“மக்களின் சொந்த வீடு கனவு”…. மண் அள்ளி போட்ட திமுக…. இதெல்லாம் நியாயமா…? கொந்தளித்த இபிஎஸ்…!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் 3 முறை மின்கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும்…

Read more

“எங்கும் ஊழல்”…. எதிலும் ஊழல்”…. திமுக, அதிமுக ரெண்டுமே ஒன்னு தான்…. சீமான் கடும் தாக்கு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டுவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. இந்த ஊழல் பல வருடங்களாக நடைபெற்று…

Read more

“என் பெயர் ஜெயா அமிதாப்பச்சன் இல்லை”… அப்படி கூப்பிடாதீங்க…. கொந்தளித்த எம்.பி ஜெயா பச்சன்… அப்படி என்னதான் நடந்துச்சு..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவருடைய மனைவி ஜெயா பச்சன். இவர் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஆவார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் ஜெயா…

Read more

அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்துவதா…? தயாரிப்பாளர் சங்கத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்…!!!

சென்னையில் நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் இணைந்த ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து கழகங்களும் கலந்து கொண்டன. அதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 6 முக்கிய தீர்மானங்கள் திரைத் துறையில் நிறைவேற்றப்பட…

Read more

இது தமிழ்நாடு இல்ல கொலைநாடு… ஒரே நாளில் அடுத்தடுத்து 4 படுகொலைகள்… பிரேமலதா விஜயகாந்த் ஆதங்கம்…!!!

தமிழகத்தில் நேற்று 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்…

Read more

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை…. இனியாவது அதை செய்யுங்க…. இபிஎஸ் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் சமீப காலமாக படுகொலை சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலவும் திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்று இரவு…

Read more

அரசை பொதுவாக நடத்துங்க…. தோற்கடித்தவர்களை பழிவாங்காதீங்க…. பொங்கியெழுந்த முதல்வர்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு என்ற பெயரை கூட சொல்லவில்லை. இதனை கண்டித்து திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் டெல்லியில்…

Read more

இந்த பட்ஜெட் ஒட்டுமொத்த மக்களுக்கானதா…? இல்லனா ஆட்சியை தக்க வைப்பதற்காகவா….? சீமான் ஆவேசம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பட்ஜெட் தாக்கல் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது நேற்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்ட…

Read more

BCCI ஆண்டு வருமானம் ரூ.17,000 கோடி…. ஆனால் வரி 0%…. அப்போ மக்கள் மீது மட்டும்தான் வரியா…? வெடித்தது புது சர்ச்சை..!!

நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் 3-வது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்றார். அவர் 3-வது முறை பிரதமராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

Read more

Breaking: பட்ஜெட் 2024: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் எந்த வித திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் ஆந்திரா, பீகார்…

Read more

“I Need Justice for Ruturaj”… இந்திய அணியில் தேர்வாக “Bad Boy” இமேஜ் தேவையா…? பத்ரிநாத் ஆதங்கம்…!!!

இலங்கைக்கு எதிரான இந்திய டி20 அணியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறாததற்கு முன்னாள் வீரர் பத்ரிநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜூக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இலங்கைக்கு எதிரான டி20…

Read more

“சதம் அடித்தும் இடமில்லை”…. அவங்க திறமை உங்களுக்கு தெரியலையா…. தேர்வு குழுவுக்கு சசிதரூர் கண்டனம்…!!!

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். இந்த போட்டி ஜூலை 27ஆம் தேதி தொடங்கும் நிலையில் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

“200 நாட்களில் 595 படுகொலைகள்”…. லிஸ்ட் போட்ட அதிமுக…. வேடிக்கை பார்க்கும் திமுக…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படுகொலைகள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 200 நாட்களாக…

Read more

“திருவேங்கடம் என்கவுண்டர்”…. இது குற்றவாளிகளை தப்ப வைக்க திமுக அரசின் நாடகம்… சீமான் பளீர்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும்…

Read more

என் நண்பர் மீதான தாக்குதல்…. ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமா…? பொங்கிய பிரதமர் மோடி… கடும் கண்டனம்..!!!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அவருக்கு காதில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

நீங்க பேசினால் கருத்துரிமை… அதுவே நாங்க பேசினால் அவதூறா…? கொந்தளித்த சீமான்… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் முன்னாள் மறைந்த முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கள்ளச்சாராயம்…

Read more

உயிரிழப்பு ஏற்பட்டால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா… நடிகை சமந்தாவை சாடிய விஷ்ணு விஷாலின் மனைவி… காரணம் இதுதான்..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பிறகு தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வைரல் இன்பெக்சன் வந்தால் நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலந்து நெபுலைஸ்…

Read more

BREAKING: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுங்க… ஆம்ஸ்ட்ராங் கொலையில் கொந்தளித்த விஜய்… கடும் கண்டனம்…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான…

Read more

“ஆம்ஸ்ட்ராங் படுகொலை”… முதல்வராகத் தொடர ஸ்டாலினுக்கு தார்மீக உரிமை இருக்கிறதா….? அண்ணாமலை ஆவேசம்…!!

சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின்…

Read more

குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது… ராமதாஸ் கண்டனம்…!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூக நீதிக்கு எதிரானது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 2327 காலியிடங்களுக்கு தகுதியானவர்களை…

Read more

மக்கள் மீதான வன்முறையை உடனே நிறுத்துங்க… கொதித்தெழுந்த நடிகர் சூர்யா… தமிழக அரசுக்கு கடும் கண்டனம்…!!!

தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சூர்யா ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டத்தில் இதே போன்ற மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்து…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

உயிரிழப்புக்கு பொறுப்பேற்று…. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்க…. ஓபிஎஸ் கண்டனம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தோல்வியடைந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உயிரிழப்புக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது… கொந்தளித்த அண்ணாமலை… திமுக அரசுக்கு கடும் கண்டனம்…!!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுவிலக்குத்துறை அமைச்சர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

Read more

பாக். வீரர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்… கடுமையாக சாடிய முன்னாள் வீரர்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் பௌலிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டியில் சொதப்பினர். இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்…

Read more

“All Eyes on Vaishno Devi Attack”… காஷ்மீர் பஸ் தாக்குதல் தொடர்பாக பாக். வீரர் போட்ட முக்கிய பதிவு… இன்ஸ்டாவில் படு வைரல்…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு 53 பக்தர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9…

Read more

நீங்க கற்பழிப்பு, கொலை செய்பவர்களை ஆதரிப்பீர்களா…? அடித்த பெண்ணுக்கு குவியும் ஆதரவால் கொந்தளித்த நடிகை கங்கனா….!!!

பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்.பியுமான கங்கனா ராணாவத்தை ‌ பெண் அதிகாரி குல்வீந்தர் கவுர் என்பவர் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அதிகாரி…

Read more

தமிழர்கள் மீது பொய்பழி போடுவதா…? ஆதாரத்தை வெளியிட்ட CM ஸ்டாலின்…. பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒடிசா மாநிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்ததும் தன்னுடைய தமிழ் பச்சாளர் என்ற வேடத்தை பிரதமர் மோடி கலைத்துவிட்டார். அவர் ஒரிசாவில்…

Read more

எங்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவது சரியல்ல… திடீரென பொங்கியெழுந்த ரோகித் சர்மா…. என்ன நடந்தது…?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.…

Read more

“குளியலறை வீடியோ லீக்”…. அவர் இவ்வளவு கீழ்த்தரமானவரா…? கொந்தளித்த நடிகை பூனம் பாண்டே…!!!

பாலிவுட் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் இறந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அதாவது…

Read more

பொது இடத்தில் குழந்தைகளை இப்படியா செய்வது…? நடிகை ஆலியா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சஞ்சீவ் கயல் தொடரில் நாயகனாக நடித்து…

Read more

“MS தோனி கடைசி ஓவரில் அப்படி செய்தது மிகவும் தவறு”…. இர்பான் பதான் கண்டனம்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இந்த மேட்ச்சில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்த நிலையில் தோனி கடைசி…

Read more

“தலைநகர் கொலை நகராக மாறிக் கொண்டிருக்கிறது”…. திமுக அரசின் அலட்சியப்போக்கே காரணம்…. டிடிவி தினகரன் கடும் சாடல்…!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவருடைய மனைவி பிரசன்னா ஆகியோர் கொலை செய்யப்பட்டது…

Read more

“பாஜகவின் காவிமயமாக்கும் சதித்திட்டம்”…. அப்போ திருவள்ளுவர், இப்போ தூர்தர்ஷன்… கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்…!!

மிழக முதல்வர் ஸ்டாலின் தூர்தர்ஷன் காவி நிறமாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசினார்கள். தமிழ்நாட்டின் ஆளுமைகளின் சிலைகள் மீதும் காவி பெயிண்ட் ஊற்றி அவமானப்படுத்தினார்கள். வானொலி…

Read more

தூர்தர்ஷன் முழுவதுமே காவிமயம்…. கொந்தளித்த எதிர்க்கட்சிகள்…. பாஜகவுக்கு வலுக்கும் கண்டனம்…!!!

தூர்தர்ஷன் லோகோ சிவப்பு நிறத்தில் இருந்து முற்றிலும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஊடக வல்லுனர்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

அதுக்கு திராணி இல்ல…. அடிதடியில் ஈடுபடுவீர்களா…? பாஜகவுக்கு அதிமுக கண்டனம்…!!

கட்சியில் முழுக்க ரவுடிகளையும் தேடப்படும் குற்றவாளிகளையும் சேர்த்துக்கொண்டு அடாவடித்தனத்தில் ஈடுபடுவதுதான், பாஜகவின் மாற்று அரசியலா? உங்களைக் கேள்வி கேட்டால் இப்படிதான் அடிதடியில் ஈடுபடுவீர்களா? அடாவடித்தனமும் சர்வாதிகாரமும் மட்டுமே சித்தாந்தமாக உள்ளது. மக்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லத் திராணியின்றி அராஜகத்தில்தான் ஈடுபடுவீர்கள் எனில், மக்களுடைய…

Read more

சகோதரர் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை…. கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாலையில் 4 கார்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் நேரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை…

Read more

இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை…. PM மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி…. பரபரப்பு குற்றசாட்டு…!!

மக்களவை தேர்தல் தேதியை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வசதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக மாணவரணி கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ள X தள பதிவில்,…

Read more

48 மணி நேரம் தொடர்ந்து பணி செய்ததால் உயிரிழந்த மருத்துவர்….. பாமக ராமதாஸ் கண்டனம்…!!

தொடர்ந்து 48 மணி நேரம் பணி செய்ததால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர் உயிரிழந்ததால், மனித உரிமைகளை மதித்து மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி…

Read more

இது மிகப்பெரிய துரோகம்…. நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்…!!!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என இதய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்…

Read more

அமலாக்கத்துறையின் சாயம் வெளுத்து போச்சி…. வைகோ கடும் கண்டனம்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை திறமையாகச் செயல்பட்டு, கையும் மெய்யுமாக அங்கித் திவாரியை பிடித்தது பாராட்டுக்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழிவாங்க பயன்படுத்தும் கருவியான அமலாக்கத்துறையில் எந்த அளவுக்கு லஞ்சம் ஊழல்…

Read more

“இதை ஒருபோதும் ஏற்க முடியாது..” இபிஎஸ் கண்டனம்….!!!!

நெல்லையில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலரை கஞ்சா போதையில் ஆறு பேர் கொண்ட மர்மகும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக அரசு…

Read more

காற்று மாசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டமே இல்லை…. ஆம் ஆத்மி….!!!

இந்தியாவில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் திட்டமே இல்லை என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரீனா குப்தா கூறுகையில், காற்று மாசு காரணமாக வட இந்தியாவில் உள்ள மக்கள்…

Read more

ஜெயக்குமாருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை…. சபாநாயகர் அப்பாவு….!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவரிடம், சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வரம்பு மீறி செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், விதி…

Read more

இதை செய்தால் “ரூ.100, 200, 500 நோட்டுகள் செல்லாது”… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவின் பெயரை பாரத் என்ற மாற்றம் செய்வதற்கு ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா என்ற வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கினால் மீண்டும் ஒருமுறை பணமதிப்பு நீக்கம் செய்ய நேரிடும். ரூபாய் நோட்டுகளில் Reserve Bank…

Read more

ஸ்கூல்ல படிக்க சொன்னா என்னடா பேன் பார்த்துட்டு இருக்கீங்க… வகுப்பறையில் ஆசிரியர் செய்யும் அட்டகாசம்…!!

பீகார் மாநிலத்தில் கல்வி முறை குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் தேர்வு எழுதும் போது திருட்டு, பேப்பர் கசிவு மற்றும் தேர்வு அறையில் ஆபாசமான போர்ஜூரி பாடல்களை பார்ப்பது மற்றும் தேர்வு எழுதும் பல வீடியோக்கள்…

Read more

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கம்… முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட சிலரின் twitter கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தமிழர் கட்சியின்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு…. டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கண்டனம்…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்(கரூர் குரூப்) பாட்டிலுக்கு 1 ரூபாய் தர வேண்டும். நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், மீறினால் பணி இடை நீக்கம், பணி மாறுதல் என மிரட்டுகின்றனர். 500 டாஸ்மாக்…

Read more

ஆவினில் குடிநீர் விற்பனை…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்….!!!!

ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் விற்கும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை உடனடியாக…

Read more

“போலீசாரை அவதூறாக பேசினால் காலை உடைக்கலாமா”…? அறப்போர் இயக்கம் கேள்வி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சரியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மது போதையில் கிழக்கு கடற்கரை சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்து ஸ்கூட்டியை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மது போதையில் இருந்த…

Read more

Other Story