உச்சகட்ட அதிர்ச்சி…! 6 மாத கைக்குழந்தை உட்பட குடும்பத்துடன் ரயில்வே ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிகோடா கிராமத்தில் நரேந்திர சதார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரீனா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், 6 மாதத்தில் ஒரு பெண்…

Read more

3-வது முறையாக இந்திய நாட்டின் பிரதமராகிறார் நரேந்திர மோடி… ஜூன் 8-ல் பதவியேற்பு விழா…!!!

நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் 292 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில்…

Read more

கோடை விடுமுறையில் சிறப்பு ரயில் சேவை… தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து ஜூன் 6, 9,14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:55 மணிக்கு புறப்படும் ரயில்…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று மற்றும்  நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

25 ஆண்டு கால கனவு நிறைவேறியது… விசிக கட்சிக்கு மாநில அந்தஸ்து.. மகிழ்ச்சியின் உச்சத்தில் திருமா…!!!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2  தொகுதிகளில்  போட்டியிட்ட விசிக கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்க இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை…

Read more

தேர்தலில் அதிரடி காட்டிய சீமான்… நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து…!!

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக பாஜக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருக்கிறது. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. அதன்படி 39 தொகுதிகளிலும் தனித்துப்…

Read more

“மெக்சிகோவில் முதல் முறையாக புதிய அதிபராக தேர்வான பெண்”… பதவியேற்ற 24 மணி நேரத்தில் மேயர் சுட்டுக்கொலை….!!!!

மெக்சிகோ நாட்டின் புதிய அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் பெண் மோயர் ஒருவர் பொது இடத்தில்…

Read more

ஆந்திராவில் அமோக வெற்றி… சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து…!!!

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் எண்ணப்பட்டது. அதன்படி ஆந்திராவில் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி  வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் வருகின்ற ஜூன் 9-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு…

Read more

“வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றி”…. பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து….!!!

இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கும்…

Read more

“அந்தப் பேச்சுக்கே இடமில்லை”… எங்கள் ஆதரவு பாஜகவுக்கே…. தெலுங்கு தேசம் கட்சி உறுதி…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைப்பது நிச்சயமாகும். இதனால் இருவரின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்…

Read more

மக்களின் தீர்ப்பை நம்ப முடியவில்லை… சொன்னதை செய்தும் ஏன் இப்படி…? ஜெகன்மோகன் ரெட்டி ஆதங்கம்…!!!

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9-ல் பதவியேற்க இருக்கிறார்கள். அதே சமயத்தில் நடிகர்…

Read more

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி… அழைப்பு விடுத்த பாஜக… ஏற்பாரா சந்திரபாபு நாயுடு…?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவு தேவைப்படுகிறது. இவர்கள் இருவரின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.…

Read more

மத்தியில் ஆட்சியை பிடிக்குமா காங்கிரஸ்…? சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமாரின் ஆதரவு யாருக்கு…? பரபரப்பில் அரசியல் களம்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவைகளை அரவணைத்து தான் ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் ஆதரவு…

Read more

தமிழக மக்களை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது… சொன்னதை செய்த ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ..!!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு நேற்று எண்ணப்பட்ட நிலையில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 2 இடங்களை பாஜக கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் வெளியானது. ஆனால் இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக…

Read more

“திடீர் தகராறு”… மனைவியை கொடூரமாகக் கொன்றுவிட்டு அருகிலேயே படுத்து தூங்கிய ராணுவ வீரர்…. பெரும் அதிர்ச்சி…!!!

திருவள்ளூர் மாவட்டம் செல்லாத்தூர் கிராமத்தில் விஜயன் (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய அக்கா மகளான மோகனா (28) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் 10 வயதில் ஆதி மற்றும்…

Read more

“ஜெயலலிதாவின் மறைவு”… கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய புள்ளிகள்… அதிமுகவின் தொடர் தோல்விக்கு இதுதான் காரணமா…?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை அதிமுக கட்சி 32 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.…

Read more

மீண்டும் கோட்டை விட்ட டிடிவி தினகரன்.. விடாது துரத்தும் தேர்தல் தோல்விகள்….!!!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக களம் இறங்கினார். நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் டிடிவி தினகரன் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் தோல்வியை தழுவினார். இவர் கடந்த…

Read more

பாஜகவால் எம்பி பதவியை இழந்த…. மஹூவா மொய்த்ரா கிருஷ்ணா நகரில் வெற்றி….!!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நகர் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மஹூவா மொய்த்ரா களம் இறங்கினார். இவர் தற்போது 4,85,079 வாக்குகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் அமித்ரா ராயை…

Read more

Breaking: மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ராணாவத் வெற்றி…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ராணாவத். இவர் பாஜக சார்பில் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார். இவர் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தாலும் அதன் பிறகு முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை கங்கனா…

Read more

FLASH: நாகை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் செல்வராஜ் வெற்றி…!!

நாகை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வெற்றி பெற்றுள்ளார். அதன்படி நாகை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா, அதிமுக கட்சியின் வேட்பாளர் சுர்ஜித் சங்கர், பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர். மேலும்…

Read more

Breaking: 7,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா அமோக வெற்றி…!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிட நிலையில் 2-வது முறையாக அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். அதன்படி வாக்கு எண்ணிக்கை தொடங்கியதன் முதல் தொடர்ந்து முன்னிலையில் வகித்த அமித்ஷா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சோனல் படேலை…

Read more

Flash News: தமிழகத்தில் புதிய வரலாறு படைத்த டி.ஆர் பாலு…!!!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று அதிக முறை நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையை ப. சிதம்பரம் பெற்றிருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை டி.ஆர் பாலு முறியடிக்க இருக்கிறார். அதாவது டி.ஆர் பாலு இதுவரை 6 முறை எம்பியாக…

Read more

FLASH:‌ தர்மபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி…!!!

தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக மணி நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் வெற்றி வாகை சூடியுள்ளார். தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த பாமக கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி இறுதி சுற்றில் தோல்வியை சந்தித்தார். மேலும் கடும்…

Read more

Breaking: நெல்லையில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் வெற்றி… தோல்வியை தழுவினார் நயினார் நாகேந்திரன்…!!!

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் வேட்பாளராக  நியமிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் முன்னிலையில் இருந்தார். ஆனால் திடீரென நயினார் நாகேந்திரனை பின்னுக்கு  தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலைக்கு வந்தார். இந்நிலையில் திருநெல்வேலி தொகுதியில் தற்போது பாஜக…

Read more

Breaking: அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.90,000 கோடி வீழ்ச்சி…!!

நாடு முழுவதும் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை முதல் அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிந்து வருகிறது. அதன்படி அதானி குழும பங்குகளின் மதிப்பு சுமார் ரூ‌.90,000 கோடி அளவுக்கு வீழ்ச்சி…

Read more

ஆந்திராவில் 2-வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்த ஜனசேனா… எதிர்க்கட்சி தலைவராகிறார் பவன் கல்யாண்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவின் 21…

Read more

Big Breaking: ரேபேலி, வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி அமோக வெற்றி…. கொண்டாட்டத்தில் இந்தியா கூட்டணி…!!!

நாடு முழுவதும் இன்று காலை முதல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஏற்கனவே காங்கிரஸின்…

Read more

40 தொகுதிகளிலும் முன்னிலை… தொடர் வெற்றியால் புதிய வரலாறு படைத்த திமுக… குஷியில் தொண்டர்கள்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக 35…

Read more

Breaking: ரேபேலி தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்தது முதல் தொடர்ந்து ராகுல் காந்தி முன்னிலை வகித்தார். இந்நிலையில் தற்போது 6.60 லட்சத்துக்கு மேல்…

Read more

அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி படுதோல்வி… இழந்த செல்வாக்கை மீட்டது காங்கிரஸ்…!!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் இழந்த செல்வாக்கை மீட்டுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தோல்வியை சந்தித்துள்ளார். அதன்படி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா…

Read more

FLASH: விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி…!!!

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்காடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். அதாவது விளங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட…

Read more

Breaking: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி அமோக வெற்றி…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக  வெற்றி வாகை சூடியுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராயை விட 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும்…

Read more

Breaking: திருவனந்தபுரத்தில் 4-வது முறையாக வெற்றி பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சசிதரூர் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த தொகுதியில் பாஜக கட்சியில் சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிட்டார். திருவனந்தபுரம் தொகுதியில் நிலவிய கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர்…

Read more

நவீன் பட்நாயக்கின் 24 ஆண்டுகால கோட்டையை தகர்த்த பாஜக… ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது எப்படி..?

ஒடிசா மாநிலத்தில் 24 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிஜு ஜனதா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து  இந்த முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியது நாடு முழுவதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. அதன்படி ஒடிசாவில் உள்ள 147 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பாஜக…

Read more

Breaking: இன்று ராஜினாமா செய்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் ஜூன் 9-ம் தேதி தெலுங்கு…

Read more

தலைநகரில் பொய்த்துப் போன கெஜ்ரிவால் பிரச்சாரம்… 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை…!!!

தலைநகர் டெல்லியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை போன்று இந்த முறையும் 7 தொகுதிகளிலும் பாஜக கட்சியே முன்னிலை வகிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த நிலையில்  தேர்தல் பிரச்சாரத்தில்…

Read more

போடு வெடிய..! தூத்துக்குடியில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி…!!!

திமுக கட்சியின் சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு அதிமுக கட்சியில் வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஒரு லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று 2-ம் இடத்தில் இருக்கிறார். கடந்த…

Read more

Big Breaking: தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது திமுக கூட்டணி…!!!

நாடு முழுவதும் என்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும்…

Read more

6 வருடங்களாக திகார் சிறையிலிருக்கும் அப்துல் ரக்ஷித் அமோக வெற்றி… தோல்வியை ஏற்றார் காஷ்மீர் EX.CM. ஓமர் அப்துல்லா…!!!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரக்ஷித் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல் ரக்ஷித் வெற்றி பெற்ற நிலையில் ஓமர் அப்துல்லா தன்னுடைய தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார். அதோடு வெற்றிபெற்ற…

Read more

விருதுநகரில் மகனின் வெற்றி…. கேப்டன் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் தியானம்…!!!

விருதுநகர் தொகுதிகள் தேமுதிக சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிடுகிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்கள். இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து…

Read more

மும்முனை போட்டி… விஜய பிரபாகரனுக்கு திடீர் பின்னடைவு… விருதுநகரில் வெற்றி யாருக்கு…?

விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் தொடர்ந்து 6 சுற்றுகளில் முன்னிலை வகித்த விஜய பிரபாகரன் 7-வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தற்போது 1,60,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு விஜய பிரபாகரன்…

Read more

திடீர் ட்விஸ்ட்… சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு… பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்…!!!

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையில் ஆன தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி 220…

Read more

மதுரை தொகுதியில் மீண்டும் எம்பி ஆகிறார் சு. வெங்கடேசன்…!?!

மதுரை தொகுதியின் எம்பி ஆக சிபிஎம் கட்சியின் சு. வெங்கடேசன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் எம்பி ஆவதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளார். அதன்படி மதுரை தொகுதியில் அவர் 2,41,805 வாக்குகளுடன் தொடர்ந்து அவர் முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு அதிமுக…

Read more

வரலாற்றில் முதல் முறையாக கேரளாவில் பாஜக… திருச்சூரில் சுரேஷ் கோபி அமோக வெற்றி…!!!

கேரளாவில் உள்ள திருச்சூர் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி களமிறங்கினார். இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற்று வந்த நிலையில் தற்போது திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.…

Read more

திடீரென வாபஸ் பெற்ற காங்கிரஸ்… அதிக வாக்குகள் பெற்று 2-ம் இடத்தில் நோட்டா… பரபரப்பில் அரசியல் கட்சிகள்..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் தொகுதியில் 1,81,228 வாக்குகளைப் பெற்று நோட்டா 2-ம் இடத்தை பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் காந்தி இறுதி நேரத்தில் வாபஸ் பெற்றார். மேலும்…

Read more

நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா படுதோல்வி…!!!

கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளராக ப்ரஜ்வல் ரேவண்ணா நியமிக்கப்பட்டார். நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கில் கைதான ப்ரிஜ்வல் ரேவண்ணா தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். மேலும் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஸ்ரேயஸ் படேல் வெற்றி பெற்றுள்ளார்.

Read more

Breaking: பாஜக தலைமையிலான NDA கூட்டணி 21 தொகுதிகளில் வெற்றி…!!!

இந்தியா முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 293 தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இதில் சூரத், பெல்காம், ஹமீர்பூர் உட்பட 21 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி…

Read more

விருதுநகரில் வெற்றிக்கு போராடும் விஜய பிரபாகரன்.. தேமுதிக தொடர்ந்து முன்னிலை…!!

விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் 94392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 87,390 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 34,463 வாக்குகளும், நாம் தமிழர்…

Read more

Breaking: ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்தது தெலுங்கு தேசம்… ஜூன் 9-ல் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்பு…!!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜூன் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பதவியேற்க இருக்கிறார். அதாவது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க தேவையான 88 இடங்களை தாண்டி தற்போது 134 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் 4-வது…

Read more

Election Breaking: கடும் பின்னடைவில் அதிமுக..!!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளிலும் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் பகல்…

Read more

Other Story