இறப்பு சான்றிதழ் வாங்கிய மகன்… நேரில் வந்து புகாரளித்த தாய்…. சிக்கிய விஏஓ… அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் ஜானகி உயிருடன் இருக்கும் போது சொத்துக்காக அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி பட்டா மாற்றியுள்ளார். விக்னேஷின் தந்தை இறந்த பிறகு ஜானகி காணாமல் போய்விட்டார். இதனால்…
Read more