 2 பேர் கைது..‌‌

சென்னையை அடுத்துள்ள பள்ளிக்கரணை பகுதியில் மகாலட்சுமி(35) என்பவர் வசித்து வருகிறார். அதேபோன்று வீராத்தம்மன் கோயில் தெருவில் அசோக் குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியான்பேட்டை பகுதியில்…

Read more

“சைக்கிளை திருடி ரூ.1000-க்கு பைக்குக்கு பெட்ரோல் போட்ட கள்ளக்காதல் ஜோடி”… கணவன் மனைவி போல் நாடகமாடி பட்ட பகலில் பலே மோசடி..!!

சென்னை முகப்பேர் சாலையில் கடந்த 8-ம் தேதி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் மற்றும் பைக்குகள் திருடப்பட்டு உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு அப்பகுதியில்…

Read more

“கேஸ் சிலிண்டர் மாற்றிய பெண்”… பூஜை அறையில் எரிந்த விளக்கு… வீடு முழுவதும் மளமளவென பற்றிய தீ.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்‌ பலி…!!!

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியில் வீரக்குமார் (62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (57) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வீட்டு வேலைக்கு செல்வார். கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் கேஸ் சிலிண்டர் முடிந்ததால்…

Read more

டாக்டர் எங்கே…? அரசு மருத்துவமனையில் டென்ஷனாகி சண்டை போட்ட நடிகர் கஞ்சா கருப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த…

Read more

இப்படி கூட சாவு வருமா..? ஸ்கூட்டரில் ஆக்சிலேட்டரை திருக்கியதால் உயிரிழந்த 4 வயது குழந்தை… கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை அருகே உள்ள பகுதிக்கு 4 வயது குழந்தையுடன், தாத்தா ஒருவர் ஸ்கூட்டரில் வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் அந்த குழந்தையை நிறுத்தி வைத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து வைத்தபடியே அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார்.…

Read more

வண்டி வாங்கி தர மறுத்த தந்தை… பெத்த அப்பா கண்முன்னே துடிதுடித்து போன உயிர்… பெரும் சோகம்….!!

சென்னை மதுரவாயிலில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவா (19) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜீவா நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் பைக் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு முருகன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் முருகன் வேலை…

Read more

“பல பெண்களுடன் உல்லாசம்”… செல்போனில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்… பாஜக இளைஞரணி செயலாளர் அதிரடி கைது.. விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

சென்னை அருகே செம்பாக்கம் திருவிக நகர் பகுதியில் லியாஸ் தமிழரசன் (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 22 வயது இளம்பெண்ணுடன் காதலிப்பதாக…

Read more

சென்னையில் பயங்கரம்..! தூங்கிக் கொண்டிருந்த மேலாளர் சுத்தியலால் அடித்துக் கொலை… வேலைக்கு வராததை கண்டித்ததால் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னை மணலி புதுநகர் அருகே வெள்ளி வாயல் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர்கள் நிறுத்தும் இடம் இருக்கிறது. இங்கு சாய் பிரசாத் (54) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். அதன் பிறகு இங்கு முகிலன்…

Read more

புதுமண பெண்ணின் தாலி செயின் பறிமுதல்…. சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க… உயர் நீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2023ம் ஆண்டு ஜெயகாந்த் என்பவர் இலங்கையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் பெண்ணின் நாட்டில் இருந்து சென்னைக்கு வரும்போது விமான நிலையத்தில் பெண்ணின் தாலி, வளையல்கள் அதிக எடை இருப்பதாக சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஜெயகாந்த்…

Read more

“கழிவுநீர் அடைப்பை சரி செய்த தூய்மை பணியாளர்”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள சூளைப்பள்ளம் பகுதியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று அப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்போது பணியில் இருந்த பட்டாபிராமன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது இதனால் அவர் சம்பவ இடத்திலேயே…

Read more

“போலீஸ் SI-ஐ அடித்தே கொன்ற மகன்”… “சரமாரியாக தாக்கியதில் தாடை உடைந்து பலத்த காயம்”… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கத்தில் விஜயபாஸ்கர்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தில் SPCID பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கர் வீட்டிற்கு வராமல் தனது தாய் வீட்டில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் கடந்த…

Read more

“கத்தி முனையில் ஓடும் ஆட்டோவில்”.. பட்டப் பகலில் 18 வயது பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்… பதை பதைக்க வைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 18 வயதான பெண் ஒருவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் சென்னை மாதவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வவதற்காக சேலத்திலிருந்து…

Read more

Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…

Read more

Breaking: சென்னையில் கடும் பனிமூட்டம்… 148 பயணிகளுடன் வானில் வட்டமடிக்கும் விமானம்… பயணிகள் பெரும் அவதி…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் அதிக அளவில் பனிமூட்டம் நிகழ்கிறது. காலை 8 மணி தாண்டியும் பனிமூட்டம் விலகவில்லை. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக சோளிங்கநல்லூர், பெரும்பாக்கம்,…

Read more

நான் எந்த கட்சியிலும் இல்லை… எனது குடும்பத்தினர் தான் அதிமுகவினர்… ஈசிஅர் வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்துரு பேசிய வீடியோ…!!!

சென்னை ஈசிஆரில் நள்ளிரவில் பெண்கள் சென்ற காரை துரத்திய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை துரத்தி வந்த காரில் 4 இளைஞர்கள் இருந்துள்ளனர். இவர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி அதில் இருந்து ஒரு இளைஞர் ஓடி வந்து…

Read more

திமுக கொடி “லைசென்ஸ்” தருகிறதா?…. எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!

சென்னை ஈ சி ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் 4 பேர் அவர்களது காரில் துரத்தும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது, சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில்…

Read more

போடு செம…! தமிழகத்தில் இந்த வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.!!

வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, வீடுகளை வாங்கியோர் முழு தொகையை செலுத்திய பிறகு அவர்களுக்கு தற்போது…

Read more

பெண்களை திமுக கொடி பொருந்திய காரில் துரத்திய இளைஞர்கள்… புகார் அளித்த பெண்ணின் பெயர் வெளியானதால் சர்ச்சை…!!!

சென்னை கானத்தூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை மற்றும் உறவினருடன் கடந்த 25ம் தேதி அன்று ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் காட்சியை பார்ப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.…

Read more

பரபரப்பு..! குத்துச்சண்டை வீரர் தனுஷ் ஓட ஓட வெட்டி படுகொலை… சென்னையில் பயங்கரம்..!!!

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி பகுதியில் குத்துச்சண்டை வீரர் தனுஷ் (24) என்பவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வீட்டின் அருகே தனுஷ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள்…

Read more

பள்ளிப் பயிலும் 3 தோழிகள் மாயம்…6 பேர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூரில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி (12) ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன் பள்ளிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த  அடைந்த பெற்றோர்…

Read more

காணாமல் போன சிறுமி… தேடி சென்ற போலீசார்… பார்த்தவுடன் ஷாக்… காதலர்களுடன் தனிமையில்… 3 பேரும் பள்ளி மாணவிகள்… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் கடந்த 24ஆம் தேதி மாலை நேரத்தில் தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக சென்று விட்டு…

Read more

பயணிகளுக்கு ஷாக் நியூஸ்…! சென்னை மெட்ரோ ரயிலில் பிப்ரவரி 1 முதல் இதற்கு தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை நிறுத்தப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுற்றுலாஅட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலாஅட்டை) பிப்ரவரி 1, 2025…

Read more

தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் பெண்… மேலாளரால் நடந்த கொடுமை… தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு…

Read more

“ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி”… ஏன் தெரியுமா..? வியக்க வைக்கும் காரணம்.. கேட்டா அசந்து போய்டுவீங்க..!!!

சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் தீபிகா என்பவர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்நிலையில் சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தனது காதலரான ஜான் டி…

Read more

காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளித்து தொழிலாளி இறப்பு… தொழிலாளியின் மரண வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க…

Read more

தமிழகத்தில் இனி காணும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை ரத்து செய்யப்படும்… பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை..!!!

சென்னை மக்கள் காணும் பொங்கலான கடந்த 16ம் தேதி அன்று மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குனிந்தனர். இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்டு விட்டு, குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

மூதாட்டியை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… சீச்சி ஒரு வாலிபர் செய்ற வேலையா இது…? வலை வீசி தேடும் போலீஸ்.. !!

சென்னை புளியந்தோப்பில் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும், இவர் கடந்த 15ம் தேதி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும்…

Read more

குப்பையில் ஐபோன், தங்க செயின்… நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள்… குவியும் பாராட்டு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள…

Read more

பாலியல் தொழிலில் பள்ளி மாணவிகள் 6 பேர்…. பணத்திற்காக பெற்றோர் செய்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் பணத்திற்காக பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை வீடியோவாக எடுத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது. அதில் சிறுமிகளை ஆபாசமாக வீடியோக்களை எடுத்து ஒரு கும்பல்…

Read more

சுடச்சுட வெந்நீர்… “உடல் வெந்து பலியான 3 வயது சிறுமி”… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மையூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஏழுமலை. இவருக்கு ஓவியா(3) என்ற மகள் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ நாளன்று ஏழுமலையின் மனைவி தனது குழந்தை ஓவியாவை குளிக்க வைப்பதற்காக வெந்நிரை வாளியில் ஊற்றி…

Read more

தமிழகமே அதிர்ச்சி..! அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிலர் உள்நோயாளியாக அங்கு இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவில் 50 வயதான பெண் ஒருவர் உள்நோயாளியாக தங்கி…

Read more

Other Story