நீயா நானா…? அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!
உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் சண்முகம் ஏறினார். பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர…
Read more