ஓணம் பண்டிகை எதிரொலி… கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்வு… பயணிகள் அதிர்ச்சி…!!!

ஓணம் பண்டிகை வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் பெரும்பாலானோர்…

Read more

BREAKING : கேரளாவில் பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழப்பு…. 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி தவின்ஹால் கிராம பஞ்சாயத்தில் இன்று வெள்ளிக்கிழமை 12 பேருடன் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு… ஆகஸ்ட் 22 முதல் ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக சிறப்பு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பை கேரளா அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் கேரளாவில் 86 லட்சம்…

Read more

அட்ராசக்க…! அட்வான்ஸ், போனஸ், ஓய்வூதியம் சகலமும் கிடைக்கும்…. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி…!!

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி…

Read more

BREAKING: இன்று ஒருநாள் முழு அடைப்பு: தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்…!!

கேரள ஆளும் அரசுக்கு எதிராக இடுக்கி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வரையே இயக்கப்படுவதால் பொதுமக்கள் தவிப்புக்கு…

Read more

பள்ளியில் அனைத்து வகுப்பு பாடங்களிலும் புதிய பாடத்திட்டம்… அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை சேர்ப்பதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பாடப் புத்தகங்களை திறமையான…

Read more

மாநிலம் முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் இலவச இணைய வசதி… கேரள அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

கேரளாவில் அனைத்து மக்களுக்கும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்களை வழங்கும் விதமாக பிராட்பேண்ட் இணைய வசதியை வழங்கும் புதிய திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த நிலையில் இந்த திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடி…

Read more

குழந்தைக்கு ரேபிஸ் ஊசியை மாற்றி போட்ட செவிலியர்…. பெரும் பரபரப்பு சம்பவம்..!!!!

கேரளாவில் காய்ச்சல் பாதித்து ரத்த பரிசோதனை செய்ய வந்த ஏழு வயது சிறுமிக்கு நாய் கடிக்கான ரேபீஸ் தடுப்பூசியை மாற்றி செலுத்திய செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொச்சி அங்கமாலி அருகே அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருந்தை மாற்றி ஊசி செலுத்திய…

Read more

நண்பர்கள் முன்னாடி அதை கிண்டலடித்த பெண் தோழி…. சராமரியாக குத்தி கொன்ற இளைஞர்…. திடுக்கிடும் வாக்குமூலம்…!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் சேர்ந்தவர் நவ்ஷித். இவருக்கு சமூக வலைதளம் மூலமாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரேஷ்மா என்பவர் இவருக்கு அறிமுகம் ஆகி உள்ளார். சமூக வலைதளத்தில் தொடங்கிய இவர்களுடைய நட்பு பின் போன் வழியாகவும் நேரு சந்திக்கும்…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… செப்டம்பர் 16 வரை விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

அரை மயக்கத்தில் இருக்கும் பெண் பாலியல் உறவுக்கு சம்மத்தித்தாலும்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

அரை மயக்கத்தில் உள்ள பெண் பாலியல் உறவுக்கு சம்மதித்தாலும் அது சம்மதமாக கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வரும் பட்டியலின மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் மயக்க…

Read more

உங்க ரேஷன் கார்டும் ரத்தாக வாய்ப்பு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு…!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு குறித்து பல்வேறு குற்றசாட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது ரேஷன் கடைகளில் பெறப்படும் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் அரசு ரேஷன் கார்டுகளை ரத்து செய்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களே….! இந்த மாதம் 10-ம் தேதிக்குள் கூடுதலாக 5 கிலோ அரிசி…. மாநில அரசு அதிரடி…!!

மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த அரிசியை குறைத்துள்ளது. இதனால் இலவசமாக ரேஷன் கடைகளில் அரிசி வழங்கி வந்த மாநில அரசுகள் சிரமத்தில் இருக்கின்றன. அந்த வகையில் கேரள அரசு ஏற்கனவே வழங்கப்படும் இரண்டு கிலோ அரிசியுடன் கூடுதலாக 5…

Read more

என்ன கொடுமை இது….? மனைவிக்கு பயந்து மாயமான கணவர்…. மீட்டு வந்த காவல்துறையினர்….!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரது…

Read more

“செல்பி மோகம்” புதுமண தம்பதியின் ஆசை…. 3 பேர் பலி….!!

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சித்திக் நவுபியா.  இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் பள்ளிக்கால் பகுதியில் உள்ள உறவினர் அன்சில்  வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு மாலை வேளையில் புதுமண தம்பதியும்…

Read more

“மன்னிக்கவும் மகளே” 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்…. கேரளா போலீஸ் ட்விட்….!!

கேரளாவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் ஐந்து வயது மகள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இது தொடர்பாக பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஆசப் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சிறுமிக்கு ஏற்பட்ட…

Read more

ஜூஸ் வாங்கி தாரேன்….. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை…. குப்பை கிடங்கில் வீசிய அவலம்….!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதி தங்களின் ஐந்து வயது மகளுடன் கேரள மாநிலம் அலாவூர் மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களாக வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களது மகள் திடீரென மாயமாகி உள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட…

Read more

ஆளுக்கு 50 போட்டு 250 கட்டிய துப்புரவு பணியாளர்கள்…. அடிச்சது பாரு அதிர்ஷ்டம்…. 10 கோடிக்கு அதிபதி ஆகிட்டாங்களே…!!

கேரள மாநிலத்தில் அரசு சார்பாக லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் பெரிய தொகையாக பம்பர் பரிசு விற்பனையும் நடைபெற்று வருகிறது. லாட்டரி சீட்டு வாங்க தமிழகத்திலிருந்து பலரும் கேரளா சென்று வருகிறார்கள். கேரளாவில் 2023 ஆம் வருடத்திற்கான…

Read more

இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடையாது?… அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

கேரள மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் ஓணம் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் 10 நாட்கள் வீடுகளில் மலர் கோலமிட்டு வகை வகையான உணவுகளை சமைத்து கொண்டாடுவார்கள். இந்தப் பாரம்பரிய விழாவை முன்னிட்டு கேரளாவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…

Read more

சம்மதத்தோடு நடந்தால் அது பலாத்காரம் அல்ல…. கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

சம்மதத்துடன் ஏற்படும் ஆண் – பெண் தொடர்பு வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் ஆனவர் என்று தெரிந்த பின்பும் திருமணமாகி குழந்தைகள் உள்ள பெண் ஒருவர் அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் கள்ளத்தொடர்பில் இருந்து…

Read more

6 வயது சிறுவன் கொலை, சகோதரியை வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி.!!

2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை…

Read more

மழையில் நனைந்தபடி ஐயப்ப பக்தர்கள்…. விளக்கம் வேண்டும்…. சபரிமலை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!

ஆடி மாத சிறப்பு பூஜைக்காக கடந்த ஜூலை 17 அன்று சபரிமலையில் சன்னிதானம் திறக்கப்பட்டு நேற்று வரை பூஜை நடைபெற்றது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலைக்கு வந்து சென்றனர். இந்நிலையில் இடைப்பட்ட நாட்களில் சபரிமலையில் பலத்த மழை பெய்ததால் பக்தர்கள்…

Read more

இனி ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இல்ல.. எல்லாமே ஒன்னு தான்… மாநில அரசு அதிரடி…!!!

கேரள மாநிலத்தில் அனைத்து பள்ளிகளையும் இணை கல்வியாக மாற்றுவதற்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆண்கள் பள்ளிகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள லயோலோ…

Read more

கேரளாவில் தொடரும் கனமழை: 19 பேர் இதுவரை பலி…!!

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருவதால் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்…

Read more

கேரளாவில் அதிர்ச்சி..! மூளை தின்னும் அமீபாவால் 15 வயது சிறுவன் பரிதாப மரணம்..!!

கேரளாவில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மூளையை தின்னும் அமீபா உடலில் நுழைந்த 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கேரளாவின் ஆலப்புழாவில் 15 வயது சிறுவன் மூளையில் தொற்று ஏற்பட்டு  உயிரிழந்தான். அசுத்தமான நீரில் காணப்படும் ஒரு வகை…

Read more

BREAKING: இங்கு 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோட்டயம், கோழிக்கோடு, காசர்கோடு, பத்தனம்திட்டாவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நீலகிரியின் குந்தா, உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை…

Read more

விளையாட்டு வினையானதா….? மணமகளை அழவைத்த உறவினர்…. மகளிர் ஆணையத்தின் நடவடிக்கை….!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தம்பதி சச்சின் – சஜ்லா. இவர்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து மணமகள் மணமகன் வீட்டிற்கு சென்றபோது அழுது கொண்டே சென்றுள்ளார். காரணம் மணமகனின் உறவினர் ஒருவர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட…

Read more

டெங்கு காய்ச்சல் எதிரொலி: பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு, டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குக் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள்…

Read more

இனி சீட் பெல்ட் அணியவில்லை என்றால் 2 அபராதம்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு..!!

கேரள மாநிலத்தில் காரின் முன்பகுதியில் அமர்ந்துள்ள ஓட்டுநர் மற்றும் மற்றொருவர் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் ஒரு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இந்நிலையில் இனி இரட்டை அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலம் முழுவதும் AI கேமராக்கள் அமைக்கப்பட்டு 7896…

Read more

வாகன ஓட்டிகளே உஷார்…! இனி சீட் பெல்ட் அணியாவிட்டால் இரட்டை அபராதம்…. வெளியான அறிவிப்பு…!!!

விபத்துக்களை தடுக்க நாம் வாகனம் ஓட்டும்போது, நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாகனங்களில் சீட் பெல்ட்கள் கட்டாயக் கருவியாக மாற்றப்பட்டாலும், சீட் பெல்டை ஓட்டுநர்களும் பயணிகளும் அணிவதில்லை. காரில் செல்லும்போது, சறுக்கல் அல்லது சுழல் ஏற்பட்டால், உங்கள் சீட் பெல்ட்…

Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.2500 பரிசு…. அரசு அறிவிப்பு…!!!

கேரள மாநிலத்தில் பொது இடங்கள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குப்பையை கொட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இருந்தாலும் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் குப்பை மற்றும் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டி செல்கின்றன. இந்நிலையில்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை…

Read more

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்…. மாநில அரசு உத்தரவு…!!!

கேரளாவில் வருகின்ற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.இது மட்டும் அல்லாமல் கனராக வாகன ஓட்டுனர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என…

Read more

தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி குளு குளு தான்…. வானிலை ஆய்வு மையம்…!!!

தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தென் தமிழக பகுதிகளில் பரவ உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு…

Read more

உடலை துண்டுதுண்டாக வெட்டி காட்டில் வீசிய தம்பதி…. காரணம் என்ன…? கேரளாவில் ஓர் பயங்கர சம்பவம்…!!

கேரளாவில்  ஹோட்டல் உரிமையாளர்  படுகொலை செய்யப்பட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58). இவர் கடந்த மே 18ஆம் தேதி, எரஞ்சிபாளத்தில் உள்ள…

Read more

1 கிலோமீட்டர் ரிவர்ஸ் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்…. காரணம் என்ன தெரியுமா…???

கேரள மாநிலம் செரியநாடு ரயில் நிலையத்தில் வேனாடுஎக்ஸ்பிரஸ் என்ற ரயில் நிற்காமல் சென்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகுதான் ஓட்டுனருக்கு நிற்காமல் வந்தது குறித்த விஷயம் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில் மீண்டும்…

Read more

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி…. கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை…!!!

கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான…

Read more

கேரளம் வழியாக செல்லும் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கேரளம் வழியாக செல்லும் மற்றும் கேரளத்தில் இருந்து வரும் ரயில் சேவையில் மே 20- ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து…

Read more

மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த அனைத்து பள்ளிகளிலும்….. மாநில அரசின் சூப்பர் முடிவு…!!

மாதவிடாய் சுகாதாரத்தை அடிப்படை உரிமையாக அரசு அங்கீகரித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு கேரள அரசு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்த்துள்ளது.…

Read more

கே-ஸ்டோர்களாக மாறும் ரேஷன் கடைகள்…. மாநில அரசின் சூப்பர் திட்டம்….!!!!!

கேரளாவில் வங்கி உள்ளிட்ட பிற ஆன்லைன் சேவைகளை ரேஷன் கடைகளிலேயே மக்கள் பெறும் அடிப்படையிலான திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்காக ரேஷன் கடைகளை கே -ஸ்டோர்ஸ் ( K-Stores) என்று அரசு மறு பெயரிட்டுள்ளது. அதோடு பல பொருட்கள் மற்றும்…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…? ஆண் வேடத்தில் சென்று மாமியார் காலை உடைத்த மருமகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம்…

Read more

“டிராபிக் சிக்னல் கேமராவால் வசமாக சிக்கிய கணவர்”… ஒரே போட்டோவால் பிரிந்த குடும்பம்…. இப்படி ஒரு சம்பவமா…?

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல்…

Read more

பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்…. இளைஞர் படுகாயம்…. அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே ஒப்பந்த ஊழியரான ஹரிஷ் ராஜ் (23), தனது அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் பேண்ட்…

Read more

“கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து”…. 40 பேர் நீரில் மூழ்கிய பரிதாபம்…. 22 பேர் பலி…. நடந்தது என்ன…?

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பரப்பன் காடி பகுதியில் பூரபுழா நதி ஓடுகிறது. இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு போக்குவரத்து செயல்படுகிறது. அந்த வகையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக மாலை…

Read more

Justin: கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே தானூர் என்ற பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் தற்போது பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 40 பேர் வரை ஏற்றி சென்றதால் தான் படகு கவிழ்ந்து விபத்து…

Read more

கேரளா படகு விபத்தில் 16 பேர் பலி: ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், பலர்  கடலில் மூழ்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், நீரில் மூழ்கியவர்களை கண்டுபிடிப்பதற்கு…

Read more

4 வயது சிறுமி பாம்பு கடித்து பலி…. கேரளாவில் நடந்த சோக சம்பவம்….!!!

கேரளாவில் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமி பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூர் அந்தி காடு அருகே ஷமீர் மற்றும் ரேஹானா தம்பதிக்கு ஆலிய அஃப்ரின், ஆதியா சகாரின், ஆசியா ரைஹான் (4)…

Read more

குட் நியூஸ்…! இனி பைக்கில் 3 பேர் செல்லலாம்….. அபராதம் எதுவும் கிடையாது…. மாநில அரசு அதிரடி…!!!

கேரளாவில் உள்ள முக்கிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தானியங்கி போக்குவரத்து முறையானது  அமலுக்கு வந்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தானியங்கி கேமரா மூலம் சாலை விதிகளை கடை பிடிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இருசக்கர வாகனங்களில்…

Read more

பெற்றோர்களே உஷார்…. கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது போன் வெடித்து 8 வயது சிறுமி பலி… அதிர்ச்சி….!!!

கேரள மாநிலம் திருச்சூர் திருவில்வாமலையில் நடந்த சோகமான சம்பவத்தில் பட்டி பரம்பு என்ற பகுதியை சேர்ந்த ஆதித்யஸ்ரீ என்ற எட்டு வயது சிறுமி கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது மொபைல் போன் வெடித்து சிதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று நடந்த சம்பவம் இரவு…

Read more

நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம்…. அசத்தும் கேரள மாநில அரசு…!!!

கேரள மாநிலம் கொச்சியில் நாட்டிலேயே முதல்முறையாக வாட்டர் மெட்ரோ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் 25ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.இந்த வாட்டர் மெட்ரோ 7747 கோடி ரூபாய் செலவில் 38 இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.…

Read more

” தந்தையிடம் இந்த உரிமை உண்டு” திருமணமாகாத பெண்களுக்கு நீதிமன்றம் சூப்பர் உத்தரவு…!!!

திருமணமாகாத பெண்கள் தங்கள் தந்தையிடமிருந்து திருமணச் செலவுகளைப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு என கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களின்  தந்தையிடம் திருமண செலவுக்கு பணம் கோரி 2 மகள்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையில், இது மத வேறுபாடுகளுக்கு…

Read more

Other Story