முதியவர் வாக்கை பதிவு செய்ய 18 கி.மீ. காட்டில் பயணம்… நெகிழ்ச்சி சம்பவம்….!!!

கேரளாவில் 92 வயது முதியவரின் வாக்கை பதிவு செய்ய வனவிலங்குகள் அதிகம் வாழும் மலைப்பகுதி காட்டுக்குள் 18 கிலோமீட்டர் தூரம் தேர்தல் அதிகாரிகள் பயணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் எடமலை குட்டியை சேர்ந்த சிவலிங்கம், முதுமை காரணமாக படுத்த படுக்கையாக…

Read more

ஜூன் 1 வரை கருத்துக்கணிப்புக்கு தடை… தேர்தல் ஆணையம் உத்தரவு…!!!

நாடு முழுவதும் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி…

Read more

தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!

சத்தீஸ்கரில் தேர்தல் பணியின்போது கையெறிகுண்டு தவறுதலாக வெடித்ததில் CRPF வீரர் உயிரிழந்துள்ளார். பஸ்தார் தொகுதிக்குட்பட்ட பிஜப்பூரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த CRPF வீரர் தேவேந்திர குமார் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.…

Read more

ஒரே நாளில் ரூ.4.2 கோடி சம்பாதித்த 5 மாத குழந்தை…. அடிச்சது ஜாக்பாட்…. என்னனு தெரியுமா…??

பிறந்து ஐந்தே மாதங்களான பச்சிளம் குழந்தை ஒன்று 4.2 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது என்று சொன்னால் உங்களால்  நம்பமுடிகிறதா? ஆனால் அது உண்மை தான். தனது பேரக் குழந்தையான எக்கிராஹா ரோஹனுக்கு இன்போசிஸ் நாராயண மூர்த்தி ரூ.240 கோடி மதிப்பு கொண்ட…

Read more

தொலைபேசி ஒட்டுக்கேட்டால்…. எத்தனை ஆண்டுகள் சிறை தெரியுமா…???

தொலைப்பேசி ஒட்டுகேப்பு என்பது வய்ரடேப்பிங்க் அல்லது இடைமறிப்பது என்றும் அழைக்கப்படுகிறது , இது தொலைபேசி உரையாடல்கள் அல்லது மின்னணு தகவல்தொடர்புகளை அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு அல்லது பதிவு செய்வதைக் குறிக்கிறது. இந்தியாவில் தொலைபேசி ஒட்டுக்கேட்பது சட்டவிரோதமானது. ஆனால், போன் ஒட்டுக் கேட்டால், மூன்று…

Read more

பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தனர்…. கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்…!!

கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து…

Read more

6 மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை…. தேர்தலை புறக்கணித்த மக்கள்…!!!

நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களில் பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகியுள்ளன. கிழக்கு நாகாலாந்து மக்கள் தனி யூனியன் பிரதேச கோரிக்கையை முன்வைத்து தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க இஎன்பிஓ என்ற அமைப்பின் தலைமையில் மக்கள் முடிவெடுத்திருந்தனர். ஆனால்,…

Read more

மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு தீவைத்து எரிப்பு…. பெரும் பரபரப்பு…!!

மணிப்பூர் இம்பால் அருகே மின்னணு வாக்கு இயந்திரம், விவிபேட் இயந்திரம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய்ராங் பகுதியில் வாக்குச்சாவடியை சூறையாடியவர்கள் மின்னணு வாக்கு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். முன்னதாக மணிப்பூர் தமன் போக்பி வாக்குச்சாவடியில் மர்ம நபர்கள்…

Read more

ஆற்றில் குளித்த சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

கேரளாவின் மலப்புரம் வெங்கராவில் ஆற்றில் குளிக்கச் சென்ற சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வெங்கரை வெட்டுத்தை சேர்ந்த அஜ்மலா (21) மற்றும் அவருடைய சகோதரி புஷ்பா (27) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு வந்த இவர்கள் ஆற்றில்…

Read more

மூத்த குடிமக்களுக்கு அதிக வருமானம் தரும்…. போஸ்ட் ஆபீஸின் சூப்பரான திட்டம்….!!!

மத்திய அரசு ஊத்தக்குடி மக்களுக்கு உதவும் நோக்கத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் மூலம் செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,500 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்புத்…

Read more

உங்க கைல ரேஷன் கார்டு மட்டும் இருந்தா போதும்… ரூ.5 லட்சம் கன்ஃபார்ம்…. சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் மக்கள் அனைவருமே ரேஷன் கார்டு பயன்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன்…

Read more

அடடே சூப்பர்…. இனி ரயிலிலும் இந்த வசதி கிடைக்கப்போகுது… பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களுடைய இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் குளிர்ச்சி…. வெயிலுக்கு குட் பை சொல்லும் ஹெல்மெட் AC…!!

நாடு முழுவதும் தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் உள்ள வதோதரா போக்குவரத்து போலீசார் சூரிய வெப்பத்தை சமாளிக்க புதுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டிகளுடன் கூடிய ஹெல்மெட்…

Read more

காதலிக்க மறுத்த ஜூனியர்…. கழுத்தில் 9 முறை குத்தி கொன்ற சீனியர்…. கல்லூரியில் பயங்கர சம்பவம்…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை மறுத்ததற்காக இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற‌ சீனியர் இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஹூப்ளியில் நடந்துள்ளது. நேஹா (24) என்ற பெண் பிவிபி…

Read more

விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம்…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

லோக்சபா தேர்தல் இன்று முதல் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. கிசான் சம்மான் நிதியின் 17வது தவணை நிதி உதவி நிதி வைப்புத் தொகை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள்…

Read more

இனி பேருந்தை போல ரயில்களிலும்…. பயணிகளுக்கு வருகிறது சூப்பர் வசதி…!!

பேருந்து, விமானம் போன்றவற்றில் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களது இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது உள்ளது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள்…

Read more

ஆன்லைனில் இருந்தார்களா..? ஈசியா கண்டுபிடிக்க….வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய வசதி…!!

வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? என்பதை ஏற்கெனவே அறிய முடியும். சம்பந்தப்பட்ட நபரின் சுயவிவரத்தை கிளிக் செய்யும் போது அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிந்துக் கொள்ளலாம். தற்போது வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்ய…

Read more

ஓட்டுப்போட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி மரணம்… மரணிக்கும் தருவாயிலும் ஜனநாயக கடமை செய்ததால் நெகிழ்ச்சி…!!!

மூதாட்டி ஒருவர் தபால் ஓட்டு போட்டுவிட்டு சிறிது நேரத்திலே உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் யசோதா (83) என்ற மூதாட்டி அதிகாரிகள் முன்…

Read more

புதிய அப்டேட் வருது…! உடனே வேலையை முடிக்கணும்…. PAYTM பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

Paytm நிறுவனமானது சமீபத்தில் ரிசர்வ் வங்கி விதித்த தடைக்கு பின்னர் பல மாற்றங்கள் நடந்து வருகிறது . இந்நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் யுபிஐ ஐடியை விரைவில் மாற்ற வேண்டும். அதற்கு பேடிஎம் செயலியை…

Read more

ரேஷன் அட்டை இருந்தாலே போதும்…. உங்களுக்கு ரூ.5 லட்சம் கன்பார்ம்…. உடனே பாருங்க…!!

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ரேஷன் கடை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சிலருக்கு வாழ்வாதாரமே ரேஷன் கார்டு தான். இந்த நிலையில் உங்களுடைய குடும்பத்திடம் ரேஷன் கார்டு இருந்தால் தற்போது உங்களுக்கு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கார்டுகளில் ஜின்…

Read more

இவர்கள் ஆதாருடன் பான் கார்டை இணைக்க தேவையில்லை…. வெளியான முக்கிய தகவல்…. உடனே பாருங்க…!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பான் அட்டையோடு ஆதர அட்டை இணைப்பதை கட்டாயம் ஆக்கி உள்ளது. ஆனால் சில பான் கார்டு இணைக்க தேவையில்லை. யாரெல்லாம் இணைக்க தேவையில்லை என்பது…

Read more

கெஜ்ரிவால் வேண்டுமென்றே அதிகம் இனிப்பு சாப்பிடுகிறார்…. அமலாக்கத்துறை குற்றசாட்டு…!!

சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிடுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் ஜாமின் கோரிய வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், சர்க்கரை அளவை அதிகரித்து அதன் மூலம் அவர் ஜாமின் பெற…

Read more

செரிலாக் மாவுப்பொருளில் சர்க்கரை: நெஸ்லே முக்கிய விளக்கம்…!!

செரிலாக் மாவுப் பொருளில் சர்க்கரை சேர்க்கப்படுவது குறித்து நெஸ்லே விளக்கம் அளித்துள்ளது. அதில், குழந்தைகளுக்கான உணவுப்பொருளில் சேர்க்கும் சர்க்கரை அளவைக் கடந்த 5 ஆண்டுகளில் 30% குறைத்துள்ளோம் என்றும், வருங்காலத்தில் இது மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. தங்களது தயாரிப்புகள் பச்சிளம்…

Read more

மக்களே அலெர்ட்…! ரேஷன் கார்டில் தொடர்ந்து சலுகைகளை பெற இது கட்டாயம்…. முக்கிய உத்தரவு…!!

இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வெறும் அடையாள அட்டை இல்லாமல் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கோதுமை போன்ற உணவுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கவும் பயன்படுகிறது. அது…

Read more

புது அப்டேட்: இனி ரூ.1 லட்சம் வரை பணம்…. EPFO பயனர்களுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தற்போது பயனர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.  அதாவது பயனர்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வருமானத்தை 50,000…

Read more

நெஸ்லே செரிலாக்கில் சர்க்கரை சேர்ப்பு?… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை….!!!

நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செர்லாக்கில் விதிகளுக்கு மாறாக சர்க்கரையை சேர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் பருமன் மற்றும் பிற நோய்களை தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப்பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்று சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இந்தியாவில் 3…

Read more

ஒருமுறை பட்டனை அழுத்தினால் BJP-க்கு 2 ஓட்டு…. பரபரப்பு புகார்…!!!

கேரளாவின் காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகளும், மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், நோட்டாவுக்கு ஒரு வாக்கும் பதிவானதால், தேர்தல் அதிகாரியிடம் காங்., கம்யூ., புகார் அளித்தன.…

Read more

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு…. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்..!!!

கேரளாவின் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒருமுறை பட்டனை அழுத்தினால் பாஜகவுக்கு இரண்டு ஓட்டுகள் விழுவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகாரை முன் வைத்துள்ளனர். நான்கு இயந்திரங்களில் இந்த கோளாறு கண்டறியப்பட்ட தாக…

Read more

இனி வங்கிக் கணக்கு இல்லாவிட்டாலும் UPI கட்டணச் சேவை…. Amazon Pay புதிய அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ சேவையை பயன்படுத்தி வரும் நிலையில் பல பிரச்சனைகளை நாள்தோறும் சந்திக்கின்றனர். இந்த நிலையில் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் இனி பணம் செலுத்தலாம் என்ற புதிய சேவையை அமேசான் பே அறிமுகம் செய்துள்ளது. கிரெடிட் கார்டு…

Read more

மீண்டும் வந்திருச்சு…! பறவை காய்ச்சல் உறுதி…. கேரள மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

கேரளா மாநிலம் ஆலப்புழாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. குட்டநாட்டில் இறந்த செருதானா மற்றும் எடத்துவா வாத்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, போபாலில் உள்ள பாதுகாப்பு ஆய்வகத்தில் விரிவான பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்…

Read more

டேய் எப்புட்றா…! ஸ்கூட்டியில் செல்லும்போதும் சிறுவன் செய்த காரியம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் சுவாரஸ்யமான பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், ஒரு பெண் தனது குழந்தைகளை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் செல்கிறார். தன் மகளை முன்புறமும், மகனை பின்னால் உட்கார வைத்தும் கூட்டிச் செல்கிறார். ஓடிக் கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தில் பின்னால்…

Read more

UPI நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு… RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்திய ரிசர்வ் வங்கியை விற்பனை புள்ளியில் சேவையை வழங்கக்கூடிய வங்கிகள் அல்லது ரேஷர் PAY, அமேசான் PAY, CASH PAY போன்ற வங்கிகள் அல்லாத நிறுவனங்களுடைய நிகர மதிப்பு 15 கோடிக்கு குறைவாக இருக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கியில் இதற்கான…

Read more

3 மாதம் நிலுவையுடன் வருகிறது ஊதியம்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மாதம் நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த தொகை சில ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மார்ச் மாத ஊதியத்துடன் வரவில்லை என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது திருத்தி அமைக்கப்பட்ட ஊதியத்தை ஏப்ரல் மாத…

Read more

CSEET 2024 தேர்வு… ஜூன் 15 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிக்யூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ளன. வருகின்ற ஜூன் 15ஆம் தேதி வரை விண்ணப்பங்கள்…

Read more

“அந்த விஷயத்தில்” பாகுபாடு காட்டியிருந்தால் எனக்கு வாக்களிக்காதீர்கள் – நிதின் கட்கரி…!!

சாதி, மத பாகுபாடு காட்டியிருந்தால். தேர்தலில் தமக்கு வாக்களிக்க தேவையில்லை என்று நாக்பூர் மக்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாக்பூர் தொகுதி பணிகளிலோ, தலித்துகள், முஸ்லிம்களிடமோ…

Read more

4 வாக்காளர்கள்; 6 அதிகாரிகள்: தேர்தல் சுவாரசியம்…!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு வாக்காளர்கள் மட்டுமே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியாளர்கள் உட்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் தேர்தல் பணியாற்ற உள்ளனர். 60 வாக்காளர்களுக்கும் குறைவாக நான்கு வாக்குச் சாவடிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஐந்து…

Read more

உறவினர்களுடன் கைதிகள் பேச ஸ்மார்ட் கார்டு அறிமுகம்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு புதிதாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலமாக கைதிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருடன் போன் மூலமாக பேசலாம். இதனை பயன்படுத்தி வாரத்திற்கு மூன்று முறை மட்டுமே பேச முடியும்.…

Read more

வாக்காளர்கள் கவனத்திற்கு…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் கணக்கு புத்தகங்கள், 100 நாள் வேலை திட்ட பணி அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, மத்திய அரசின்…

Read more

அடடே…! சூப்பர்…! வாகனத்தில் குடும்ப புகைப்படம்… சாலை விபத்தை தடுக்க அசத்தல் பிளான்… இந்த ஐடியா நல்லா இருக்கே…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த வருடம் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 36,476 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளது. இந்த சாலை விபத்துகளினால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வரை மட்டுமே சுமார்…

Read more

இனி ரூ.1 இலட்சம் எடுக்கலாம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

ஊழியர்களின் ஓய்வூதிய நிதி அமைப்பு விதிகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பாக EPFO வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மருத்துவ சிகிச்சைக்காக ஊழியர்கள் இனி ஒரு லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை திரும்ப பெற முடியும். இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஐம்பதாயிரம்…

Read more

பணம் தரேன்னு சொன்னாங்க…. ஆனா தரல… ஜே.பி நட்டா கூட்டத்திற்கு வந்த பெண் கதறல்…!!

புதுச்சேரியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி பாஜக வேட்பாளர் நமசிவாயத்தை ஆதரித்து வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் மலர்தூவி ஜெ.பி.நட்டாவை வரவேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றால் பணம் தருவதாக கூறி பாஜகவினர் பெண்களை…

Read more

அதி பயங்கர விபத்து: 11 பேர் விபத்தில் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

வங்கதேச நாட்டின் காப்கான் பாலம் பகுதியில் கார், ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜலகதி மாவட்ட எஸ்பி அஃப்ருசுல் ஹக் துதுல் தெரிவித்தார். ஃபரித்பூரில்…

Read more

‘மக்கள் இறந்தபோது கைத்தட்ட சொன்ன திறமைசாலி மோடி’ – ராகுல் காந்தி சாடல்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 24 மணி நேரமும் பிரதமரை ஊடகங்கள் மூலதனமாக தான் பார்க்க முடிகிறது. சில நேரங்களில் அவர் தண்ணீருக்குள் இருப்பதை பார்க்க முடியும். கடலுக்கு அடியில்…

Read more

வீட்டிலிருந்தபடியே பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி…? இதோ எளிய வழிமுறை…!!

பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் இருக்கிறது. அதன்படி, சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள இணைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் பிற பகுதிகளில் உள்ளவர்கள் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கெ திரையில்…

Read more

இனி வங்கிகளில் இதற்கு மேல் பணம் எடுக்க முடியாது…. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பிரதாப்கரை சேர்ந்த தேசிய நகர்ப்புற கூட்டுறவு வங்கி மற்றும் மும்பையை சேர்ந்த சர்வோதயா கூட்டுறவு வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.…

Read more

BREAKING: புதுச்சேரியில் இன்று 144 தடை உத்தரவு… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று மாலை 6…

Read more

DA உடன் இதுவும் உயரும்…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானது. 50 சதவீத அகவிலைப்படி தற்போது வழங்கப்படும் நிலையில் புதிய DA விகிதங்கள் ஜனவரி முதல் ஜூன் 2024 ஆம் ஆண்டு வரை பொருந்தும் என…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 270 முறை…. CCTV-யால் வசமாக சிக்கிய பெண்…. கடைசியில ரூ.1.36 லட்சம் போச்சே…!!

பெங்களூருவை சேர்ந்த பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வண்டியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது, போக்குவரத்து விதிகளை மீறியது, இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என…

Read more

அட…! கேசிஆர் வீட்டின் அருகே பில்லி சூனியம்… தேர்தல் சமயத்தில் இப்படியா…? மாந்திரீகத்தால் பரபரப்பில் தெலுங்கானா..!!

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வருகின்ற மே 13-ஆம்…

Read more

வேலையில்லாதவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் கடன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்….!!!

இந்தியாவில் பெண்கள், எஸ்சி மற்றும் எஸ் டி வேலை இல்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன் மூலமாக பத்து லட்சம் ரூபாய் முதல்…

Read more