“என்னோட ஒரு நாள் சம்பளத்தை விட டாக்ஸி கட்டணம் அதிகம்”… மழையில் அலுவலகத்திற்கு வர சொன்ன மேலாளருக்கு பதில் அளித்த ஊழியர்..!!

டெல்லி என் சி ஆர் பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கனமழையின் காரணமாக வீட்டில் இருந்தே வேலை செய்வதாக மேலாளரிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது அதனை மறுத்த மேலாளர் ராபிடோ அல்லது…

Read more

அடேங்கப்பா…! ஒரு நாளைக்கு 20 லிட்டர் பால் கறக்கும் பசு… மகிழ்ச்சியில் விவசாயி… ஆச்சரிய தகவல்..!!!

ஆந்திர மாநிலம் மண்ட பேட்டை பகுதியில் முரளி கிருஷ்ணா என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான இவர் அவருடைய தோட்டத்தில் ஓங்கோல் இனத்தை சேர்ந்த பசுவை வளர்த்து வந்தார். அந்தப் பசு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒரு கன்று ஈன்றுள்ளது. இந்நிலையில்…

Read more

பயணியின் கழுத்தை இறுக்கி, கொடூரமாக தாக்கிய கடைக்காரர்… வேடிக்கை பார்த்த மக்கள்…. என்னாச்சு…? வைரலாகும் வீடியோ…!!

இந்திய ரயில்களில் தண்ணீர், தேநீர், காபி உள்ளிட்ட தேவையான பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்படுவது தொடர்பாக பயணிகள் அடிக்கடி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரேலி ரயில்வே நிலையத்தில், ஒரு பயணி தேநீர் விலை அதிகமாக இருப்பது  குறித்துக் கடைக்காரரிடம் புகார்…

Read more

“40 வருஷமா அபுதாபியில் வேலை பார்க்கும் கேரள ஊழியர்”… லாட்டரியில் அடித்த ஜாக்பாட்… இனி சொந்த ஊரில் வேலை பார்க்கலாம் என மகிழ்ச்சி..!!

கேரளா திருவனந்தபுரம் பகுதியில் அலியார் குஞ்சு என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். 2 மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இவர் கேரளாவில் இருந்து வேலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள அபுதாபிக்கு சென்றார். அங்கு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக…

Read more

“என் கணவனை கொலை செய்தவர்களை பிரதமர் மோடி பழி வாங்கி விட்டார்”… நாட்டு மக்களின் வலியை உணர்ந்த இராணுவத்திற்கும் நன்றி.. பெண் உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி  கொடுத்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு…

Read more

BREAKING: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரர் கொலை…. வெளியான தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமை இயக்குனரான அப்துல் ரவூப் அஸார் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 1999-ம் ஆண்டு கந்தகார் விமான கடத்தலை திட்டமிட்டு நடத்திய…

Read more

ரயிலில் சென்ற பிரபல யூடியூபர்…. படுக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி அடித்த பணியாளர்கள்…? நடந்தது என்ன…? பரபரப்பு குற்றச்சாட்டு…!!

யூட்யூபரும் பயண வலைப்பதிவாளருமான விஷால் சர்மா, ஹேம்குண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 14609) ரயிலில் பயணம் செய்தபோது, தண்ணீர், காபி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கு அதிக விலை வசூலிக்கப்பட்டதை எதிர்த்து புகார் அளித்ததற்காக பாண்ட்ரி ஊழியர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 3வது தர …

Read more

இந்தியா-பாக் எல்லையில் போர் பதற்றம்…! “மனிதநேயம் தான் ஜெயிக்கணும்…” நடிகை சிம்ரன் உருக்கம்…!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

BREAKING: அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!

அமைச்சர் துரைமுருகன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்டு அமைச்சரகுபதிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமைச்சர் துரைமுருகன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகணை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு…

Read more

“கனவுல கூட நினைச்சு பார்க்கல…” கோபத்தின் உச்சிக்கே சென்ற மனைவி…. கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி…. பகீர் சம்பவம்…!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில்  கோபமடைந்த மனைவி கணவனின் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி விட்டு, தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர் சஜ்ஜன் பாசி (வயது 30), தனது மனைவி ரமாவதியுடன் சூரஜ்பூர் கிராமத்தில்…

Read more

“5 ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக”… ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டிய பாக் … நேரலையில் திணறிய அமைச்சர்…!! வைரலாகும் வீடியோ..!!

ஜம்மு- காஷ்மீரில் அனந்தராத் மாவட்டம் பகல்ஹாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பதிலடி தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாதம் முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்நிலையில்…

Read more

FLASH: ஆப்ரேஷன் சிந்தூரில் 100 தீவிரவாதிகள் மரணம்…. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்…!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையில் இதுவரை 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அவர் டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பகிர்ந்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட…

Read more

BREAKING: எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை…. இந்திய ராணுவம் அதிரடி…!!

பாகிஸ்தானின் ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை பிஎஸ்எஃப் (BSF) வீரர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருளின் மறைவில், சர்வதேச எல்லையை (IB) கடந்து பாதுகாப்பு வேலியை நோக்கி நகர்ந்த அந்த நபர்,…

Read more

இந்தியா-பாக் எல்லையில் பதற்றம்…! மருத்துவமனையில் சிவப்பு குறிகள் ஏன் வைக்கப்படுகிறது…? முழு தகவல் இதோ…!!

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கூரைகளில் செஞ்சிலுவைச் சங்க சின்னங்கள் வரையும் பணி தொடங்கியது.…

Read more

தம்பி நீ வேற லெவல்….! கணினி மூலம் தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவன் 600-க்கு 486 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி…. குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

BREAKING: தமிழ்நாடு அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு, கூடுதலாக சட்டத்துறை பொறுப்பும் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, தற்போது அமைச்சர் ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் தமிழக அரசின் நிர்வாகத்தில் சில முக்கிய…

Read more

BREAKING: சந்தேகத்திற்கிடமான நபர்களை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு…. இந்தியா-பாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்….!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

“சிறுவயதிலேயே கலைந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு”.. விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவனின் மதிப்பெண் 433..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மளிகை கடைக்காரரின் மகன்… +2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்…!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.   இந்த தேர்வு…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! +2 மதிப்பெண் பட்டியல் மற்றும் துணைத் தேர்வு தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் 12-ம் வகுப்பு…

Read more

Breaking: எல்லையில் பாகிஸ்தான் அத்து மீறி தாக்குதல்… 13 இந்தியர்கள் பலி… 59 பேர் படுகாயம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு ..!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை நடத்தியது. இந்த…

Read more

தம்பி சாதிச்சிட்டப்பா..!! “2 கைகளை இழந்தாலும் மனம் தளரவில்லை”… 12-ம் வகுப்பு தேர்வில் 471 மதிப்பெண்கள் எடுத்து அசத்திய மாற்றித்திறனாளி மாணவன்..!!!

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தமிழகத்தில் மொத்தம் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.70 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.16 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்வு எழுதிய…

Read more

பூரம் திருவிழாவில் திடீரென ஓட்டம் பிடித்த யானை… பதறிய பொதுமக்கள்… 65 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பூரம் திருவிழா ஊர்வலம் பாண்டி சமூஹா மடம் சாலையில் நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் யானைகள் பங்கேற்றது. அப்போது யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோஷம் அடைந்து ஓட்டம் எடுத்தது. இதனால் அங்கு…

Read more

“600/487 மார்க்”… மாணவனின் கனவுகளை திருடிச் சென்ற விபத்து… இப்படியா நடக்கணும்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இந்தியாவின் அதிரடி நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தான் மக்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன வார்த்தை தெரியுமா..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, இந்தியா மே 7-ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பிடிப்பிலுள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய விமானத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்குப்…

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொது தேர்வில் 600/599 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்த பழனி மாணவி… குவியும் வாழ்த்துக்கள்…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“+2 தேர்வு ரிசல்ட்”… நேற்று மரணம்… இன்று தேர்ச்சி… தேர்வு பயத்தில் தற்கொலை செய்த மனைவியின் மதிப்பெண்கள் 413… அவசரப்பட்டுட்டியேம்மா…!!!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் புண்ணியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்திகா பாபநாசத்தில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதி இருந்தார். இன்று ரிசல்ட் வெளியான நிலையில் நேற்று மாணவி தேர்வில்…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி…! பயங்கர ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி… 2 பேர் படுகாயம்…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர காசி அருகே பங்காளி பகுதியில் பயங்கர ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியாருக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டரில் கங்கோத்திரி பகுதிக்கு இன்று காலை 9 மணியளவில் 7…

Read more

தமிழ் பாடத்தில் அசத்திய மாணவர்கள்… 135 பேர் 100/100 எடுத்து அசத்தல்… இந்தப் பாடத்தில் மட்டும் 9536 பேர் முழு மார்க் எடுத்திருக்காங்களாம்..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 வரை உயர்வு..!!!!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு…

Read more

தமிழகத்தில் +2 பொது தேர்வில் இந்த மாவட்டம் தான் கடைசி… “38-வது இடம்”… அதிக தோல்வியடைந்தது யார் தெரியுமா…?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: “பிளஸ் 2 பொதுத்தேர்வில் அசத்திய ஜெயில் கைதிகள்”… 140 பேரில் 130 பேர் PASS….!!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“+2 ரிசல்ட்”… அரசு பள்ளிகளில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in…

Read more

“12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்”… எவ்வளவு பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி… மீண்டும் கெத்து காட்டிய மாணவிகள்…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…

Read more

Big Breaking: தமிழகம் முழுவதும் ‌பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு… பொதுத்தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது தெரியுமா…?

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில்…

Read more

“நாடு முழுவதும் போர் பதற்றத்தால் அனைத்து தேர்வுகளும் ரத்து”…? குழப்பத்தில் மாணவர்கள்… யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறும் பொய்யான அறிவிப்பு ஒன்று யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில்,…

Read more

“மொத்த குடும்பமும் காலி”… ஆனாலும் அடங்கல… “தீவிரவாதத்தை தூண்டும் விதமாக பேசிய மசூத் அசார்… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரத் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில்  வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகம்…

Read more

“காதல்”… பெற்றோருக்கு தெரியாமல் ரகசிய குடும்பம்… 19 வயது மாணவியை கர்ப்பமாக்கி youtube மூலம் பிரசவம் பார்த்த 20 வயது வாலிபர்.. பகீர் சம்பவம்.!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று இளம் பெண்ணும் ஒரு வாலிபரும் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். அப்போது அந்தப் பெண்ணை பரிசோதித்த டாக்டர் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகி அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவதை அறிந்தார். அதோடு…

Read more

இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்…. பொதுத்தேர்வு முடிவுகளை அறிய புதிய ஏற்பாடு… உடனே இதை பண்ணுங்க…!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த…

Read more

உஷார்…! “தொடர்ந்து வேவு பார்க்கும் பாகிஸ்தான்”… ரயில்வே ஊழியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… எச்சரிக்கையா இருங்க..!!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடப்பதற்கு ஒரு நாள் முன்பே, இந்திய ரயில்வே துறை ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ராணுவ ரயில்கள் இயக்கம் குறித்த தகவல்கள் பாகிஸ்தான் உளவுத்துறையால் கண்காணிக்கப்படக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில், பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

“திமுகவுக்கு உதயசூரியன், அதிமுகவுக்கு இரட்டை இலை”… அப்போ தவெக-வுக்கு…? விஜய் போட்ட மெகா பிளான்… விரைவில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.…

Read more

“சீமா ஹைதரை கொல்ல சதி செய்யும் பாகிஸ்தான்”… அங்கிருந்தே நேரா வீட்டுக்கு ஆள் அனுப்பிட்டாங்க… பரபரப்பை கிளப்பிய வழக்கறிஞர்…!!!

உத்தரபிரதேச மாநிலம் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள ரபுபுரா பகுதியில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் வீட்டிற்குள் ஒரு இளைஞர் நுழைந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டபோது, ​​சீமா மற்றும் அவரது கணவர்…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… கோடை வெப்பத்தில் குளுகுளு அப்டேட்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன்பிறகு வருகிற 13-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை வங்கக்கடல் பகுதிகளில் துவங்கக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

Breaking: சீமானுக்கு அடுத்தடுத்து ஷாக்…! நாதக கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்…

நாம் தமிழர் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். குறிப்பாக காளியம்மாள் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிய நிலையில் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிர்வாகிகள் கூட அடுத்தடுத்து விலகுகிறார்கள். இப்படி விலகும் நிர்வாகிகள் சீமான் மீது…

Read more

“2026 தேர்தலில் பாஜகவின் வெற்றி”… திமுகவுக்கு எதிராக வெற்றிவேல் வீரவேல் ஆபரேஷன்… நயினார் நாகேந்திரன் அதிரடி…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு வரவேற்பு கொடுத்ததோடு இந்திய ராணுவத்தையும் மோடி அரசையும் பாராட்டினார். அதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த நாளை விட இன்று…

Read more

“வயிற்றில் இரட்டை குழந்தைகள்”… பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நிறைமாத கர்ப்பிணி டாக்டர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோனம் தயா என்ற பெண்…

Read more

“நீ என்ன தவிர வேற யார்கிட்டயும் பேசக்கூடாது”… மனைவியை கொன்ற பிறகும் வெறி தீரல… ரத்தத்தோடு சடலத்தின் அருகே ஆக்ரோஷமாக இருந்த கணவன்.. பகீர்..!!!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் தாகுர்த்வாரா பகுதியில், குடும்ப தகராறால் ஒரே குடும்பத்தில் நடந்த கொடூர சம்பவம் அப்பகுதியை உலுக்கியுள்ளது. அதாவது பிரசாந்த் என்பவர், தனது மனைவி நேஹா  வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, சமையலறை கத்தியால் கழுத்தை வெட்டி கொலை…

Read more

தமிழக மாணவர்களே..! இன்று வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்… எப்படி பார்ப்பது தெரியுமா…? இதோ முழு விவரம்..!!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு முடிவினை வைத்தே…

Read more

Other Story