“பணத்தை கொடுத்துருங்க ப்ளீஸ்…” வீட்டுக்கு சென்ற தடகள வீரருக்கு ஷாக்… தலைகீழாக மாறிய மாணவியின் வாழ்க்கை….!!
பெங்களூருவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் தடகள வீரருமான சின்மை ஹெட்ஜே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது வங்கி கணக்கில் ₹50,000 வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்டு குழப்பமடைந்தார். உடனே வங்கிக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த தொகை சவுதி அரேபியாவிலிருந்து வேலைக்காக சென்றிருந்த…
Read more