“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கரையை கடந்தும் ஆட்டம் காட்டும் புயல்… தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயல் வலுவிழக்காமல் இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை வெளுத்து…

Read more

தமிழகத்தில் வீடு கட்டுவோற்கு அதிர்ச்சி…! இன்று முதல் எம். சாண்ட் விலை 40% வரை உயர்கிறது…!!!

தமிழகத்தில் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட தயாரிப்புகளுக்காக கருங்கல் வெட்டி எடுக்கப்படும். அதற்கான உரிமை தொகையை குவாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் கடந்த வருடம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஜல்லி…

Read more

கரையை கடக்கும் பெஞ்சல் புயல்…. 10 மாவட்டங்களில் மிரட்ட போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

அதி கனமழை எச்சரிக்கை வாபஸ்…. மக்களே கவலை வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல்…. மக்களே இதை மட்டும் பண்ணாதீங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

மக்களே எச்சரிக்கை….! கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல் புயல்…. ருத்ர தாண்டவம் ஆட போகும் மழை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ருத்ர தாண்டவம் ஆட ரெடியான புயல்… 13 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று கரையை கடக்குமா பெஞ்சல்…? 10 கி.மீட்டராக குறைந்த வேகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

மிரட்டும் பெஞ்சல் புயல்… களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

இன்று இரவு கனமழை… முதல்வர் ஸ்டாலின் கொடுத்த முக்கிய வார்னிங்… மக்களே மறந்துடாதீங்க…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

ருத்ரதாண்டவம் ஆடும் புயல்…. 18 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகும் மழை… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… ‌9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து…

Read more

ALERT….! பிச்சு உதற போகும் கனமழை…. நெருங்கும் பெஞ்சல்…. 8 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

ALERT…! பயத்தை காட்டும் பெஞ்சல் புயல்…. மின் விநியோகத்தை நிறுத்திய மின்வாரியம்…. எல்லாம் பக்காவா இருக்கு…!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

FLASH: நெருங்கும் பெஞ்சல் புயல்…. மணிக்கு 90கி.மீ வேகத்தில் பலத்த காற்று… மக்களே எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல்… அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை… யாரும் வெளியே வராதீங்க..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது இன்று  பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

டிசம்பர் 1 முதல்…. மக்கள் OTP பெற தாமதம் ஆகுமா?…. TRAI வெளியிட்ட பதில்….!!!

நாடு முழுவதும் அனைத்துமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் எல்லாமே, குறுஞ்செய்தியான OTP-களை பயன்படுத்தி தான் செய்ய முடிகிறது. ஆனால் மற்றொரு புறம், மக்களின் செல்போனுக்கு வரும் OTP பயன்படுத்தி மோசடி கும்பல்கள் பணத்தை திருடுகின்றனர். இந்நிலையில் இதை…

Read more

BREAKING: சற்று முன் உருவானது பெங்கல் புயல்…. பிச்சு ஒதற போகும் மழை…. மக்களே கவனமா இருங்க…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என கூறியிருந்தனர்.. புயல் கரையை கடக்கும் போது…

Read more

தமிழகத்தை நெருங்கும் புயல்…. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது…

Read more

BREAKING: ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு…!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ‌ இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7160 ரூபாய்க்கு…

Read more

ஆஹா… இது நல்லா இருக்கே… நாய வச்சே டெய்லி 1000 சம்பாதிக்கலாம் போலயே… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. சில வீடியோக்கள் ரசிக்க வைப்பது ஆகவும் சில வீடியோக்கள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில வீடியோக்கள் கோபத்தை தூண்டுவதாகவும் ‌ அமையும். குறிப்பாக செல்ல பிராணிகளின் வீடியோக்கள் பல வெளியாகி மகிழ்ச்சி…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் அது புயலாக மாறும் என்று கூறப்பட நிலையில் பின்னர் புயலாக மாறாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை…

Read more

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புயல் உருவாகாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை…

Read more

செல்லக்குட்டி, அம்முக்குட்டி, ஜாங்கிரி… இன்ஸ்டாகிராமில் வந்த புது அப்டேட்.. ஆஹா.. செம குஷியில் பயனர்கள்..!!

வாட்ஸ் அப், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். சோசியல் மீடியா தளங்கள் பயனாளர்களை கவரும் நோக்கத்தோடு புது புது அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் பாலோவர்ஸ்களின் DM-களில் Username-க்கு…

Read more

மக்களே உஷார்…! நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் நிலை கண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலை புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 30-ஆம் தேதி சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம்,…

Read more

இன்று மாலை முதல் நாளை காலைக்குள்…. “தற்காலிக புயல்”…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வலு குறைந்து நாளை மறுநாள் நவம்பர் 30-ஆம் தேதி காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை…

Read more

தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு… 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு… நவ.30 ஆம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க…!!

தமிழக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருகிற 31ஆம் தேதி வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம்…

Read more

Breaking: இன்று உருவாகிறது பெங்கல் புயல்… தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் இது புயலாக வலுப்பெறவுள்ளது. நேற்று புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்த நிலையில் பின்னர் 12 மணி நேரம் கழித்து தான் புயல் உருவாகும்…

Read more

குட் நியூஸ்…! திடீரென சரிந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் இன்று திடீரென விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 720…

Read more

மக்களே உஷார்…! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… 10 மணி வரை எங்கெல்லாம் மழை வெளுக்க போகுது..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பெங்கல் புயலாக மாறும் நிலையில் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று…

Read more

JUST IN: இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்று முன் வெளியான அறிவிப்பு..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக உருவாகும் நிலையில், தற்போது புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட புயல் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நீடிக்கும் நிலையில் வருகிற 30-ம் தேதி காரைக்கால் மற்றும்…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது பெங்கல் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் தற்போது புயல் உருவாவதில் தாமதம்…

Read more

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” ரீல்ஸ் எடுக்கும் போது பாறைகளுக்கு நடுவில் உருண்டு விழுந்த இளம்பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹிமாச்சல் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் ஒரு பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்தப் பள்ளத்தாக்கு கடந்த அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இளம்பெண் ஒருவர் மலைகளுக்கு மத்தியில் ரீல்ஸ் எடுப்பதற்காக நடனம் ஆடுகிறார். அவர் பாலிவுட் பாடலான…

Read more

ஒரே வீடியோவில் ஃபேமஸான “demure” வார்த்தை… 2024 கான வார்த்தையாக டிக்சனரி அறிவித்தது…!!

சமூக வலைதளங்களில் பலரும் தெரியாத இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிவதற்கு டிக்சனரியை பயன்படுத்துவர். டிக்சனரி (dictionary.com) சமீபத்தில் 2024லில் பரவலாக தேடப்பட்ட வார்த்தையாக “demure”டெமுர் என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது. 2023 ஆகஸ்ட் முதல் 2024 ஜூலை வரை இந்த வார்த்தையை…

Read more

Breaking: பெங்கல் புயல் உருவாவதில் தாமதம்… தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக இன்று வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும்…

Read more

மக்களே..! நெருங்கும் புயல்… இரவு காத்திருக்கும் சம்பவம்… இங்கெல்லாம் பிச்சு உதறப்போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..‌‌!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் புயல் வலுப்பெற இருக்கும்…

Read more

Breaking: புயல் எதிரொலி… நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன்…

Read more

கிடு கிடுவென உயர்ந்த தேங்காய் விலை…. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா…? ஷாக்கில் இல்லத்தரசிகள்..!!

தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சபரிமலையில் தற்போது சீசனை முன்னிட்டு தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் பருவமழை மற்றும் பருவமழை தவறியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

தமிழக மக்களே…! நெருங்கி வரும் புயல்…. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

BREAKING: இன்றே உருவாகும் புயல்…. தமிழகத்தில் புச்சு உதற போகும் கனமழை…. மக்களே கவனமா இருங்க…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

சூப்பர்…! இனி இன்ஸ்டாகிராமிலும் Live Location வசதி… பயனர்களை குஷிப்படுத்திய மெட்டா…!!

மெட்டா நிறுவனம் புதிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருப்பது போலவே இன்ஸ்டாகிராமிலும் பயனர்கள் தங்களது லைவ் லொகேஷனை பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இன்ஸ்டாகிராமை மாதந்தோறும் மில்லியன் கணக்கான ஆக்டிவ் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால்…

Read more

புதிய பான் கார்டு 2.0: பழைய கார்டுகள் வைத்திருப்பவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கணுமா…? வருமானவரித்துறை விளக்கம்…!!

நாட்டில் வருமான வரித்துறையினரால் பான் கார்டு வழங்கப்படுகிறது. ஒரு நபர் அதிகபட்சமாக ஒரு பான் கார்டு மட்டும்தான் வைத்திருக்க முடியும். இது வருமான வரி செலுத்துவதற்கும் வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்குவதற்கும்…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் கடந்த 3 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 840 ரூபாய்க்கு…

Read more

Breaking: நெருங்கும் புயல்… தமிழகத்திற்கு இன்று அதி தீவிர கன மழைக்கான ரெட் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இது ‌8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிலையில் தற்போது 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் பெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை பெய்து வருவதால் 15…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தை நோக்கி நகரும் “பெங்கல் புயல்”…. வெளுத்து வாங்கபோகும் மழை…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

FLASH: சென்னைக்கு அருகில்…. 8 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 720 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

Other Story