பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…

Read more

வீட்டோடு மாப்பிள்ளையான உனக்கு என்ன மரியாதை?… ஆத்திரமடைந்த கணவன் மனைவியைக் கொன்று அருகில் தூங்கிய கொடூரம்… அதிர்ச்சி பின்னணி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திக்கோடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்ற கணவன், சடலத்தின் அருகே தூங்கி கிடந்தது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… கோபத்தில் மனைவியை ஓட ஓட விரட்டி… கணவன் செய்த கொடூரம்.. தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

தூத்துக்குடி மாவட்டம் இலுப்பையூரணி பகுதியில் மாரீஸ்வரன் (43) என்பவர் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாரீஸ்வரனின் மனைவி பவுன் இசக்கி தனது வீட்டின் முன்பு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தார்.…

Read more

கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் தங்கியிருந்த மனைவி… சந்தேகத்தில் பின் தொடர்ந்து… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டம் பாக்படா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தனது மனைவியை காதலனுடன் ஹோட்டல் அறையில் சந்தித்துக் கொண்டிருந்த போது கையும் களவுமாக பிடித்த கணவர், பின்னர் போலீசாருக்கு புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனுடன் இருந்த…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம் அல்ல… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னையை சேர்ந்த பெண் ஒருவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கணவனிடம் கையெழுத்து வாங்கி வருமாறு பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு…

Read more

கல்யாணமாகி 36 நாட்கள் தான் ஆகுது…. “எனக்கு அவருடன் வாழ விருப்பமில்லை”… கறிக்குழம்பில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற மனைவி… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஜார்க்கண்டில் புத்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா(22) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 36 நாட்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் சுனிதாவுக்கு தனது கணவருடன் வாழ விருப்பமில்லை. இதனால் தனது வீட்டிற்கு சென்ற சுனிதா தனது பெற்றோரிடம்…

Read more

மனைவியின் காதலனுக்கே திருமணம் செய்து வைத்த காதலன்…. “இந்தக் கல்யாணம் நடக்கவில்லை என்றால் அவள் தற்கொலை செய்து கொள்வாள்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில், பாரம்பரியங்களை மீறிய ஒரு அதிர்ச்சிக்கரமான திருமண சம்பவம் வெளியாகியுள்ளது. இங்கு, ஒரு கணவர் தனது மனைவியின் விருப்பத்திற்கிணங்க, அவரது காதலனையே திருமணம் செய்து வைத்தார். இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பரப்பப்பட்டு விவாதிக்கப்பட்டு…

Read more

“ஹனிமூனுக்கு தயாரான கணவன்”… எனக்கு என் காதலன் தான் வேணும்… திருமணமான மறுநாளே வீட்டை விட்டு ஓடிய புது மனைவி… பரபரப்பு சம்பவம்..!!!!

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உத்திரபிரதேச மாநிலம் பதாயுன் மாவட்டத்தில் அதே மாதிரியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ஆனால் அதிர்ச்சி தரும் இந்த சம்பவம், கொலைக்கு முற்றிலும் மாறாக சமரசத்துடன் முடிவுக்கு வந்தது. நைனிடால்…

Read more

“என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க”… என்னால தாங்க முடியல… கடிதம் எழுதிவிட்டு கணவன் தற்கொலை… மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரீப் கான் (25) என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் மாமியார் தாக்கியதாகக் கூறி, மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… புது மாப்பிள்ளை கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கொலை செய்ததே மனைவிதான்…? பரபரப்பு பின்னணி..!!

மேகாலயாவில் இந்தூர் தம்பதிகள் ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் ரகுவன்ஷி தேனிலவுக்குச் சென்ற பிறகு மர்மமான சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் கொலை வழக்கில், அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டு, உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் கைது…

Read more

“ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி”… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த புதுமாப்பிள்ளை… மணப்பெண்ணுக்கு என்ன ஆச்சு .?

மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் தேனிலவுக்காக சென்ற இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி இருவரும் கடந்த வாரம் மாயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜா ரகுவன்ஷியின் சடலம் மீட்கப்பட்டது.…

Read more

விவாகரத்தின் போது ரூ.10 லட்சம் வாங்கிய பெண்…. கணவனுக்கு எதிராக வழக்கு…. நீதிமன்றம் எடுத்த அதிரடி ஆக்சன்…!!!

டெல்லி நீதிமன்றம், விவாகரத்துக்குப் பின்னர் பணம் பெற்றுவிட்டு மீண்டும் கணவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்த பெண் மீது, தானாகவே நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுதொடர்பாக, நீதிபதி அனம் ரெய்ஸ் கான், “இத்தகைய செயல்கள் சட்ட முறையைக் கெடுக்கக்கூடியவை. இதை ஆரம்பத்திலேயே…

Read more

குழந்தையுடன் முதல் கணவன் வீட்டில் இருந்த மனைவி…. 2- வது கணவன், நண்பருடன் சேர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி…!!!

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிவந்துள்ளது. கிழக்கு சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி குமாரி (23) என்ற பெண், தனது இரண்டாவது கணவர் ராஜா குமார் மற்றும் அவரது நண்பர் மீது தாக்குதல், பாலியல் தொல்லை உள்ளிட்ட…

Read more

உடல் நலக்குறைவால் மகன் உயிரிழப்பு…. இறந்த தந்தையின் நகராட்சி வேலையை பெற்ற மருமகள்… தனிமையில் தவிக்கும் மாமியார்…!!!

உத்தரபிரதேசம் பரேலி மாவட்டம் பிரேம்நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் வசிக்கும் மீனா சர்மா என்பவரின் வாழ்க்கை தற்போது துயரமானதாக மாறியுள்ளது. அவரது மகன் பிரசாந்த் சர்மா, 2018ல் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதற்கு முன்,…

Read more

தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

ஆபீஸில் கணவனை “பேபி” என அழைத்த பெண் பணியாளர்… ஆத்திரத்தில் மனைவி செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!

சிங்கப்பூரில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வீடியோவில், ஒருபெண், தனது கணவனை வீட்டிலிருந்து வெளியே அனுப்புகிறார். காரணம்? அவரது ஆபீஸில் உள்ள பெண் பணியாளரை அவரை “பேபி” என்று அழைப்பது தான்.  …

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

மருமகனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…. அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து கட்டையால் அடித்து கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் சாத் பகுதியில் ஏற்பட்ட குடும்பத்தகராறு ஒன்று இறுதியில் கொலையில் முடிந்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டிராக்டர் ஓட்டுநர் தீரேந்திர பாஸ்வானை, அவரது மனைவி ரீனா மற்றும் மருமகன் சதீஷ் பாஸ்வான் சேர்ந்து திட்டமிட்டு கொலை…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்…. ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்து…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த மனைவி மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர கணவன்”… சந்தேகப்பட்ட இப்படியா…? பரபரப்பு சம்பவம்..!!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள டிக்ரி கிராமத்தில், தனது மனைவிக்கு தவறான உறவு இருக்கிறதென்று சந்தேகித்த கணவன், மனைவி மற்றும் இரு மகள்கள் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் மூவரும் தீவிரமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

“தாலி கட்டின புருஷன் பார்க்க கூடாத அலங்கோலம்”…. படுக்கையில் கண்ட காட்சி… கொன்று கால்வாயில் வீசிய மனைவி… இவளும் ஒரு பெண் தானா.?

ஹரியானாவின் ரேவாரி பகுதியில் பிரவீனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு யூடியூபர். இவருக்கு 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். கடந்த 2017ல் பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்… இதுதான் உன்ன மாதிரி பொண்ணுக்கு தண்டனை… வைரலாகும் வீடியோ..!!

மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக்கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது லட்சக்கணக்கான…

Read more

“மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்”… காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க..!!

ஹவாய் தீவுகளில் தனது மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் ஜெரார்ட் கோனிக், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என திங்களன்று மறுப்பு தெரிவித்தார். கடந்த மாதம் ஹவாயில் நடந்த ஹைக்கிங் பயணத்தின் போது, தனது மனைவியை செல்ஃபி…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. 12 பேருடன் சென்று, வாலிபரை அடித்து டிரெஸ்ஸை கழற்றி… கொடூர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆதம்பூரைச் சேர்ந்த ரேனு என்ற பெண், திருமணமாகிய பிறகும் விஜய் குமார் என்ற ஆணுடன் காதலாகி, மார்ச் 28 அன்று இருவரும் ஹிமாசலப் பிரதேச மாநிலம் காக்ரெட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினர். ஆனால், அடுத்த…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

“ரொம்ப வலிக்குது, அடிக்காத”… கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்.. அரக்கியாக மாறிய மனைவி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் தன்னை மனைவி உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்துவதாக கூறிய லோகேஷ் என்ற நபர், மறைமுக கேமரா மூலம் பதிவு செய்த வீடியோவொன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தில்,…

Read more

“பீதியை கிளப்பும் நீல நிற டிரம்”… கள்ளக்காதலனுக்கே மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பாப்லு என்ற தொழிலாளி, தனது மனைவி ராதிகா மற்றும் அவரது காதலர் விகாஸ் இடையேயான உறவை அறிந்தபின், தன்னையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில் இருவருக்கும் திருமணம்…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

“சுய இன்பம்”… ஆபாச படம் பார்க்கும் மனைவி… எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்க… கோர்ட்டில் கதறிய கணவன்…!!

திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர்…

Read more

“வெளிநாட்டு வேலை”… வாலிபர் மீது வந்த மோகம்… கள்ளக்காதலால் கணவனை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் போட்டு பூசிய மனைவி… பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கான் ரஸ்தோகி என்பவர் தனது காதலன் சாஹில் ஷுக்லாவுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்பூத் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெர்சண்ட் நேவி…

Read more

மனைவியின் தலையில் சப்பாத்தி கட்டையால் ஓங்கி அடித்து… விஷம் கொடுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் கும்பாலா பகுதியில், தனது மனைவியை தாக்கி, விஷம் கொடுத்து கொலை செய்த 53 வயதான நபருக்கு மூன்றாம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனை பெற்ற நபர் ஜோசப் பிரான்சிஸ் ரென்சன் என்பவர்,…

Read more

முதல் கணவன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்…. ஆத்திரத்தில் கணவன் தீக்குளிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனது மனைவி விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…

Read more

“இஸ்ரேலில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்”… இறுதி நிமிடங்களை பகிர்ந்து கதறும் மனைவி… என்னதான் நடந்தது..? பரபரப்பு பேட்டி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன்…

Read more

‘சிங்கப் பெண்ணாக வலம் வரும் ஆட்டோ ஓட்டுநர் ‘…. கணவனின் துணை இல்லை … பெத்த மகளின் எதிர்காலத்துக்காக போராடும் தாய்…!!!

டெல்லியில் பெண் ஒருவர் தனது வழக்கமான பயணத்தை முடித்துவிட்டு, வீடு திருப்பும் போது ஆட்டோ ஓட்டுநர்களின் கூட்டத்தில் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநரை பார்த்தார். இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. முதலில் அவரது ஆட்டோவில் ஏற தயக்கமாக இருந்தாலும், அந்த பெண்…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கத்தியால் கண்களை குத்தி கிழித்த கணவன்… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஷானாஸ் கான்(24), சோட்டு கான் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் சோட்டு கான் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

“கணவரை பார்க்கணும்”… அமெரிக்கா செல்ல ‌ ஏஜெண்டுக்கு ரூ.1 கோடி கொடுத்த இந்திய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கடத்தப்பட்டதில், பஞ்சாப்பை சேர்ந்த லவ் பிரீத் கவுர்(30) என்ற பெண்ணும் ஒருவர். இவர்…

Read more

அன்பாக அழைத்த கணவன்.. ஆசையாக சென்ற மனைவி.. பேச்சு மூச்சின்றி வாய்க்காலில் பிணமாக மிதந்த கொடூரம்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

அரியலூரில் வெங்கடேஷ் – இலக்கியா(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து…

Read more

பெத்த பிள்ளைக்காக கிட்னியை விற்ற கணவன்…. ஆனால்… மனைவி ரூ.10 லட்சத்துடன் தப்பி ஓட்டம்…. பெரும் அதிரிச்சி…!!!

மேற்கு வங்காளத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் தனது கணவனிடம் குடும்ப செலவு, மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கணவனின் கிட்னியை விற்க வற்புறுத்தி உள்ளார்.…

Read more

உன் கூட இருக்கிறது என் பொண்டாட்டி… டேய் அவ என்னோட பொண்டாட்டி.‌.. ரூம்‌ போட்ட ஆண்களுக்கு காத்திருந்த ஷாக்… வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு ஹோட்டலுக்கு இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எதிர் எதிரே அறை எடுத்து தங்கி இருந்தனர். முதல் ஜோடி தங்கள் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்றனர். இரண்டாவது வந்த ஜோடி…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

Other Story