கூட்டணியில் 12 இடங்கள் வேணும்னு நாங்கள் எங்கும் கேட்கல… எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை தலைவர் முடிவு செய்வார்… துரை வைகோ பரபரப்பு பேட்டி..!!!

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக மதிமுக செயல்படுகிறது. இதனை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற…

Read more

என் வீட்டில் அதுவும் நான் இருக்கும் இடத்தில் ஓட்டு கேட்கும் கருவி இருந்தது… யார் வைத்தார் என்று தெரியவில்லை… ராமதாஸ் குற்றச்சாட்டு…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்ட பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் கும்பகோணத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னிய சங்க பொதுக்குழு…

Read more

“வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கொடுத்து வைகோ என்னை மதிமுகவிலிருந்து வெளியேற்ற துடிக்கிறார்”… மல்லை சத்யா பரபரப்பு குற்றசாட்டு…!!

மதிமுக கட்சியில் துரைவைகோ  மற்றும் மல்லை சத்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வைகோ முன்னிலையில் அவர்கள் இருவரும் கைக்குலுக்கி சமாதானம் செய்து கொண்டனர். மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மல்லை சத்யா எனக்கு…

Read more

இங்கு 80% மக்களின் தினசரி வருமானம் ரூ.100க்கும் குறைவாக உள்ளது.. மக்கள் இந்த 3 விஷயங்களை நினைவில் வைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும்… பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி…!!!

பிரபல அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து தற்போது ‘ஜன் சூரஜ்’ இயக்கத்தின் மூலமாக பீகாரில் அரசியலில் நுழைந்துள்ள பிரசாந்த் கிஷோர், இன்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் பயணமும், அரசியல் நிலைப்பாடுகளையும் மிகத் திறமையாக பகிர்ந்தார். பீகாரின்…

Read more

  • July 11, 2025
“உங்களுக்காக சாப்பிடாமல் என் பசியை அடக்கினேன்”… ஒரு ஓட்டு கூட வாங்க முடியல… இப்ப ரூ.2000 கொடுக்காங்க… நம்ம கிட்ட பணம் இல்ல.. ஆனால்… ராமதாஸ் உருக்கம்…!!!

கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உருக்கமான மற்றும் உணர்ச்சிபூர்வமான உரையொன்றை நிகழ்த்தினார். “நான் கடந்த 46 ஆண்டுகளில் 96,000 கிராமங்களுக்கு பயணம் செய்துள்ளேன். இரவு காலையிலேயே கூழ் குடித்து, சத்தமில்லாமல் தண்ணீரில் கரைத்துக்கொண்டு பயணத்தைத்…

Read more

Breaking: அதிமுக உட்கட்சி விவகாரம்… முடிவெடுப்பதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன தயக்கம்?… ஜூலை 21-க்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்…

Read more

அவர் “மாதிரி வினாத்தாள்களை” மட்டும் படிப்பவர்…. ஆனால் நாங்கள் பாடப்புத்தகங்களை படிக்கிறோம்… அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர்..!!!

பிரபல அரசியல் வியூக வகுப்பாளராக இருந்து தற்போது ‘ஜன் சூரஜ்’ இயக்கத்தின் மூலமாக பீகாரில் அரசியலில் நுழைந்துள்ள பிரசாந்த் கிஷோர், இன்று ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது அரசியல் பயணமும், அரசியல் நிலைப்பாடுகளையும் மிகத் திறமையாக பகிர்ந்தார். இந்நிகழ்ச்சியில்,…

Read more

“75 வயதில் ஓய்வு பெறனும்”… இன்னும் 2 ஆதாம் தான் டைம்… பிரதமர் மோடிக்கு புதிய சிக்கல்… அதிரடியாக சொன்ன மோகன் பகவத்… பரபரப்பில் பாஜக…!!

நாக்பூர்: ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், “பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் 75 வயதுக்கு பிறகு தங்கள் பதவியை விட்டுவிட்டு, மற்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற குரு பூர்ணிமா நிகழ்ச்சியில் பேசிய…

Read more

“யாரு டம்மி வாய்ஸ்”..? மு.க ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துட்டு… அதை மறைக்கத்தான் ஊர் ஊரா சுத்துறாரு… வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்…!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்ததில் இருந்து காய்ச்சல் வந்துவிட்டது. அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அம்பாசமுத்திரத்தில் ஒரு 17…

Read more

FLASH: பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கையை மீறி பெயரை பயன்படுத்திய அன்புமணி ராமதாஸ்…. அறிக்கை வெளியாகி பரபரப்பு….!!

பாமக தலைவர் நிறுவன ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர சுமுகமான தீர்வு எட்டப்படவில்லை. இருவரும் அமர்ந்து பேசினால் சுமூகமான தீர்வு…

Read more

இனி படிக்கலனா மாடு மேய்க்க லாயக்குனு சொல்லி மாணவர்களை திட்டி அவமானப்படுத்தாதீங்க… அதுக்கு பதிலா இதை செய்யுங்கள்… சீமான் வலியுறுத்தல்…!!!!

மதுரையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆடு மாடுகள் மேய்க்கும் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அதாவது காடுகளில் வனத்துறையினர் மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை என்ற கண்டனத்தை முன்வைத்து சீமான் மேய்ச்சலுக்கு வனப்பகுதிகளில் அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்…

Read more

  • July 11, 2025
“அம்மாவின் பக்தர் திமுகவின் பக்தராக மாறியது எப்படி”..? அதிமுக சேகர்பாபுவை திமுக ஏன் விழுங்கியது…? ஒரே போடாய் போட்ட தமிழிசை…!!!

பாஜகவின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திமுக மற்றும் அதிமுக கூட்டணியையும், திமுக அமைச்சர் சேகர் பாபுவின் கட்சி மாறுதலையும் கடுமையாக விமர்சித்தார். “ஒரு காலத்தில் அம்மா அவர்களின் பக்தராக…

Read more

  • July 11, 2025
TVK கொடி பறக்க கூடாதுன்னா.. DMK கொடி மட்டும் பறக்கலாமா…? எகிறி அடித்த அதிமுக ஜெயக்குமார்… விஜய்க்கு ஆதரவு… அனல் பறக்கும் அரசியல் களம்…!!!!

மீனவர்களின் படகுகளில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கொடி நிறம் வர்ணம் பூசப்பட்டிருந்த காரணத்தால் மானிய மண்ணெண்ணெய் வழங்க மறுத்த விவகாரம் தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தவெக கொடி பறக்கக்கூடாது என்று சொல்வது எப்படி…

Read more

“முதல்வரா இருந்தாலும் சந்நியாசி முன்னாடி தரையில் தான் உட்காரனும்….” தமிழகத்தில் விரைவில் ஆன்மீகம் கலந்த ஆட்சி…. முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு….!!

தமிழகத்தில் ஆன்மீகம் கலந்த ஆட்சி விரைவில் உருவாகும் என பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை காமாட்சிபுரி ஆதீனத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், ஆன்மீகத்தின் முக்கியத்துவம் மற்றும் அரசியலின் மீது அதன் தாக்கம் குறித்து…

Read more

“அரசியலில் 75 வயதாகும் போது ஓய்வு பெற்று புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டும்”… ஆர்எஸ்எஸ் தலைவரின் சர்ச்சை கருத்து… அது பிரதமர் மோடிக்கானது விமர்சிக்கும் எதிர்கட்சிகள்..!!!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட ஒரு கருத்து, நாட்டின் அரசியல் சூழலில் பெரும் விவாதத்திற்கே காரணமாகியுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற அவரது கூற்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவா என்பதை எதிர்கட்சிகள்…

Read more

“கூட்டணி கட்சியில பாஜகவுக்கும் சேர்த்து நாங்கள் பேசுவோம்”… பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?… ராஜேந்திர பாலாஜி கேள்வி..!!

“பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதற்காக அதிமுகாவை அடிமை என்று கூறுவது வேடிக்கையான அரசியல் நாடகம். பாஜக என்ன தீண்டத் தகாத கட்சியா?” என முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுகவின் தீவிரத் தலைவரான ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் திமுகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய…

Read more

“பூனை கண்ணை மூடிக்கிட்டு பூலோகம் இருண்டுச்சின்னு சொல்ற மாதிரி இருக்கு”… வரும் தேர்தலுக்கு அடுத்து EPS என்ற பெயரே மறைந்துவிடும்… அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்..!!

சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்திய விமர்சனங்களுக்கு கடும் பதிலளித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, “அவர் பேசும்…

Read more

  • July 11, 2025
“தந்தை-மகன் உச்சகட்ட மோதல்”.. பெயரை பயன்படுத்துவதிலும் சிக்கல்… பரபரப்புக்கு மத்தியில் மாநாட்டு பணிகளை ஆய்வு செய்தார் டாக்டர் ராமதாஸ்…!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பூம்புகாரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக மகளிர் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்சியின் உள்நிலை பரபரப்புகளுக்கு நடுவிலும், மக்கள் மாநாடுகளுக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று…

Read more

  • July 11, 2025
“36 வருஷமாகிட்டு”… இன்னும் அந்த வருத்தம் இருக்கு… என் உயிர் பாமக தொண்டர்களுக்கு மட்டுமே… அன்புமணி ராமதாஸ் உருக்கம்…!!!!

பாட்டாளி மக்கள் கட்சி 36 ஆண்டுகளை கடந்தது தொடர்பாக, அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி தொண்டர்களுக்கு உணர்ச்சி பூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே…” என தொடங்கி, “உங்களுக்காக நான் இருக்கிறேன்… எனக்கு…

Read more

“அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள்”… மாணவர்களுக்கு முழு வசதி கிடைக்காது… சர்ச்சைக்கு மத்தியில் விளக்கம் கொடுத்த இபிஎஸ்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, 2 நாள் பரப்புரை பயணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இதில், கோயில்களின் அறநிலையத்துறை நிதியை பயன்படுத்தி தொடங்கப்படும் கல்லூரிகள் குறித்து கடந்த வாரம் அவர்…

Read more

“மதுரை மாநகராட்சியில் மட்டும் ரூ‌.200 கோடி ஊழல்… சிபிஐ விசாரணை வந்தால் தான் உண்மை வெளிச்சத்திற்கு வரும்… அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை..!!!!

பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை மாநகராட்சியில் நடக்கும் சொத்து வரி ஊழல் குறித்து  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டிருப்பதாவது,”மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சி.பி.ஐ. விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்!! மதுரை…

Read more

FLASH: அதிமுக பாஜக கூட்டணிக்கு பின் முதல் முறையாக… “ஜூலை 27, 28 இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி”.. சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன் பிறகு பலம் வாய்ந்த திமுக கூட்டணியும் மற்றொருபுறம் களம் காண்கிறது. அதோடு விஜய், சீமான் உள்ளிட்டோர் தனித்தனியாக…

Read more

தமிழகத்தில் முதல் முறையாக யாரும் செய்யாததை செய்து காட்டிய நாதக…! “ஆடு மாடுகளுக்கு முன் ஆவேசமாக பேசிய சீமான்”… முக்கிய கோரிக்கை இதுதான்..!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் ஆடு மாடுகள் மேய்க்கும் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் ஆடு மாடுகள் ஏராளமாக கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக அவர் ஆடு மாடுகள் முன்னிலையில் பொதுக்குழு மேடையில் உரையாற்றினார். அவர்…

Read more

“தமிழ்நாட்டில் ஆடு, மாடுகளுக்கு ஓட்டுரிமை”… இது அவமானம் அல்ல வெகுமானம்… ஆடு மாடுகள் முன்னிலையில் சீமான் பரபரப்பு பேச்சு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான…

Read more

“இனி எருமை மாடுன்னு யாரையும் திட்டாதீங்க”… நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால் மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவேன்… சீமான் அதிரடி வாக்குறுதி…!!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று ஆடு மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகள் கலந்து கொண்டது. முதல் முறையாக ஒரு பொதுக்கூட்டத்தில் மனிதர்கள் அல்லாமல் ஆடு மாடுகள் ஏராளமாக நின்றது ஆச்சரியமான…

Read more

மகளின் திருமணத்தில் செம சிரிப்புடன் நடிகர் கிங்காங்… இடுப்பில் தூக்கி வைத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்த முன்னாள் அமைச்சர்… வைரலாகும் வீடியோ…!!

சினிமா மற்றும் தொலைக்காட்சி ரசிகர்களிடம் அழியாத இடம் பிடித்த நடிகர் கிங்காங், தனது மகளின் திருமணத்தை வண்ணமாக நடத்தியுள்ளார். தன் காமெடி வேடங்களில் நம்மை சிரிக்கவைத்த கிங்காங், தற்போது தனது குடும்ப நிகழ்வால் சமூக ஊடகங்களில் கலக்கி வருகிறார். கிங்காங் மற்றும்…

Read more

என் அரசியல் வாழ்க்கையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு…! “35 வருஷமா மதிமுகவை கட்டிக் காத்து வருகிறேன்”… வைகோ பரபரப்பு பேச்சு….!!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் என்னுடைய உயிரை கூட தியாகம் செய்ய தயாராக இருக்கும் நிலையில் சிலர் மதிமுக இருக்கக் கூடாது…

Read more

  • July 11, 2025
“3 மாத காதல் திருமணம்… தாலி கழற்றி விட்டு சென்ற மனைவி… பின்னே நடந்த துயர சம்பவம்..!!”

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த தீனதயாளன் (22), ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர். இவர் லாரன்ஜினா (20) என்பவரை காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும்…

Read more

“அவசர நிலை” என்பது ஒரு கருப்பு அத்தியாயம்… புகைச்சலை ஏற்படுத்திய காங்கிரஸ் எம்பி சசிதரூரின் கட்டுரை..!!

திருவனந்தபுரம் எம்.பி சசிதரூருக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் சமீப காலமாக நல்லுறவு இல்லை. இவர் ஆப்ரேஷன் சிந்தூர் விவாகரத்தில் மோடியை புகழ்ந்து பேசி இருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை நேரடியாக விமர்சிக்கவில்லை. மறைமுகமாக விமர்சித்து…

Read more

என் பெயரைக் கூட பயன்படுத்தக்கூடாது… அதிரடியாக சொன்ன ராமதாஸ்… தைலாபுரம் இல்லத்திற்கு விரைந்த அன்புமணி… பரபரப்பில் பாமக..!!

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தனது குடும்ப மரபு, தலைமைப் பொறுப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் குறித்து வரலாற்று அடிப்படையிலான விளக்கங்களுடன் உருக்கமாக பேசினார். “முன்னாள்…

Read more

திமுக வேணும்னா கூட்டணியை நம்பி இருக்கலாம்… ஆனா நாங்க மக்களை நம்பி இருக்கோம்… எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு…!!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, கோவையில் அதிமுக ஆட்சியில் பாலங்கள்…

Read more

“நான் ஜெயலலிதாவுக்கு அரசியல் தம்பியாக பணியாற்றியவன்”….அதிமுக நன்கு அறியும்…ஒரே போடாய் போட்ட திருமாவளவன்…!!!

விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக- பாஜக கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என விமர்சித்துள்ளார். அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எங்கள் கூட்டணி பற்றி கூற அவர் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக…

Read more

எங்க கூட்டணி கட்சிக்குள் இணக்கம் இல்லை என சொல்ல நீங்கள் யார்?… உள்ளே ஒன்றை வைத்துவிட்டு வெளியே ஒன்றை பேசுறீங்க… திருமாவளவனுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..!!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். கடந்த 8-ம் தேதி கோவையில் ரோட் ஷோ நடத்திய பின்பு வடவள்ளியில் பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, திமுக கூட்டணி கட்சிகள் ஏதும்…

Read more

“நான் டெல்லியில் சிறப்பாக ஆட்சி செய்துள்ளேன்”… என் திறமைக்காக நோபல் பரிசு தாங்க… அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு… கலாய்க்கும் பாஜக…!!!!

டெல்லியில் கடந்த 10 வருடங்களாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தார். இவர் சட்ட விரோத மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம்…

Read more

அதிமுக ஆட்சியில் கூட அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது… பழனிச்சாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார்… அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு..!!

முன்னதாக அறநிலையத்துறை நிதியை கல்லூரி கட்ட பயன்படுத்தி திமுக அரசு சதி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, திருக்கோவில்கள் சார்பில் 25 பள்ளிகள், ஒரு…

Read more

“கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு எடப்பாடி செயல்படுகிறார்… முதலமைச்சர் மு.க ஸ்டாலின்…!!!

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, “கொடுத்த காசுக்கு மேல என்னமா கூவுறான்” என்ற வடிவேலு காமெடி போல, BJP கட்சியினரே ஆச்சரியப்படும் அளவுக்கு “ஃபீல் பண்ணிக் கூவும்” மாண்புமிகு…

Read more

  • July 10, 2025
“4 ஆண்டுகளாக… 20 குடும்பங்களின் கண்ணீரை நேரில் பார்த்த விஜய் – தவெகவின் உணர்ச்சி நிரம்பிய ப்ளான்!”

சிவகங்கை மாவட்டத்தில் காவல் விசாரணையின் போது இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. போலீசாரின் துஷ்பிரயோகம் குறித்து மீண்டும் பல கேள்விகள் எழுந்துள்ளன. இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளில்…

Read more

“பாஜகவை விட மிகப்பெரிய துரோகிகள் அதிமுக”… ஒன்றிய அரசாங்கம் எது, மாநில அரசாங்கம் எதுன்னு வித்தியாசம் தெரியாமல் தேர்தலில் நிற்கிறார்கள்… கனிமொழி காட்டம்… !!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம் அவர்கள் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார்கள் என கூறிவிட்டு தற்போது கூட்டணி ஆட்சி என அவங்க கூட…

Read more

தவெக கொடி, பெயர் மீனவர்களின் படகில் இருந்தால் மானியம் மறுப்பு?.. அப்போ திமுக- ன்னு இருந்தா கூட இதே தீர்மானம் தானா?… விஜய் கொந்தளிப்பு…!!!

திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்புள்ளி கிராமத்தில் மீனவர்களின் படகுகளில் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரும், அந்தக் கட்சியின் கொடியும் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசாங்க அதிகாரிகள், “இப்படி பெயர் எழுதியிருந்தால் டீசல் மானியம் வழங்க முடியாது” என கூறியதாக மீனவர்கள் …

Read more

அதிமுக நம்முடைய தோழமை கட்சி… அதனால்தான் பாஜக கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்… திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணிகளில் இருந்து வெளியேறிய போது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா. அவரது தம்பியாக தான் நான் அரசியல் செய்தேன். அதிமுகவினருக்கு…

Read more

அதிமுகவை மீட்க முடியாத இபிஎஸ் தமிழகத்தை மீட்க போறாராம்….! கொடுத்த காசுக்கு மேல் கூவுறது இதுதானோ…. போட்டு தாக்கிய முதல்வர் ஸ்டாலின்….!!

தலைமைச் செயலகத்தில் துறை வாரியான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டு வரலாற்றில் எந்த அரசு செய்யாத அளவிற்கு நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். நிதிநெருக்கடிகள் இருந்தும், ஒன்றிய அரசின் இடையூறுகளையும் சமாளித்து சாதனைகள்…

Read more

BREAKING: “என் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது….” பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி…..!!

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சோழ மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, தனது குடும்ப மரபு, தலைமைப் பொறுப்புகள், மற்றும் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் குறித்து வரலாற்று அடிப்படையிலான விளக்கங்களுடன் உருக்கமாக பேசினார். “முன்னாள்…

Read more

2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்ததும்…! “இந்துக்களை தவிர வேற யாரையும் வேலைக்கு நியமிக்க கூடாது…” பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா காட்டம்….!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் நிதியை கொளத்தூரில் உள்ள அரசு கல்லூரி கட்டட வேலைக்குப் பயன்படுத்தியிருப்பது குறித்து, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்து  அறநிலைத்துறை என்பது அரசாங்க சொத்தல்ல, அது ஹிந்து மக்களுக்கே சொந்தமானது எனத் தெரிவித்த அவர்,…

Read more

அதை ஆரம்பிச்சதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான்….! “பாஜக சொல்றத இபிஎஸ் செய்யுறாரு….” காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை காட்டம்….!!

தமிழகத்தில் ஆலய வருவாய் நிதியை கல்வி நிறுவனங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, அதிமுக RSS, பாஜக-வின் கட்டுப்பாட்டிலுள்ள கட்சி என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

  • July 10, 2025
100 இல்ல, 1000 இல்ல… 12500 இடங்களில்… தமிழக அரசியலை உலுக்கும் அடுத்த ப்ளான்… தவெக அதிரடி..!!

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோடியான நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம், மாநிலம் முழுவதும் 12,500 இடங்களில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை tvk தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை மற்றும் பயிற்சி…

Read more

  • July 10, 2025
Breaking : “12500 இடங்களில் பொதுக்கூட்டம்..! தமிழகம் முழுக்க தவெகாவின் புரட்சி பரப்புரை” அதிரடி அறிவிப்பு..!!!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோடியான செயல் திட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக வெற்றி கழகம் (தவெ க), மக்கள் இடையே தனது கொள்கைகளை பரப்பும் முயற்சியாக, மாநிலம் முழுவதும் 12,500 இடங்களில் கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான திட்டப்படியும்,…

Read more

“மு.க ஸ்டாலின் கொடுங்கோல் ஆட்சி”…50 மாதங்களில் திமுக அரசு கொடுத்த ஒரே பரிசு ரூ.4 கோடி கடன் தான்… காய்ச்சல் வந்து விட்டதா முதல்வரே..? இபிஎஸ் விளாசல்..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் 7, 8 ஆகிய 2 நாட்கள் கோவையில் நான்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது மக்களின் அளவற்ற அன்பும், பேர் ஆதரவும்…

Read more

“வரலாறு தெரியாமல் சங்கிகளை குளிர்விக்கும் இபிஎஸ்”… எம்ஜிஆர், ஜெயலலிதா கூட.. அதிமுக தலைவர்களையே எதிர்ப்பீர்களா..? ஆதாரத்துடன் சொல்லியடித்த அமைச்சர் சேகர்பாபு…!!!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவில் பணத்தில் கோவில்களை கட்டாமல் அறநிலையத்துறை கல்லூரிகளை கட்டுவதாக குற்றம் சாட்டிய நிலையில் இதற்கு தற்போது அமைச்சர் சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும்…

Read more

  • July 10, 2025
எக்ஸ் நிறுவனத்தின் CEO பதவியை ராஜினாமா செய்த லிண்டா யாக்கரினோ… காரணம் என்ன?… அடுத்த CEO யார்?…!!!

முன்னாள் ட்விட்டர் எனப்படும் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான லிண்டா யாக்கரினோ, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை அவர் தானே எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். “எக்ஸ் நிறுவனத்தை மாற்றும் இந்த வேலை என் வாழ்க்கையின்…

Read more

அஜித் குமார் மரணம்… நிகிதா மீது பல்வேறு மோசடிப் புகார்கள் உள்ளது…. ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?… சீமான் சராமாரி கேள்வி..!!!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், கடந்த ஜூன் 27ஆம் தேதி காலையில், திண்டுக்கல் அரசு கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிகிதா என்பவரின் புகார்  தொடர்பாக, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு…

Read more

Other Story