உக்ரைன் ராணுவ தலைமை தளபதி நீக்கமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த போரின் தலைமை தளபதியாக ஓலக்சி ரெஸ்னிகோ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் எனவும்…

Read more

மகீவ்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல்… 300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு… பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…!!!!!

உக்ரைன்,  ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனிய படைகள் ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்புமே உயிர் சேதங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் மகீவ்கா நகரில் கடந்த ஒன்றாம் தேதி…

Read more

இந்த முயற்சிகள் அனைத்தும் பயனற்று போகும்… ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!

உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து…

Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் நாங்கள் பங்கேற்க மாட்டோம்… பிரான்ஸ் வெளியிட்ட தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சகமானது, ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 11 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார…

Read more

உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… 11 பேர் உயிரிழப்பு… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பதினோரு மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட…

Read more

ராட்சத பொருளை கப்பலில் ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பும் நாடு… அப்படி என்ன இருக்கு அதுக்குள்ள..?

லித்துவேனியாவில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த ராட்சத டிரான்ஸ்பார்மர் கப்பல் மூலம் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டமைப்பை குறி வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் மைனஸ் டிகிரி குளிரில் ஹீட்டர்களை பயன்படுத்த முடியாமல்…

Read more

உக்ரைனை ரஷ்யா அளவிற்கு பலசாலியாக மாற்ற ரகசிய திட்டம்..! களத்தில் இறங்கிய பல நாடுகள்..!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரில் பல திருப்பங்களை நாம் பார்த்து வரும் நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு பீரங்கிகளை தருவதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்கா எம்-1 ஆப்ராம்ஸ் வகை பீரங்கிகளும் ஜெர்மனி லியோ பாத்…

Read more

உக்ரைன் ஹெலிகாப்டர் விபத்து… அதிபர் ஜலன்ஸ்க்கு உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை…!!!!!

உக்ரைன்  நாட்டில் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் மழலையர் பள்ளி ஒன்றின் பின்புறம் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உள்துறை மந்திரி பலியானதால்…

Read more

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீர் தீ விபத்து… நடந்தது என்ன..? வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவில் பலமுறை மர்மமான முறையில் வெடி விபத்துக்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது உக்ரைன் போருக்கு இடையூறு செய்வதற்காக நாசக்காரர்கள் மேற்கொண்டு வரும் சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் Angarsk என்னும் இடத்தில்…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

சோகம்…! ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் உள்துறை அமைச்சர் உயிரிழப்பு..!

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உக்கரை அமைச்சர் டெனிஸ் மோனிஷ்டயர்ஸ்கி உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு அருகில் விமான விபத்து நடந்ததால்…

Read more

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து… 16 பேர் பலி… வெளியான தகவல்…!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது சில வாரங்களில் ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிதைந்து போய் உள்ளது. அதேசமயம் இந்த போரினால் ரஷ்யாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான…

Read more

#BREAKING : உக்ரைனில் அதிர்ச்சி..! கீழே விழுந்து ஹெலிகாப்டர் நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி..!!

உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உட்பட 16 பேர் பலியாகியுள்ளனர். உக்ரைன் நாட்டின்  கீவ் நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்துறை உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயிரிழந்தார்.…

Read more

அதிரடித் திருப்பம்… ரஷ்ய வீரர்களை வேட்டையாடி வரும் உக்ரைன் ராணுவம்..!!!

உக்ரைன் போரில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாண்டு போரிட்டு வருகின்றது. அதன்படி கூடுதல் வழியாக ஊடுருவி தாக்க முயலும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்கிரைன் வீரர்கள் நைட் விஷன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் சுட்டு…

Read more

உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகள்… இதனால் துன்பம் மட்டுமே நீடிக்கும்…? ரஷ்யா கருத்து…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த நிலையும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல்…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

புத்தாண்டில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதல்…. 89 வீரர்கள் உயிரிழப்பு…!!!

ரஷ்ய அரசு, புத்தாண்டு தொடக்கத்தில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யவீரர்கள் 89 பேர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது. உக்ரைன் டோனெட்ஸ்க் என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மகீவ்கா என்னும் பகுதியில் ரஷ்ய படையினர் வசித்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தொடக்க நாள்…

Read more

ராக்கெட் தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யப்படையினர் 63 பேர் உயிரிழப்பு…!!!

உக்ரைனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ரஷ்ய படையினர் 63 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 313-ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன்  நாட்டின் டோனெட்க்ஸ் என்ற…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

Other Story