2 குழந்தைக்கு தாயான பிறகும்… வேறொருவருடன் உல்லாசம்… கண்டித்த மாமியார்… கள்ளக்காதலனோடு சேர்ந்து தூக்கில் தொங்கவிட்ட மருமகள்… பகீர்…!!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து…

Read more

வங்கதேசத்தில் அடுத்தடுத்து இந்து மத துறவிகள் கைது… பெரும் அதிர்ச்சி..!!

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள்…

Read more

போதைப் பொருள் கடத்தல்…. நடிகரின் மனைவி அதிரடி கைது… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

பாலிவுட் நடிகரான அஜாஸ் கானுடைய ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து அதிகாரிகள் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும்…

Read more

ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா… அரசு வேலையை நம்பி 1.47 கோடியை இழந்த நபர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏசுராஜசேகரன் என்பவர் காவல் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி  1.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஏசுராஜசேகரன் மீது வழக்கு…

Read more

சினிமா பாணியில் அரங்கேறிய கொலை… ஒரு வாரத்திற்கு பின் பிடிபட்ட குற்றவாளி… பெண்ணின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் கரு நாகப்பள்ளி என்ற இடம் உள்ளது. இங்கு விஜயலட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து…

Read more

ஒரு தலை காதல்… என்னை கல்யாணம் பண்ணிக்கோ… தொடர்ந்து இளம் பெண்ணுக்கு டார்ச்சர்… அதிரடி காட்டிய போலீஸ்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தகரம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் (26) என்ற மகன் இருக்கிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 23 வயதான பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார் .இந்நிலையில் விஜய் அந்த இளம்…

Read more

ஓடவும் இல்லை ஒழியவும் இல்லை… நான் என்னுடைய வீட்டில் தான் இருந்தேன்… வீடியோ வெளியிட்ட நடிகை கஸ்தூரி…!!

சென்னையில் கடந்த 3ம் தேதி பிராமணர் சமூகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசினார். இதைத்தொடர்ந்து அவர், தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அவர் மீது…

Read more

அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம்…. இந்து மக்கள் கட்சி தலைவர் கைது….!!

ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பியதாக நக்கீரன் இதழை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் ஓம்கார் பாலாஜி நக்கீரன் ஆசிரியர் கோபால் நாக்கை அறுப்பேன்…

Read more

துரோகம்… திருமணத்திற்கு முன்பு 10 வருடங்களாக… தட்டி கேட்ட கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த கொடுமை… புது மாப்பிள்ளையை தட்டி தூக்கியது போலீஸ்..!!

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வடிவேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு கடந்த 10 வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. ஆனால் இதனை மறைத்து அவர் திவ்யாவை திருமணம் செய்துள்ளார். அவருடைய…

Read more

காமக்கொடூரனாக மாறிய 32 வயசு வாலிபர்.. 60 வயசு மூதாட்டிக்கு மது கலந்த ஜூஸ் கொடுத்து… நெஞ்சை பதற வைக்கும் கொலை..!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை பகுதியில் 60 வயசு மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தினமும் பொதுவெளியில் படுத்து தூங்குவதை இரவில் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் நேற்று முன்தினம் மூதாட்டி வெளியே படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்து அறுக்கப்பட்ட…

Read more

நாங்க பிரச்சனையை தீர்க்கிறோம்… நைசாக பேசி 15 வயது சிறுமியை…‌ இந்த வயசுல இப்படியா..? சிறுவன், 19 வயசு வாலிபர் கைது…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் 13 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியை சிறுவன் மற்றும் 19 வயது வாலிபர் இருவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள்…

Read more

பட்டப்பகலில்.. அதுவும் அரசு அலுவலகத்தில்… இளம்பெண்ணை கட்டிப்பிடித்து சில்மிஷம்… மின்வாரிய பொறியாளர் கைது… தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் பகுதியில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு கண்ணன் என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சாத்தான்குளத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் பணிபுரியும் அலுவலகத்தில்…

Read more

13 வயது சிறுமிக்கு திடீர் வயிற்றுவலி… உறைய வைக்கும் உண்மை… 62 வயசு பள்ளி பேருந்து உதவியாளர் கைது… தி.மலையில் அதிர்ச்சி..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக…

Read more

கல்லூரி பேராசிரியர் செஞ்ச அசிங்கம்… இளம்பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து… தக்க நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிவப்பிரகாசம் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் நிலையில் அந்த கல்லூரியில் படித்த 25 வயது இளம் பெண் ஒருவர் தான் படித்த சான்றிதழ்களை பெறுவதற்காக சிவப்பிரகாசம் உதவியை நாடியுள்ளார்.…

Read more

பட்டப்பகலில் பயங்கரம்..‌! பெண் துடிக்க துடிக்க படுகொலை…. தடுக்க வந்த கணவர் மீதும் தாக்குதல்… சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் மாரி (55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி (50) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் ஒரு காய்கறி விற்பனை செய்யும் கடை நடத்தி வந்த நிலையில், நேற்று மாலை அந்த கடைக்கு…

Read more

FLASH: நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது… யார் அந்த இந்தியன்..?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் வரும் நிலையில் பாலிவுட் பாட்ஷா கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஷாருக்கானுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! மனைவியை ‌8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்… கணவன்-மாமியார் கைது…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29)…

Read more

தொடர் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 21 பேர் கைது… காலையிலேயே அதிர்ச்சி செய்தி..!!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதாவது மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போதும் நெடுந்தீவு…

Read more

அடப்பாவி..! நடுரோட்டில் இப்படியா செய்வீங்க… “அதிர்ந்த வாகன ஓட்டிகள்”… பதற வைக்கும் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது நடு ரோட்டில் பைக்கில் இரு வாலிபர்கள் செல்கிறார்கள். அவர்கள் குடிபோதையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று நிலையில் திடீரென நடுரோட்டில்…

Read more

பெரும் அதிர்ச்சி…! பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பண்ணை வயல் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீபன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளராவார். இவருக்கு கடந்த 29-ம் தேதி …

Read more

“என் புள்ளைய காலேஜுக்கு தானே அனுப்பினேன்”… கடைசில இப்படி ஆகிட்டே… துடிதுடித்த சிறுமியின் தாய்… ஆட்டோ ஓட்டுநர்கள் கைது…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! வீட்டில் வைத்து போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள்… 7 பேர் அதிரடி கைது…!!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் என்பது அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில் அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் தற்போது கல்லூரி மாணவர்கள் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து போதைப் பொருட்கள் தயாரித்தது பெரும்…

Read more

மறுபடியுமா..? தொடரும் சர்ச்சை”… நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் மீண்டும் அதிரடி கைது… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கேரள மாநிலத்தின் முதல்வராகப் பினராயி விஜயன் இருக்கும் நிலையில் அவர் கட்சியில் எம்எல்ஏவாக நடிகர் முகேஷ் இருக்கிறார். இவர் மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவிலும் ஐந்தாம் படை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மலையாள…

Read more

இங்கு அந்த பொருள் கொட்டி கிடக்குது… ஆசை காட்டி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ‌ரூ.2 கோடி அபேஸ்… வசமாக சிக்கிய 4 பேர்… போலீஸ் தீவிர விசாரணை…!!

கேரள மாநிலம் பாலக்காடு, காரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முகமது என்பவரது மகன் அப்துல் அஜீஸ் (55) ரியல் எஸ்டேட் அதிபராக செயல்பட்டு வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அபூபக்கர் (43),…

Read more

Breaking: FBI தேடிவந்த இந்திய முன்னாள் ‌RAW அதிகாரி விகாஷ் யாதவ் டெல்லியில் அதிரடி கைது…!!!

இந்திய முன்னாள் RAW அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா ஒரு பரபரப்பான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தது. அதாவது நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குரு பத்வந்த் குன்னுவை கொலை செய்ய அவர் சதி செய்ததாக FBI அவர் மீது குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இதற்காக…

Read more

“பெண்ணின் மீது மோகம்”… பெற்ற மகன், மகள் உயிரை காவு வாங்கிய தந்தையின் தகாத ஆசை…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு..!!

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே ஒடுவங்காட்டைச் சேர்ந்த விவசாயி ராஜாவின் 17 வயது மகள் நவீனா மற்றும் 14 வயது மகன் சுகன், கழுத்தறுக்கப்பட்ட நிலையில் தோட்டத்தில் சடலமாக கிடந்தனர். இதனைக் கண்ட போலீசார் உடனடியாக இருவரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூறு…

Read more

நிலமோசடி வழக்கு… காரைக்கால் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் அதிரடி கைது…!!!!

காரைக்கால் பகுதியில், பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி வழக்கில் துணை ஆட்சியர் ஜான்சன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் நிலம் தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்து, அதை விற்பனை செய்ய முயன்றதாக அப்பகுதியில் பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து,…

Read more

FLASH: மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கைது…!!!

இஸ்ரேல் மற்றும் காசா இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக லெபனான் மற்றும் ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலிலும் ஆயிரக்கணக்கான…

Read more

பிரபல நடிகை சோனா வீட்டில் திருட முயற்சித்த இரு வாலிபர்கள் கைது…!!

நடிகை சோனாவின் மதுரவாயல் வீட்டில் இருவர் கத்தியுடன் மிரட்டி திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருடர்கள் இருவர், அவரது வீட்டின் பின்புறம் இருந்த ஏசி யூனிட்டை திருட முயன்ற போது, சோனாவின் நாய் குரைத்ததால் அவர் அங்கு சென்று பார்த்தார்.…

Read more

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கிய பிரபல ஆபாச பட நடிகை அதிரடி கைது… சிக்கியது எப்படி…?

ஆபாச பட நடிகை ரியா பர்டே. இவர் வங்கதேசத்தை சேர்ந்த ஆபாச பட நடிகை ஆவார். இவர் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்தியாவில் தங்கி வந்தது தெரிய வந்துள்ளது. அதாவது தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் பிறப்பு சான்றிதழ் மற்றும்…

Read more

Breaking: பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்ததாக வதந்தி… இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது…!!!

தமிழ் சினிமாவில் திரௌபதி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இந்த படத்திற்கு பிறகு பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபகாலமாக மனதில் பட்ட கருத்துகளை பொதுவெளியில் கூறி வருகிறார். குறிப்பாக திருப்பதியில் லட்டு விவகாரத்திற்கு கண்டனம்…

Read more

Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள்…

Read more

“மிகவும் அழகான பெண் கவர்னர்”… குவிந்த பாராட்டுகள்…‌ பலருடன் தகாத உறவு… அம்பலமான பலே மோசடி… பெரும் அதிர்ச்சி.!

சீனாவில் “அழகான கவர்னர்” என அழைக்கப்படும் ஜாங் யாங், கியானன் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆளுநராக பணியாற்றியவர். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 58 ஆண் துணை அதிகாரிகளுடன் பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக மற்றும் 60 மில்லியன் யுவான் (சுமார்…

Read more

புல் போதையில் ஹாஸ்பிடலுக்கு வந்த நபர்… ஊழியர்களுடன் திடீர் தகராறு… தட்டி தூக்கிய போலீஸ்..!!

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரின் உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக பாண்டியன் மருத்துவமனைக்கு குடிபோதையில் வந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்த…

Read more

ஆசிரியரே இப்படி செய்யலாமா…? “நீண்ட நாட்களாக மாணவிகளுக்கு நடந்த கொடுமை”… சிவகங்கையில் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தில் 56 வயது அரசு பள்ளி ஆசிரியர் மைக்கேல்ராஜ், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளியான மைக்கேல்ராஜ் நீண்ட காலமாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக, சில மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.…

Read more

Breaking: பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் அதிரடி கைது…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜான் மாஸ்டர். இவர் வாத்தி படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடல், அரபிக் குத்து பாடல் மற்றும் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடல் உள்ளிட்ட…

Read more

விடிய விடிய பலாத்காரம்… மூதாட்டியை அடைத்து வைத்த காமக்கொடூரன்… கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா வெங்கடாபுரம் கிராமத்தில், ஒரு காமக்கொடூரன் மூதாட்டியை வீட்டுக்குள் அடைத்து வைத்து, இரவு முழுவதும் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவக்குமார் எனும் சந்தேகநபர், குறைந்த வயது பெண்கள் தொடர்பாக இடையூறு செய்பவராகக் கருதப்படுகிறார். நேற்று முன்தினம் இரவு,…

Read more

நள்ளிரவு நேரம்… தலித் சிறுவனை நிர்வாணமாக்கி…. 6 வாலிபர்கள் வெறிச்செயல்…. பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நள்ளிரவில் அரங்கேறிய கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வயர்களை திருடியதாக ஒரு 12 வயது தலித் சிறுவன் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த சிறுவனை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்துள்ளனர்.…

Read more

பிரபஞ்சத்தின் அதிபதி… சிறுமிகள் முதல் பெண்கள் வரை…. “கடத்தல், உடலுறவில் ஈடுபட்ட பாதிரியார்”… நாட்டையே உலுக்கிய சம்பவம்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் டோட்ரிகோ டுடெர்டோவின். இவருடைய நெருங்கிய நண்பர் அப்போலோ குயிபோலோய். இவர் ஒரு போலி பாதிரியார் ஆவார். இவர் மீது பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கிய நிலையில் எஃப்பிஐயின் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில்…

Read more

3 வயது சிறுவன் கொடூர கொலை… போலீசை கண்டதும் தலைதெறிக்க ஓடிய பக்கத்து வீட்டு பெண்… பதற வைக்கும் பகிர் சம்பவம்..!!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே ஆத்துக்குறிச்சியில் விக்னேஷ் ரம்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகளில் இளைய மகனுக்கு 3 வயது ஆகிறது. நேற்று காலை ரம்யா தனது 3 வயது மகனை அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல தேடியுள்ளார்.…

Read more

FLASH: பிரபல ஜெயிலர் பட நடிகர் விநாயகம் அதிரடி கைது…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விநாயகம். இவர் தமிழில் கடந்த வருடம் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர்  படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது விநாயகத்தை காவல்துறையினர் கைது செய்தனர். அதாவது ஹைதராபாத்தில்…

Read more

BREAKING: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு…. சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு அதிரடி கைது…!!!

சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகா விஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது வன்கொடுமை…

Read more

Breaking: பெண் போலீஸ் டிஎஸ்பியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தியவர் கைது….!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சரக்கு வாகன ஓட்டுனர் கொலையை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. அதாவது காளிக்குமார் (33) என்பவர் நேற்று கொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனையின் முன்பாக உறவினர்கள்…

Read more

Breaking: அதிமுக EX. அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் அதிரடி கைது….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 100 கோடி நில மோசடி தொடர்பான வழக்கு இருக்கிறது. இந்த வழக்கில் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி காவல்துறை அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டார்.…

Read more

“சிறுமிக்கு பாலியல் தொல்லை”… பாஜக நிர்வாகி வெறிச்செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

உத்தரகாண்ட் மாநிலம் சால்ட் என்னும் பகுதியில் பகவத்சிங் போரா என்பவர் வசித்து வருகிறார். பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வரும் இவர் கடந்த 24 ஆம் தேதி  அப்பகுதியில் வாழும் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி…

Read more

வருங்கால மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்…. ஆசை ஆசையாக நம்பி சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

உத்தரகாண்ட், காசியாபாத் பகுதியில் அமைந்துள்ள ராஜ் நகரில் ஆஷு சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இளம் பெண்ணுடன் (22) நண்பனாக பழகிய நிலையில் சமீப காலமாக காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைக்க…

Read more

பெண்கள் விடுதி அறையில் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த வாலிபர்…. தட்டி தூக்கி சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை…

Read more

பெத்த மனம் பதறலையா…? கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது மகளை கொன்று கிணற்றில் வீசிய கொடூர தாய்…!!!

நாமக்கல் மாவட்டம் காந்திபுரம் என்னும் பகுதியில் முத்தையா- சினேகா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பூவரசி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு நடந்த நிலையில்…

Read more

சார்…! நாங்க திருடன் வந்திருக்கோம்…. எங்களுக்கு HELP கிடைக்குமா….? போலீசுக்கே போன் போட்ட திருடர்கள்…. இருந்தாலும் ரொம்ப தைரியம் தான் பா…!!

ராஜஸ்தானில் கோலாயத்தில் உள்ள வார்டு எண் 10-ல் மதன் பரீக் என்பவரின் வீடு இருக்கிறது. இவரின் வீட்டிற்குள் கடந்த வியாழக்கிழமை அன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். அப்போது மதன் அருகில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சிறிது…

Read more

இப்படிலாம் பண்ண கூடாது..! பரபரப்பை ஏற்படுத்திய வாணியம்பாடி சம்பவம்- போலீஸ் விசாரணைக்கு பின் 3 பேர் கைது..!

வாணியம்பாடி பகுதியில் லாரி ஓட்டுநர் ஒருவரிடம் முன்னாள் இந்து மகா சபா நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் அஜ்பூர் ரஹ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனிதநேய…

Read more

Other Story