சூனியக்காரன் சொன்னாராம் இவர் செஞ்சாராம்…! வீட்டில் பிணமாக கிடந்த 6 வயது சிறுமி… சித்தி கைது… பகீர் பின்னணி…!!

கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் நெல்லிக்குழி என்ற பகுதி உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜாஷ்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் முஸ்கான் என்ற மகள் இருக்கிறார். இவர் முதல் மனைவியின் குழந்தை. அதன் பிறகு அவருடைய…

Read more

சென்னையை உலுக்கிய சிறுமி படுகொலை… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை… 3 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!!

சென்னையில் உள்ள அமைந்தகரை பகுதியில் வீட்டு வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கில் தற்போது ‌6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதாவது…

Read more

“குடும்ப பெயர் கெட்டுவிடும்”… பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மகளை மகன்களுடன் சேர்ந்து ‌பெற்ற தாயே கொன்ற கொடூரம்…!!!!

உத்தர பிரதேசத்தில், 17 வயது சிறுமி ஒருவர், கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பலாத்காரத்துக்கான பாலியல் தாக்குதலின் கொடூரப் பின்னணி வெளிக்கொணரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், 20 வயது வாலிபர் ரிங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வழக்கில்…

Read more

பகீர்…! வீடு புகுந்து சிறுமியை கடத்தி சீரழித்துக் கொன்ற முக்கிய புள்ளி… திருமணம் செய்ய மறுத்ததால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய மறுத்ததால், கிராமத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நபர் அவரை கடத்தி, பாலியல் வன்கொடுமை…

Read more

திடீரென மாயமான 8 வயது சிறுமி… கரும்புத் தோட்டத்தில் காத்திருந்த அதிர்ச்சி… நடு நடுங்க வைக்கும் சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோதி மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த ஒரு கொலை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது…

Read more

காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில்,  அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…

Read more

“உல்லாசமாக இருந்த ஜோடி” நேரில் பார்த்த அண்ணன் மகள்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த வர்ஷே என்ற இளம்பெண், தனது மூத்த சகோதரன் வீட்டில் வசித்து வருகிறாள். அந்த சகோதரனுக்கு திருமணமாகி வைஷாலி (5) என்ற மகள் இருந்தாள். இந்நிலையில், சம்பவத்தன்று, இளம்பெண் வர்ஷே தனது காதலனை வீட்டிற்கு அழைத்து…

Read more

“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…

Read more

11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை… தமிழகத்தில் பகீர் சம்பவம்..!!

மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு போக்சோ…

Read more

எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு…. பயமாவும், பதற்றமாவும் இருக்குது…. பா.ரஞ்சித் உருக்கம்…!!

சமீபகாலமாகவே தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறதுபி. பெண் குழந்தைகள் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதை நாம் செய்திகளாக பார்த்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கூட புதுச்சேரியில் ஒன்பது வயது…

Read more

சிறுமி கொலையில் அலட்சியம்: போலீசார் கூண்டோடு மாற்றம்…. முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

புதுச்சேரி சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கூண்டோடு மாற்ற அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more

பாலியல் தொல்லை: சிறுமி இறப்புக்கு முன் நடந்தது என்ன…? அதிர்ச்சி வாக்குமூலம்

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் உடற்கூறாய்வு முடிவில், சிறுமியின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை கால்கள் முறிக்கப்பட்டு இருக்கிறது. கன்னங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின்படி பார்த்தால் சிறுமி பல்வேறு…

Read more

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சி… இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஆறுதல்.!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் – அவரது எதிர்கால ஆசைகள் – கனவுகளையும்…

Read more

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு உதவிய போலீஸ்…

Read more

பாலியல் முயற்சியில் சிறுமி கொலை செய்தது அம்பலம்…. குற்றவாளிகளின் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை முயற்சியால் கொல்லப்பட்டது அம்பலமாகியுள்ளது. சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் சிலர் பாலியல் வன்கொடுமை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

பாலியல் வன்கொடுமை முயற்சியில்…. கை, கால்கள் கட்டப்பட்டு 9 வயது சிறுமி கொலை…. நாடே அதிர்ச்சி…!!

புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த தேடுதல் வேட்டையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த நிலையில்,…

Read more

அடிக்கடி கிண்டல் செய்த 8 வயது சிறுமி…. கழுத்தை நெறித்து கொன்ற 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி…!!

பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுமியை 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெல்ஹார் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை பக்கத்து…

Read more

“காட்டுக்குள் தலை”… மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கணவர்…. திரிபுராவில் உச்சகட்ட கொடூரம்…!!!

திரிபுரா மாநிலத்தில் மைனர் சிறுமியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திரிபுராவில் வசிக்கும் காயாமியா என்ற நபருடன் தனுஜா பேகம் என்ற மைனர் சிறுமிக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்…

Read more

Other Story