சோளக்காட்டில் மர்மமாக இறந்து கிடந்த பெண்… தாய், தந்தையை இழந்து கதறும் மகள்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திம்மாபுரம் கிராமத்தில் நிர்மலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிர்மலாவின் கணவர் உயிரிழந்தார். நிர்மலா கரவை மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம்…

Read more

பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் திடீர் மோதல்…. பதறிப்போ ன மக்கள்… லீக்கான சிசிடிவி… அதிர வைக்கும் காரணம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கே பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக செல்வது மற்றும் சாகசத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால்…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா”… மனவேதனையில் ஊருக்கு சென்ற வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்…

Read more

பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள்… நொடிப் பொழுதில் நடந்த விபரீதம்… வாலிபர் பலி.. 2 பேர் படுகாயம்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை கொண்டு சென்ற போது அந்த …

Read more

மதுபோதையில் மனைவியிடம் தகராறு…. ஆத்திரத்தில் பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவன் கொலை…!!!

கள்ளக்குறிச்சியில் உள்ள பகுதியில் தனவேல்(40), அருள்மொழி(33) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அன்று குடிபோதையில் தன் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து விட்டு…

Read more

தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி… 13 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. அதாவது திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்று விட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.…

Read more

இரண்டு குழந்தைகளின் தாய்… கொடூரமாக எரித்து கொலை… கணவரிடம் கிடுக்கு பிடி விசாரணை..!!

கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின்…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது டேங்கர் லாரி மோதல்… பயங்கர விபத்தில் 10 பேர் படுகாயம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடந்த பயங்கர விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதாவது திருச்சி நோக்கி ஒரு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து மற்றும் மினி லாரி மீது…

Read more

அடுத்தடுத்து பேருந்துகள் மோதி பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை என்னும் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்தும் இந்த விபத்தில் சிக்கியது. தொடர்ந்து இந்த…

Read more

“கள்ள உறவுக்கு இடையூறு”… 5 மாச குழந்தையை கொன்று கால்வாயில் வீசிய கொடூரத் தாய்… கணவர் மீது பழி போட்டு தப்பிக்க முயற்சி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா…

Read more

“நீங்க பெத்த பிள்ளைங்க”… எப்படி மனசு வந்துச்சு… துடிதுடித்து பலியான 7 வயது சிறுமி… நாடகமாடிய தாய்… விசாரணையில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாக சத்யா காவல்…

Read more

சொத்து தகராறு…. ஆத்திரத்தில் தந்தையை குத்திகொன்ற மகன்….கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன் விஜய்(25) சென்னையில் வேலை பார்த்து…

Read more

நெஞ்சுவலியால் உயிரிழந்த லாரி டிரைவர் குடும்பத்திற்கு சக நண்பர்கள் நிதியுதவி..!!!

நெஞ்சு வலியால் உயிரிழந்த கண்டெய்னர் லார் ஓட்டுனர் குடும்பத்திற்கு சென்னை துறைமுகம் கண்டெய்னர் ஓட்டுநர்கள் சங்கத்தினர் சார்பாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி…

Read more

வீட்டில் பிணமாக தொங்கிய அக்காள்-தங்கை… கதறி அழுத மகன்…. காரணம் என்ன…? கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ராயப்பனூர் பகுதியில் பழனியம்மாள் (60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரு மகன்கள் இருக்கும் நிலையில் ஒரு மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில், இளைய மகன் ஸ்ரீ வினோத் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: துண்டான மாணவனின் கை….. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் ஒன்று  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவனின் கை துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ள நிலையில், அரசு உத்தரவையும் மீறி வெல்டன்…

Read more

Breaking: கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு ஒத்திவைப்பு…!!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது…

Read more

வேறொருவருடன் கள்ளத்தொடர்பு…. கணவர் கண்டித்தும் கேட்காத மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்… ‌ பெரும் அதிர்ச்சி..!! ‌

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அ. குரும்பூர் கிராமத்தில் வீரமணி (33)-தெய்வானை (28) தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ‌8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கடந்த சில…

Read more

அந்த விஷயத்தில் அதிமுக வீண் விளம்பரம் தேட முயற்சி…. முதல்வர் ஸ்டாலின் காட்டம்..!!

சட்டப்பேரவை தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றபட்டார்கள். மேலும்  நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என பேரவை விதிகளை சபாநாயகர் சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து…

Read more

கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஏன் இன்னும் செல்லவில்லை…? அது ஏன் நடக்கவில்லை…. அண்ணாமலை கேள்வி..!!

பாஜக தொண்டர்கள் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள். அவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த…

Read more

“உயிர் முக்கியம்” குடிக்காதீங்கனு சொல்றதை விட கொஞ்சமா குடிங்க…. கமல் அட்வைஸ்…!!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் கள்ளக்குறிச்சிக்கு சென்ற மநீம தலைவரும் நடிகருமான கமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அங்கு செய்தியார்களை…

Read more

அடக்கடவுளே அதிர்ச்சி…! விஷம் என தெரிந்தும் சாராயம் விற்ற வியாபாரி…. பணத்தாசையால் பறிபோன உயிர்கள்…!!

கள்ளக்குறிச்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் இதுவரை 55 பேர் பலியாகியுள்ளார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷச்சாராயத்தை விற்ற கண்ணுக்குட்டி, விஜயா, தாமோதரன்,…

Read more

BREAKING: மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது…. காலையிலேயே அதிரடி காட்டிய போலீசார்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 57 ஆக உயர்வு… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 57 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 33, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

ஓயாத மரண ஓலம்.. ஃபுல் போதையில் மயங்கிய தந்தை… கட்டி அணைத்தபடி படுத்திருந்த குழந்தை…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.…

Read more

FLASH NEWS: உயிரிழப்பு 55 ஆக உயர்வு… காலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் 55 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 31, சேலம் மருத்துவமனையில் 17, விழுப்புரம் மருத்துவமனையில் 4, ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று…

Read more

கள்ளச்சாராய மரணம்: வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் – அதிமுக அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தி கள்ளச் சாராய சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழ்நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை…

Read more

தமிழகத்தை அதிரவைத்த 3 பேர்: புகைப்படம் வெளியானது….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்  பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை…

Read more

விஷச் சாராயத்தால் உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் எரிக்க ஏற்பாடு

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விஷச் சாராயம்…

Read more

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

#BREAKING: கள்ளக்குறிச்சி புறப்பட்டார் அமைச்சர் உதயநிதி..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திப்பதற்காக கள்ளக்குறிச்சிக்கு தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது புறப்பட்டுள்ளார்.

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு….. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் பலியானார்கள். தற்போது பலி  எண்ணிக்கை மேலும் 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 90க்கும் மேற்பட்டவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு…

Read more

#Resign_Stalin ஹேஷ்டேக் டிரெண்ட்…. CM ஸ்டாலினுக்கு வலுக்கும் எதிர்ப்பு…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர்  ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 35 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 70க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுசேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர்…

Read more

JUST IN: கள்ளக்குறிச்சி விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.  இந்நிலையில் விஷச் சாராய விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Read more

கள்ளச்சாராம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட 10…

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம்…. முதல்வர் இன்று அவசர ஆலோசனை…!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகாலை வரை 29 பேர் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் கள்ளச்சாராய மரணம் தொடர்பாக…

Read more

கள்ளச்சாராயம் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்த…

Read more

கள்ளச்சாராயத்தால் உயரும் பலி எண்ணிக்கை… கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 29 பேர் பலியான விவகாரம் தமிழகம்  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும்…

Read more

BREAKING: விஷச்சாராயம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்வு… அதிகாலையிலேயே சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்…. பலி எண்ணிக்கை 26-ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. இதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட…

Read more

BREAKING: கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு…. அதிர்ச்சி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பலி எண்ணிக்கை தற்போது ஏழாக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கோவிந்தராஜ்…

Read more

கள்ளச்சாராயம் குடித்து…. கண் பார்வை பறிபோய் உயிரிழந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மேலும் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களுடைய உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காது கேட்காமல் போனதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அடுத்து கண் பார்வை பறிபோய் உயிர் போனதாகவும்…

Read more

5 பேரின் உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் தான்…. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்குமார்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் குடித்ததால் தான் அவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. இதை மறுத்த மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், “கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் இறந்ததாக வெளியான தகவலின் உண்மையில்லை” என்று…

Read more

BREAKING: கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை – மாவட்ட ஆட்சியர் விளக்கம்…!!

கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி இறந்ததாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்து இறக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் கள்ளச்சாராயத்தால் இறந்ததாக போலீசார் அல்லது மருத்துவர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான சிகிச்சைக்காக…

Read more

கள்ளச்சாராயம் குடித்த 4 பேர் ஒரே நாளில் பலி…. தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!!

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் குடித்த நான்கு பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கு…

Read more

8 வருட காதல்…. கல்யாணம் செஞ்ச சில மணி நேரத்தில் எஸ்கேப்…. காதலனால் கதறியழும் காதலி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை  அருகேயுள்ள கிராமத்தில் வசிப்பவர் ரோஸ்லின் மேரி (25). சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28) என்பவரும் ரோஸ்லின் மேரியும் தமிழரசனும் 8…

Read more

“8 வருட காதல்”… திடீரென கழட்டிவிட்ட காதலன்… தடாலடியாக இறங்கிய இளம்பெண்…. இப்படி ஒரு சம்பவமா…?

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் ரோஷினி தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் என்பவரை கடந்த 8 வருடங்களாக காதலித்து…

Read more

“கார் மீது வேன் நேருக்கு நேர் மோதல்”…. கோர விபத்தில் 3 பேர் பரிதாப பலி…. 3 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி….!!!

ஈரோடு மாவட்டத்தில்அனிதா, அம்பிகாபதி, இந்துஜா, ஜோதி, மோகன்ராஜ், வடிவேல் ஆகியோர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு இன்று காலை காரில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை பொன்னியந்தல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே…

Read more

உங்கள் அப்பன் வீட்டு காசா…? எங்க காசை தர தகுதி பார்ப்பதற்கு நீ யார்..? சீமான் காட்டம்..!!

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப்ரல் 11) நடந்த பொதுக்கூட்டதில் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமை தொகை…

Read more

தாய்க்கு வரன் பார்த்து திருமணம் செய்த மகன்கள்…. கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தாய்க்கு மகன்கன் இருவரும் வரன் பார்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்துள்ளார். தனியொரு பெண்மணியாக 2 மகன்களையும் வளர்த்துள்ளார்.…

Read more

BREAKING: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் விபத்து…. சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டாயினர் லாரியும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

Other Story