நீயா நானா…? அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் சண்முகம் ஏறினார். பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர…

Read more

“சாதாரணமாக பைக் உரசியதால் வெடித்த களபேரம்”… வார்த்தை போர் கொலையில் முடிந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது…

Read more

பிரபல மத போதகர் மீது போக்சோ வழக்கு… வெளிநாட்டுக்கு தப்புவதை தடுக்க விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு பறந்த நோட்டிஸ்… போலீஸ் அதிரடி…!!

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ் என்பவர், கோவையில் கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி கின் ஜெனரேஷன் பிரார்த்தனைக் கூட, அவரது வீட்டில் பார்ட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது அவர் இரு சிறுமிகளுக்கு பாலியல்…

Read more

Breaking: தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!

திருச்சி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி…

Read more

“ரயிலில் தொடர் அட்டூழியம்”… ரயிலின் ஜன்னலில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்… பயமே இல்லையா..?

சென்னையில் அதிகரித்து வரும் மாநில கல்லூரி மாணவர்களின் அட்டகாசங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ரயில்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஏறும் மாணவர்கள் கல்லூரி செல்லும் வரை “நான் தான் கெத்து” என்று பல விதமான…

Read more

மக்களுக்கு ஆசி வழங்கிய சாமியார்…. சுற்றி வளைத்த போலீஸ்…. பகீர் பின்னணி….!!

கஞ்சா வழக்கில் தலைமறைவாகி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சாமியாராக சுற்றித்திரிந்த நபரை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் அன்னூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கைதானார். அதன் பிறகு ஜாமினில்…

Read more

அதிர்ச்சி….! போலீஸ் ஸ்டேஷன் முன்பு விஷம் குடித்த சகோதரிகள்…. தங்கை உயிரிழப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி காவல் நிலையம் முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சகோதரரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இரண்டு சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். காவல் நிலையம் முன்பே கீர்த்திகா(29), மேனகா(31) இருவரும் திடீரென விஷம் குடித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

புகைப்பிடித்து கொண்டிருந்த முதியவர்…. சட்டென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் அருணாச்சலம். நேற்று முன்தினம் அருணாச்சலம் தனது வீட்டு மாடியில் நின்று புகை பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் படுகாயமடைந்த அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே…

Read more

“செய்தித்தாளில் வரன் தேடிய 63 வயது சித்த வைத்தியர்”… தேடிவந்த 55 வயது பெண்… தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு… கடைசியில் நடந்த ஷாக்..!!!

தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.…

Read more

“insta காதல்”… 16 வயது மாணவியை ஆபாசமாக போட்டோ எடுத்து உல்லாசத்திற்கு வற்புறுத்திய 16 வயது மாணவன்… நீலகிரியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெற்றோருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் வெளியூரில் வேலை பார்க்கும் நிலையில் அவர் தன் தந்தையுடன் வசித்து…

Read more

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனம்… ஒரே ஊரைச் சேர்ந்த இருவர் பலி… கோர விபத்து…!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுதர்சன்(25) மற்றும் சுரேஷ்(27). நண்பர்களாகிய இருவரும் நேற்று தங்களுடைய இருசக்கர வாகனத்தில் சுரண்டைக்கு சென்று விட்டு செங்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆய்க்குடி வழியாக வரும்போது சுரேஷ் வண்டியை ஓட்டினார். அதே…

Read more

“உல்லாசமாக இருக்கலாம்”… திருமண தகவல் மையம் என்ற பெயரில் கணவன் மனைவி செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர். கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில்…

Read more

சுற்றுலா வந்த மலேசிய தம்பதி… எதிர்பாராமல் நடந்த சம்பவம்… பெரும் சோகம்…!!

மலேசியாவைச் சேர்ந்த ஜி.லோகன் -சுப்பம்மா தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் வந்தனர். இந்த தம்பதியினர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும்…

Read more

“இரண்டு பெண் குழந்தைகள்”… கணவர் இல்லாமல் பரிதவிக்கும் மனைவி… மாவட்ட ஆட்சியரிடம் நிதி உதவி கோரி மனு…!!

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ்-சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தோஷ் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி முத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் பாம்பு பிடிக்க சென்றபோது…

Read more

“மாணவியின் நிர்வாண வீடியோ…” நண்பர்களுக்கு அனுப்பிய மாணவன்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் மாணவன் மற்றும் மாணவி, முதலில் நண்பர்களாக பழகி வந்த நிலையில், பின்னர் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் மொபைல் மூலம் தொடர்ந்து…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

இப்படி பண்ணிட்டீங்களே…! கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டம் மணப்படையூர் பெரியார் வீதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் ரவிக்குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். நேற்று அதிகாலை ரவிக்குமார்…

Read more

“ஊக்கை வைத்து மின்விசிறியை போட்ட 11 வயது சிறுவன்”… நொடிப்பொழுதில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்..!

சென்னையில் சிறுவன் ஒருவன் சேப்டி பின் கொண்டு மின்விசிறியை இயக்க முயன்ற நிலையில் மின்சாரம்  தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னை பட்டாளம் பகுதியில் சூர்யா என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

“ஃபுல் போதையில் லாரி ஓட்டிய டிரைவர்”… கவனக்குறைவால் மின்கம்பத்தின் மீது மோதி… மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!

நாமக்கல் மாவட்டத்தில் ஒட்ட மெத்தை பகுதியில் உள்ள சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சங்ககிரியில் இருந்து புறப்பட்ட நிலையில் ஈரோடு நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு சென்றது. அப்போது லாரியின் ஓட்டுநர் முருகன் மது போதையில் இருந்ததார். அவருடன்…

Read more

Breaking: போடு… மதுர குலுங்க குலுங்க… சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு…. கள்ளழகர் எப்போது ஆற்றில் எழுந்தருளுகிறார் தெரியுமா?…!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 8-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

“ஆளில்லாத வீட்டிற்குள் நேரம் பார்த்து நுழைந்த திருடன்”… கட்டிலுக்கு அடியில் பதுங்கி… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!

சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

“11-ம் மாணவனை காதலித்த மாணவி”… நிர்வாணமாக வீடியோ காலில் பேசி காதலை வளர்த்த விபரீதம்… ஆபாச வீடியோக்கள் பரவி… பரபரப்பு சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் குன்னூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனும் அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியும் பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில்…

Read more

ஊட்டி கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?… வழக்கை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்…!!

நீலகிரி, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடைமுறை சிக்கல்களை உரிய தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 25ம் தேதிக்கு நீதிபதிகள்…

Read more

“முகநூலில் பேசிய மனைவி…” ஒரு வார்த்தையை நம்பி 33 லட்சத்தை இழந்த வாலிபர்…. சிக்கிய மோசடி தம்பதி… போலீஸ் அதிரடி…!!

தூத்துக்குடியை சேர்ந்த வாலிபருக்கு முகநூல் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். அந்த பெண் தனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது. அதற்கு பணம் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த…

Read more

“செல்போன் யூஸ் பண்ணாத”…. கண்டித்த பெற்றோர்… 8-ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பலமுறை உல்லாசம்…” திருமணத்திற்கு ரெடியான பெற்றோர்…. காதலியை ஏமாற்றிய வாலிபர்… போலீஸ் அதிரடி…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். அதே கல்லூரியில் நவீன் என்பவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நவீன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

Read more

“நள்ளிரவில் வந்த மனைவி…” தந்தை, தம்பியுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் தாக்கி…. கணவருக்கு நடந்த கொடூரம்…. பகீர் பின்னணி…!!

பெரம்பலூர் அருகே கோனேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(34). இவரது மனைவி சுகந்தி(27). இவர்களுக்கு 5, 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகந்தி…

Read more

“ஒரே ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…” பல லட்சத்தை சுருட்டிய நிலத்தரகர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி…

Read more

“தலையை சுவற்றில் ஓங்கி அடித்து…” ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மனைவி…. கணவரின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மயிலாடுதுறை மாவட்டம் வேப்பங்குளம் பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி கோடீஸ்வரி. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டபோது ராஜபாண்டியன் தனது மனைவியின் தலையை…

Read more

“வேலைக்கு சென்ற காதல் கணவர்…” 1 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு இளம்பெண் செய்த காரியம்… போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டம் ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிராஜ்(25). இவர் ராணுவத்தில் வேலை பார்க்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காளிராஜ் சகுந்தலா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/3 வயதில் ஆண் குழந்தை…

Read more

பெரும் சோகம்…! 2 பேர் மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி… நண்பரின் பிறந்தநாளுக்கு பேனர் கட்டிய போது நடந்த விபரீதம்….!!

திருவண்ணாமலை மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ். இவரது நண்பர் தனுஷ் குமார். இந்த நிலையில் நண்பனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி லொகேஷும், தனுஷ் குமாரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேனரின் மேல்…

Read more

தமிழகத்தில் அதிர்ச்சி….! பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொந்தரவு… தனியார் கல்லூரி துணை முதல்வர் கைது…. பரபரப்பு சம்பவம்….!

வேலூர் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் பெண் விரிவுரையாளராக வேலை பார்க்கிறார். அந்த பெண்ணுக்கு கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விரிவுரையாளர் வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அந்த…

Read more

“சென்னையில் தொடர் வழிப்பறி”… 2 இளைஞர்களை தட்டி தூக்கிய போலீஸ்… தப்பி ஓட முயன்றதால் மாவு கட்டு…!!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் ராஜ், மனோஜ் குமார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் சாலையில் தனியே செல்பவர்களிடம் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் நேற்று இரவு அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

“10-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 56 வயது நபர்”… வாழ்நாளில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (56). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு கிராமத்திற்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த கிராமத்தில்…

Read more

FLASH: பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து…. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 55 வயது பெண்”‌…. இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த 23 வயது வாலிபர்… பயத்தில் கத்தி அலறல்… பரபரப்பு சம்பவம்..!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய கருப்பன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்க தூங்கிக் கொண்டிருந்த ஒரு 55 வயது பெண்ணை…

Read more

“நாங்க செத்ததுக்கு அப்புறமாவது ஒன்னா வாழுங்க”.. சொத்து தகராறில் பிரிந்த குடும்பம்… வேதனையில் உயிரை விட்ட அக்கா-தங்கை..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியலிங்கம் மற்றும் பரமசிவன் என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை அக்காள் தங்கையான சரோஜா (62), இந்திரா (49) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக கூட்டு…

Read more

“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

“இளம்பெண்ணை கேலி செய்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்”… கிரிக்கெட் விளையாட சென்ற போது… குமரியில் அரங்கேறிய அதிர்ச்சி.!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட…

Read more

“அரசு பேருந்தில் ரூ‌.75,000 பணம்”… பரிதவித்துப்போன பயணி… நேர்மையாக நடந்து கொண்ட ஓட்டுநர்-நடத்துனர்… குவியும் பாராட்டு..!!

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் தவறுதலாக தனது கைப்பையை பேருந்திலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துனர் வரதராஜ பெருமாள் பணத்தை…

Read more

“என்னை விட குழந்தை மீதுதான் கணவர் ரொம்ப பாசம் காட்டுறாரு”… 5 மாத பச்சிளம் குழந்தையை டிரம்முக்குள் போட்டு…. தாய் செஞ்ச கொடூரம்.. பகீர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி பகுதியில் மணிகண்டன் (31)-லாவண்யா (20) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆதிரன் என்ற 5 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த நாளிலிருந்து அடிக்கடி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதோடு…

Read more

“விவசாய நிலத்திற்கு தாத்தா-பாட்டியோடு சென்ற பேர குழந்தைகள்”… வேலி அருகே இருந்த மின்கம்பம்… 3 பேர் துடிதுடித்து பலி… நாமக்கல்லில் அதிர்ச்சி..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆண்டர்புரம் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் 2 பேரக்குழந்தைகளுடன் நேற்று விவசாய நிலத்திற்கு சென்றார். அவர்களுடைய நிலத்தின் அருகே ஒரு வேலி இருந்த நிலையில் அதன் அருகில் மின்கம்பமும்…

Read more

“சரியான வேலை இல்ல”… விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு… போலீசார் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பள்ளியாடி கிராமத்தில் அசோகன்(51) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம்(23) என்ற மகன் உள்ளார். இவர் எம்.பி.ஏ படித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. அதனால் மன உளைச்சலில் இருந்தார். கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் ரொம்ப நேரமாகியும் அறையை…

Read more

“போலீஸ்காரர் மீது சந்தேகம்”… மகளை காணாமல் பரிதவிக்கும் விவசாயி… தீவிர விசாரணை…!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த  கிராமத்தில் விவசாயி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 24 வயதான எம்.ஏ பட்டதாரி மகள் ஒருவர் உள்ளார். கடந்த 3-ம் தேதி இந்த பெண் திடீரென காணாமல் போனார். அதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி காவல்…

Read more

துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த முதியவர்கள்…குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… பெரும் சோகம்…!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு(62). அதே பகுதியில்   பழனி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று இருவரும் ஆம்பூரை அடுத்த புது கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். பின்பு கோவிந்தாபுரத்தில் இருந்து ஆம்பூருக்கு…

Read more

Other Story