“இஸ்ரேல் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்”..? புது குண்டை தூக்கிப்போட்ட ஈரான்.. பரபரப்பை கிளப்பிய ராணுவ அதிகாரி…!!!

ஈரான், இஸ்ரேல் இடையே தற்போது தாக்குதல் நடந்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஈரான் பேச்சு வார்த்தைக்கு தற்போது இடமில்லை என்று தெரிவித்துவிட்டது. அதாவது ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் தீவிரமாக…

Read more

கொட்டும் மழை..! குற்றால அருவிகளில் குளிக்க முடியலையா..? அங்க தடை போட்டால் இங்கே போங்க… இந்த அருவி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இந்நிலையில் குற்றாலத்திற்கு…

Read more

அதிரடி காட்டிய குமரி மாவட்ட எஸ்.பி.. “பல வருடங்களாக தண்ணி காட்டிய கில்லாடி கும்பல் கூண்டோடு கைது”…. தட்டி தூக்கி ஜெயிலில் அடைத்த போலீஸ்..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக திருட்டு கும்பல் ஒன்றை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் காவல்துறையினர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

Read more

“காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலி”… விளைநிலங்கள் சேதம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரியும் நிலையில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் சந்தகுன்னு, முக்கட்டி, பிதிர்காடு போன்ற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களின் வீடுகள் மற்றும்…

Read more

பல நிகழ்ச்சிகள், சிறப்பு பூஜைகள்…. தீமிதி திருவிழாவுடன் பிரம்மாண்டமாக நடைபெற்ற கங்கை அம்மன் கோவில் திருவிழா….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் பகுதியில் பிரசித்தி பெற்ற கங்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த 3 ம் தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் 7 தலைமுறைகளாக இந்த திருக்கோவிலில் திருவிழா நடத்தி…

Read more

ஐயோ…! தண்டவாளத்தை கடந்தவருக்கு இப்படியா நடக்கணும்… வேகமாக வந்த ரயில்… பரிதாபமாக போன உயிர்…!!!

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் தாம்பரம் நோக்கி புறப்பட்ட நிலையில் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து ரயில் கடற்கரை பூங்கா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு நபர் தண்டவாளத்தை கடக்க முயற்சி…

Read more

“கடலில் தன்னந்தனியாக பூனையுடன் 25 நாட்கள்”… உயிர் பிழைத்த அதிசயம்… தக்க நேரத்தில் மீட்ட கடற்படை… நடந்தது என்ன..? வீடியோ வைரல்.!

அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் ஒலிவர் என்ற நபர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு “பராலிசிஸ் ஏற்படுத்தும் சிண்ட்ரோம்” என்ற அரிய வகை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க எண்ணிய ஒலிவர், வேலை வாய்ப்பை விட்டு…

Read more

“என்னையா கட்டி போடுறீங்க… நானே அவிழ்த்து விடுவேன்….” மாஸ்டர் மைண்ட்டுடன் செயல்பட்ட ஆடு… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில்  தற்போது பரவி வரும் ஒரு வீடியோவில் ஒரு ஆடு தனது…

Read more

“நண்பரின் மருத்துவ சான்றிதழ்”… பரிதாபமாக உயிரிழந்த தாய்… மகனின் சாமர்த்தியத்தால் வெளிவந்த போலி டாக்டரின் உண்மை முகம்… அதிர்ச்சி சம்பவம்.!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் ரயில்வே அதிகாரி மனோஜ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மரபில் சிட்டி மருத்துவமனையில் தனது தாயை சிகிச்சைக்காக அனுமதித்தார். அப்போது திடீரென அவருடைய தாய் மரணமடைந்ததால், சிகிச்சையில் பிழை இருப்பதாக…

Read more

“ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் நிறுவனங்களுக்கும் செக் வைத்த டொனால்ட் டிரம்ப்”… இனி பிற நாடுகளில்… 46% வரி விதிப்பேன் என எச்சரிக்கை…!!!

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரிவிதிப்பை வெளியிட்ட அவர் சீனாவிற்கு மட்டும் அதிகப்படியான வரி விதிப்பை வெளியிட்டார். இந்த வரி விதிப்பு 90 நாட்களுக்கு…

Read more

“ரொம்ப இக்கட்டான சூழலில் இருந்தேன்”… ரெட் கார்டு கொடுத்துட்டாங்க… மணிரத்தினம் சார் தான் உதவுனாரு.. கண் கலங்கிய நடிகர் சிம்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துவரும் “தக்லைஃப்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “தக் லைஃப்”…

Read more

“மாஸ் காட்டிய தனுஷ், நாகார்ஜுனா”… அதிரடியாக வெளிவந்த குபேரா டீசர்… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அவரது 51வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜுனா ஆகியோர்…

Read more

” பயங்கர கப்பல் விபத்து”… ஆழ்கடலில் மூழ்கி.. 300 பயணிகள் உயிரிழப்பு… 165 வருஷங்களுக்கு பின் கண்டெடுக்கப்பட்ட கைக்கடிகாரம்…!!!!

அமெரிக்காவின் “லேடி எல்ஜின்” என்ற நீராவி கப்பல் 1860 ஆம் ஆண்டு மிக்சிகன் மகாண ஏரியில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட புயலின் காரணமாக மற்றொரு கப்பலின் மீது மோதியதால் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீராவி கப்பல் ஏரியில் மூழ்கிய…

Read more

“நீண்ட நாட்களாக நடந்த அந்தப் பிரச்சனை”… 3 சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை… பலத்த போலீஸ் பாதுகாப்பு… பரபரப்பில் கிராமம்..!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள அகியபூர் கிராமத்தில் மந்து சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசித்து வரும் முகியா என்பவருக்கும் மந்து சிங்கிற்கும் நிலப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் இரு…

Read more

“கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்த பூ வியாபாரி”… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு பலி… கதறும் குடும்பத்தினர்…!!!!

சென்னை ஆவடியில் உள்ள கௌரிபேட்டை பகுதியில் சூரிய நாராயணன் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாபாரத்திற்காக சேக்காடு சுரங்கப்பாதை அருகே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது…

Read more

“இந்திய விமானத்தள புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட மருத்துவ ஊழியர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சகாதேவ் சிங் கோலி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ஊழியராக குஜராத்தில் அமைந்துள்ள எல்லை பாதுகாப்பு படைத்தளம் மற்றும் விமானப்படைத்தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு இந்தியா தொடர்பான தகவல்களை பகிர்ந்ததாக…

Read more

“ஒரு சிறிய பிரச்சனைக்காக செய்த கொலை”… குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு.!!

தூத்துக்குடி மாவட்டம் நாகம்பட்டி பகுதியில் பாண்டி-பேச்சியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பேச்சியம்மாள் என்பவரை அவருடைய உறவினர் நல்லகண்ணு கடந்த 2019 ம் ஆண்டு நடந்த சிறு பிரச்சனையின் போது கொலை செய்துள்ளார். இதனால் நல்ல கண்ணு என்பவரை கைது செய்த…

Read more

“அர்த்த ராத்திரியில் குளத்தின் அருகே கள்ளக்காதலனுடன்”… துரோகம் செய்த மனைவி… அவமானப்படுத்திய தந்தை… வேதனையில் கணவன் எடுத்த முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கலில்பூர் கிராமத்தில் அமித்-சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீமாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அமித் இருவரையும் கண்டித்த நிலையில் பலமுறை எச்சரித்துள்ளார்.…

Read more

“ஜேசிபி இயந்திரத்தில் ஓட்டுநரை கட்டி வைத்து தோலை உரிக்காத குறையாக”… கொடூரமாக தாக்கிய உரிமையாளர்… டீசலுக்காக இப்படியா…? பதற வைக்கும் சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் உள்ள குடியா கிராமத்தில் தேஷ்பால்சிங்க் உடாவத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மணல் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருடைய பண்ணை வீட்டில் இருந்த டீசலை டெம்பர் ஓட்டுநர் ஒருவர் திருடி…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொழுகை செய்த நபர்.. தீவிர விசாரணை..!

ஆந்திர மாநிலத்தில் மேல் திருப்பதி என்று அழைக்கப்படும் திருமலை பகுதி உள்ளது. இந்த பகுதியில் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என்றும், பொதுக்கூட்டங்கள், தொழுகைகள், போராட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தையும்…

Read more

“பகலில் பானி பூரி வேலை, இரவில் இலக்கை நோக்கி பயணம்”… இஸ்ரோ விஞ்ஞானியான பானிபூரி வியாபாரி… கனவுக்காக போராடி சாதித்த வாலிபர்..!!!

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தில் உள்ள நந்தன் நகர் பகுதியில் ராம்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தந்தை டோங்கர்கான் ஜில்லா பரிஷத் அருகில் உள்ள பள்ளியில் பியூனாக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தொழில்நுட்ப…

Read more

“8 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு”… என்னுடைய 16 வருஷ உழைப்புக்கு கிடைத்த வெற்றி… கருண் நாயர் உருக்கம்…!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடர் 2025-27 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாகும். இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக 25 வயதான ஷுப்மன்…

Read more

“இனி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 70″… புதிய சட்டம் நிறைவேற்றம்… பிரபல நாடு அதிரடி அறிவிப்பு.!!!

ஐரோப்பியாவில் உள்ள டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் அரசாங்கம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்…

Read more

“கட்டுப்பாட்டை இழந்த கார்”… சகதியில் சிக்கி நீண்ட நேரமாக வெளிவர முடியாமல்… துடிதுடித்து பலியான உயிர்… பெரும் சோகம்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டிமாங்கோடு பகுதியில் கிறிஸ்டோபர் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் தனது காரில் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம் சாலையில் சென்று சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த…

Read more

“பஸ் ஸ்டாண்டில் கத்தியுடன் சுற்றி திரிந்தவர்”… சரித்திர பதிவேடு குற்றவாளி… அப்படியே தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி ஆக்சன்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி கூறினார். அந்த வகையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தூத்துக்குடி…

Read more

“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்”… திடீரென கேட்ட பயங்கர சத்தம்… துடிதுடித்து பலியான உறவினர்… துக்க வீடாக மாறிய சோகம்..!!

உத்திரபிரதேச மாநிலம் கஜூரி கரவுட்டா கிராமத்தில் சமீபத்தில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவின்போது மணமகன் அழைப்பின் போது உறவினர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அந்த ஊர்வலத்தில் ராம்பூர் ஜூரியாவை சேர்ந்த ராஜன் (30) என்பவர் கலந்து கொண்ட…

Read more

“பிறந்தநாளில் வாங்கிய லாட்டரி டிக்கெட்”… அடிச்சது மெகா ஜாக்பாட்… ரூ.230 கோடி… ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன சென்னை இன்ஜினியர்… அவர் சொன்னதுதான் ஹைலைட்..!!!

சென்னையில் ஸ்ரீராம் ராஜகோபாலன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற இன்ஜினியரான இவர் கடந்த மார்ச் 16ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான ரூ.230 கோடி பரிசுத்தொகை…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”… குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற மனைவி… அரிவாளோடு வந்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

திருநெல்வேலி மாவட்டம் துறையூர் பகுதியில் விஜயகுமார் (37)-பிரியா (32) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் மேல தாழையூத்து ஸ்ரீநகர்…

Read more

“நீங்க ஊர்வலம் போகக்கூடாது”… குதிரை வண்டியில் இருந்து மணமகனை இழுத்து போட்டு… அது மட்டுமா வீட்டிற்கு சென்றும்… உறவினர்களை கூட விடல… 25 வாலிபர்கள் வெறிச்செயல்…!!!!

உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பதம் கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூரேகா கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணான கல்பனா என்பவருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண் தலித் குடும்பத்தை சேர்ந்தவர்…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

“எனக்கு ஒரு தாலியும் தங்க மோதிரமும் வேணும்”… அடம்பிடித்து வம்படியாய் வாங்கிய பெண்.. Screen Shot-ஐ பார்த்து நம்பிய நகைக்கடை உரிமையாளர்… உஷாரய்யா உஷாரு…!!!

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார்…

Read more

“இன்ஸ்டா பழக்கம்”… 13 வயது சிறுமியை லாட்ஜூக்கு அழைக்கு சென்ற வாலிபர்… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி.. போலீஸ் அதிரடி…!!

சென்னை ஆவடியில் ஒரு 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியின் வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் இந்த சிறுமிக்கு சூர்யா என்ற…

Read more

“கிடுகிடுவென உயரும் அரிசி விலை”… கடும் தட்டுப்பாடு… பதவியை ராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ஜப்பானில் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்க அச்சுறுத்தலின் காரணமாக மக்கள் அதிக அளவில் அரிசியை கையிருப்பு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்தின் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சந்தையில் அரிசி பற்றாக்குறை உருவாகி விலை கிட்டத்தட்ட இரு…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன்”… திமிராக பேசிய வங்கி மேலாளர்… கன்னடத்தில் மன்னிப்பு கேட்ட சம்பவம்… பறந்த முக்கிய உத்தரவு..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம்…

Read more

“எவ்வளவு தைரியம் இருந்தா செல்பி எடுப்ப”… இங்கு இருந்து ஓடுங்கடா… ஓட ஓட விரட்டிய காட்டு யானை… அதிர்ச்சி சம்பவம்..!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள சார்மடி மலைப்பாதையில் காட்டு யானைகள் சுற்றி திரிவது வழக்கம். அந்த வகையில் சில யானைகள் மலைப்பாதை வழியாக வரும் வாகனங்களை வழிமறித்து செல்ல விடாமல் பயமுறுத்தும். இந்நிலையில் நேற்று காட்டு யானை ஒன்று…

Read more

UEFA ஐரோப்பா லீக் கால்பந்து போட்டி….. 17 ஆண்டுகளுக்கு பின் கோப்பையை வென்ற டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி….!!

ஐரோப்பிய நாடுகளில் UEFA சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நடைபெற்றது. இது முதல் முறையாக முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியாகும். இந்த கால்பந்து தொடர் போட்டியின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்ற நிலையில் 2 ஆட்டங்களாக நடத்தப்படும் இந்த…

Read more

“அழுக்கு நகரம்”… இந்தியாவின் அழகை வீடியோவாக வெளியிட்ட பிரெஞ்சு யூடியூபர்… விமர்சனங்களுக்கு தரமான பதிலடி…!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உலகின் மிக அசுத்தமான நாடு எது? என தெருவோரங்களில் செல்லும் மக்களிடம் ஒருவர் கேட்ட நிலையில் பெரும்பாலானோர் “இந்தியா” என்று பதிலளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா குறித்து வெளிநாட்டு மக்களிடம் நிலவும் தவறான…

Read more

“நான் இறந்த பிறகு தான் எனக்கு ஓய்வு”… அதுவரை நடிப்பதை விடமாட்டேன்… நடிகர் கமல்ஹாசன் உருக்கம்…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் தற்போது “தக் லைஃப்” என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் சிம்பு ஆகியோர் நடித்து வருகிறார்கள். அதன் பிறகு திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர்,…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“குழந்தையை பெற்றெடுத்த சிறுமி”… டிஎன்ஏவில் தெரிந்த தந்தை… கராத்தே மாஸ்டர் கைது… பயிற்சியின் போது சீரழித்தது அம்பலம்… பரபரப்பு சம்பவம்..!!!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளூர் நகர் பகுதியில் வசித்து வரும் எழில்இசை (28) என்பவர்  அப்பகுதியில் கராத்தே பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகேவுள்ள பள்ளி மாணவி ஒருவர் சமீபத்தில் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இந்நிலையில் எழில் இசை அந்த…

Read more

“I love you”… ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் கலாட்டா செய்த வாலிபர்… செருப்பால் அடித்து புரட்டியெடுத்த சிங்கப்பெண்கள்… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

“டப்பா ரோல்களை விட ஆண்டி ரோலே சிறந்தது”.. நடிகை சிம்ரனை கலாய்த்த நடிகை… மனம் வருந்தி மன்னிப்பு கேட்பு… அவரே சொன்ன தகவல்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர்  “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பாக “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரன்…

Read more

“எனக்கு ரொம்ப அவமானமா இருக்குது”… விராட் கோலிக்கு மெசேஜ் போட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்… ஏன் தெரியுமா…?

இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதற்காக வரும் ஜூன் மாதம் 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இங்கிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5…

Read more

“அடுத்த 5 வருஷத்துக்கு நான் தான்”… இனி தேர்தலுக்கு கொடுக்கும் நிதியை… ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு..!!

கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பெரும் தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், காணொலி மூலம் டெஸ்லா, ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான்மஸ்க் கலந்து கொண்டார். இவர்களுக்கு…

Read more

“சுற்றுலாவுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய குடும்பத்தினர்”… நொடிப்பொழுதில் அரங்கேறிய பயங்கரம்… 3 பேர் பலி… உயிருக்கு போராடும் பெண்…!!

கன்னியாகுமரி மாவட்டம், கீரிவிளை கிராமத்தை சேர்ந்த பாலபிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன்  சென்னையில் வசித்து வருகிறார். பாலபிரபு, கவுரி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,  இவர்களுக்கு 3 வயதில் கவிகா என்ற பெண் குழந்தை இருந்துள்ளார். இவர்கள் சென்னையில்…

Read more

“அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கும் வெறுப்புக்கும் இடம் கிடையாது”… இஸ்ரேல் தூதரகர்கள் 2 பேர் கொலைக்கு அதிபர் ட்ரம்ப் கண்டனம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு யூத அருங்காட்சியத்திற்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது பாலஸ்தீன ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று…

Read more

அரசு பேருந்தும், தனியார் டெம்போவும் நேருக்கு நேர் மோதி விபத்து…… 6 பேர் உயிரிழப்பு….. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் தனியார் டெம்போ ஒன்று எதிரே வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்ததால் அரசு பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ…

Read more

“நள்ளிரவில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ.35 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!!

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பகுதி உள்ளது. இங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்றனர். தீ மள மளவென எரிந்ததில் டாஸ்மாக் கடை முழுவதும்…

Read more

Other Story