5 மாதமாக மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு பள்ளி ஆசிரியர் தனது மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 14 வயது ஆகும். இந்த சம்பவம் மார்ச் முதல் ஜூலை வரை நடந்துள்ளது.…

Read more

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு தினங்களில் பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15 நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வகை டாஸ்மாக் கடைகளையும் மூட…

Read more

மருத்துவ சிகிச்சை பயனளிக்காததால் தந்திரியிடம் சென்ற குடும்பம்…. இறுதியில் நடந்த கொடூரம்….!!

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடந்த ஒரு கொடூர சம்பவத்தில், ஒரு குடும்பமே தந்திரி ஒருவரைக் கொலை செய்துள்ளனர். இந்த குடும்பத்தில் கணவர், மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் அடங்குவர். இந்தக் குடும்பம், தங்களுக்கு மருத்துவ சிகிச்சை எதுவும் பயனளிக்காததால், ஒரு…

Read more

பாகிஸ்தான் பெண்ணுக்காக மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவர்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

ராஜஸ்தானைச் சேர்ந்த 35 வயதான ஒரு நபர், குவைத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு தொலைபேசியில் 3 முறை தாலாக் கூறிவிட்டு, பின்னர் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில்…

Read more

பெண் செய்த செயல்… ரயிலில் கடுமையாக தாக்கிய நபர்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோவில், ஒரு ரயில் பெட்டியின் உள்ளே ஒரு ஆண் ஒரு பெண்ணை தாக்குகிறார். 15 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், நகரும் ரயிலின் கதவு அருகே ஒரு பெண் நிற்கும் காட்சி உள்ளது.…

Read more

திடீர்னு..! “எங்க வந்து என்ன வேலை பாக்குற”… புரட்டி எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்..!

பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு நபர் தனது பைக்கிற்கு பெட்ரோல் எடுத்துக்கொண்டிருக்கும் போது சிகரெட் புகைப்பதை காணலாம். இதனால் கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் அந்த…

Read more

இரட்டை குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கப் போன தந்தை… வீடு திரும்புவதற்குள் நடந்த கொடூரம்..!!!

பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகள், அவர்களின் தாய், பாட்டி மற்றும் அவர்களின் தந்தை மொஹமட் அபு அல் கும் சான் ஆகியோர் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அலுவலகத்தில் இருந்தபோது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சோகமான சம்பவம் காசா…

Read more

ஐயோ நெஞ்சே பதறுதே!…. 16 வயது சிறுவன் 3 வயது சிறுமியை… உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!

மும்பையின் சாகினாகா பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வயது சிறுவன் ஒருவர் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார்…

Read more

திடீரென கேட்ட சத்தம்…. 2 பேர் துப்பாக்கியால் சுட்ட முகமூடி கும்பல்…அதிர்ச்சி வீடியோ…!!

பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல்…

Read more

உணவக ஊழியரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்… பதற வைக்கும் வீடியோ…!!!

லக்னோவில் உள்ள அலி கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த உணவகத்தில் பணியாற்றிய ஒருவரை 2 மர்ம நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம்…

Read more

ஆசிரியர்களே இப்படி பண்ணா எப்படி?… பள்ளியில் மாணவர்கள் முன் மாறி மாறி தாக்கி கொண்ட ஆசிரியர்கள்… அதிர்ச்சி வீடியோ….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது. இந்த சம்பவத்தின் வீடியோ…

Read more

கொடூரத்தின் உச்சம்… மாற்றுத்திறனாளி பயணியை தாக்கிய ரயில்வே பாதுகாவலர்…!!!

சமஸ்திபுரில் பயணித்த வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணித்த ஒரு மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த…

Read more

சிகிச்சைக்கு சென்ற நோயாளிகளை பாலியல் வன்கொடுமை செய்த டாக்டர்… அதிர்ச்சி சம்பவம்….!!!

ஒடிசாவின் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஒரு மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த மருத்துவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 பெண்களை பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது அவர்களை பாலியல்…

Read more

பாவம் அது வாயில்லா ஜீவன்… நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கிய இளைஞர்கள்… உ.பி.யில் கொடூர சம்பவம்….!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு நாயை கிரிக்கெட் பேட் மற்றும் நகக் கம்பியால் தாக்கியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விலங்கு நல ஆர்வலர்…

Read more

உயிரிழந்த தந்தை… மன வேதனையில் அன்று மாலையே மகனும்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்…!!!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் பூபாலி பள்ளி மாவட்டம் பெத்தம்பேட்டையில் லஸ்மையா(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை காலை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தந்தையின் மரணத்தை ஜீரணிக்க முடியாத அவருடைய மகன் கிருஷ்ணம்ராஜ்(30) கதறி அழுதபடி இறுதிச் சடங்குகளை…

Read more

BREAKING: கனமழை வெளுத்து வாங்கும்… தமிழகத்திற்கு 4 நாட்களுக்கு வந்த அலர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு…

Read more

உங்கள் ஊரில் மின் தடையா?…. முன்கூட்டியே தெரிந்து கொள்ள இதோ எளிய வழி….!!!

தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை ஒவ்வொரு துணைமின் நிலையங்களிலும் மாதம் தோறும் செய்து வருகிறது. அப்படி மின்வாரியம் பராமரிப்பு மேற்கொள்ளும் போது காலை 9 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை மின்தடை ஏற்படும். அப்படி…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் அட்டைகளில் திருத்தம் செய்வது மற்றும் புதிய ரேஷன் அட்டைகள் என பல பணிகளை அரசு…

Read more

INDIAN BANKல் 300 பணியிடங்கள்… டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

அலுவலர் பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள சுமார் 300 பணியிடங்களில் தமிழக மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தேர்வாகும் நபர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேசமயம் தமிழகத்திற்குள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்…

Read more

தொடர் விடுமுறை எதிரொலி… 2 மடங்கு உயர்ந்த விமான கட்டணம்… பயணிகள் ஷாக்…!!!

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாட உள்ள நிலையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்ட…

Read more

உங்களுக்கு சுதந்திர தின வாழ்த்து வருதா?… மெசேஜ் மட்டும் கிளிக் பண்ணா பட்ட நாமம் தான்…. எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சைபர் குற்றவாளிகள்…

Read more

டிகிரி முடித்தவர்களா நீங்கள்?… எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்…!!!

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 200 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழகத்தில் மட்டும் 10 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு…

Read more

தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு… திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு….!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாதமும் தரிசன டிக்கெட் முன்னதாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது திருப்பதியில் தரிசனம் செய்வதற்கான…

Read more

சீ… அழகுக்காக இப்படி கூடவா பண்ணுவாங்க… முகத்தில் மலத்தை பூசி தோலை பராமரிக்கும் பெண்….!!!

பிரேசிலைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான டெபோரா பிக்சோடா தனது முகத்தில் மலத்தை பூசி தோல் பராமரிப்பு செய்வதாக கூறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தனது தோலின் இளமையைப் பாதுகாக்க மலத்தை பயன்படுத்துவதாகவும், இதனால் தனது தோல் பிரச்சனை தீர்ந்துவிட்டதாகவும்…

Read more

மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டி…. பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்….!!!

கனடாவில் நடைபெற்ற மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த மிலி முதலிடம் பெற்றுள்ளார். இவர் இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.இந்த போட்டி இளைஞர்களின் உடல் மற்றும் மன நலனுக்கு யோகா முக்கியம்…

Read more

தூங்கும்போது திடீரென்று கேட்ட சத்தம்… எழுந்து பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!

பாகிஸ்தானின் ஒகாரா மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த தனது தங்கையை அவரது அண்ணன் சுட்டுக்கொன்ற சம்பவம் இது. இரவு நேரத்தில் தாய் தூங்கிய பின்னர் தனது தங்கை சஜிதாவிடம் தேர்வில்…

Read more

உச்சக்கட்ட கொடூரம்…. மது போதையில் மனைவியை கதற கதற…. கணவரின் வெறிச்செயல்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தின் நாகூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரு பெண்ணை அவருடைய கணவர் கால்களை கட்டி மோட்டார் சைக்கிளுடன் கட்டி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் 40 வினாடி வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

வங்கியில் ரூ.16.71 கோடி திருடிய சம்பவம்… மூளையாக செயல்பட்ட பாஜக நிர்வாகி கைது….!!

நொய்டாவில் உள்ள நைனிடால் வங்கியின் சர்வரை ஹேக் செய்து ரூ.16.71 கோடி திருடிய சம்பவம் தொடர்பாக 29 வயதான ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த ஹர்ஷ் பன்சால் என்பவர். இவர் பாஜகவின் யுவ மோர்ச்சா…

Read more

3 வருட காதல்…. மருமகளை திருமணம் செய்து கொண்ட மாமியார்… வியந்த ஊர் மக்கள்…!!!

பீகார் மாநிலத்தின் கோபால்‌கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது மருமகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமன் என்ற அந்த பெண் தனது கணவரை விட்டுவிட்டு தனது மருமகள் ஷோபாவோடு தலைமறைவாகி திருமணம்…

Read more

பெண் மருத்துவரிடம் அந்தரங்க உறுப்பை காட்டி அத்துமீறிய நபர்… முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி ஆக்ஷன்…!!!

கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கு வங்காளத்தில் ஒரு இளைஞர் பெண் மருத்துவரிடம் தனது உடலை காட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை மருத்துவர் சங்கத்தின் தலைவர்…

Read more

நடுத்தர வயதினர் தான் டார்கெட்… மாமியார் மீது கோபத்தால் பெண்களை கொல்லும் சைக்கோ….!!!

உத்தரபிரதேசின் பரேலி மாவட்டத்தில் தொடர் கொலைகளை செய்த கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இவர் நடுத்தர வயது பெண்களை மிரட்டி கொலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்தீப் குமார் கங்குவர் தனது மாமியார் மீது கொண்ட வெறுப்பே தன்னை இந்த…

Read more

பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற 19 வயது பெண்… வெட்ட வெளியில் நடந்த கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பீவண்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதில், ஒரு 19 வயது பெண்ணை ஒரு நபர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது சகோதரரை அந்த நபர்…

Read more

ஐயோ முடியல, உத்திரபிரதேசத்தில் அரங்கேறிய அடுத்தடுத்த பயங்கர சம்பவங்கள்… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சரில் தவிர்க்க முடியாத மற்றும் மோசமான நிலையில், 50 வயதான அரசு ஊழியர் கஜேந்திர சிங் 6 வயது சிறுமிக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறார். அவர் தனது வீட்டில் சிறுமியை தனியாகக் கண்டதும், அவர் அவளைக் கும்பலுக்குள் இழுத்துச் செல்கிறார். மேலும்,…

Read more

அடுத்து அதிர்ச்சி… பெண் மருத்துவரிடம் தவறாக நடந்து கொண்ட நபர்… பரபரப்பு சம்பவம்…!!!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய பெண் மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.…

Read more

டிப்ளோமா, ITI படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சூப்பர் அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 861 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற…

Read more

உயிருள்ள எறும்புகளை போன் கவரில் அழகுக்காக வைத்த பெண்… வெளியான வீடியோ…!!!

நம் வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக மொபைல் போன்கள் மாறிவிட்டன. விலையுயர்ந்த போன்களை வாங்குவதைத் தாண்டி, அழகான மற்றும் வண்ணமயமான வடிவமைப்புகளில் மொபைல் கேஸ்களைப் பயன்படுத்துவது ஒரு போக்காகிவிட்டது. தனித்துவமான மற்றும் ஸ்டைலான தோற்றத்திற்காக பலர் வித்தியாசமான மொபைல் கேஸ்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 1190 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களின் போது கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுதந்திர தின பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு 1190 சிறப்பு…

Read more

ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க 4 நாட்களுக்கு சிறப்பு முகாம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தென் சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி…

Read more

தொழுகை முடித்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த மக்கள்.. சரமாரியாக அனைவரையும் குத்திய 18 வயது சைக்கோ இளைஞர்… பரபரப்பு…!!!

துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள எஸ்கிசெஹிர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 12-ஆம் தேதி திங்கட்கிழமை சிலர் தொழுகை முடித்து அருகில் உள்ள ஹோட்டலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர் தன்னுடன்…

Read more

ஆள் தெரியாமல் மோதிய டிரைவர்… நடுரோட்டில் தனியார் பேருந்தை நிறுத்தி சண்டை போட்ட இயக்குனர் சேரன்…!!!

நடிகரும், இயக்குனருமான சேரன் தனது சொந்த காரில் கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தபோது, அதிக சத்தம் எழுப்பிய தனியார் பேருந்து ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஓட்டுநர் விலகாததால், பெரியகண் குப்பத்தில் சேரன் தனது காரை நடுரோட்டில் நிறுத்தி ஓட்டுநரை எதிர்கொண்டார். இயக்குநர்,…

Read more

கணவர், மாமியார், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் காவலர் தற்கொலை… விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் ஒரு பெண் காவலர் தனது கணவர், மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு பையில் சேர்ந்த நீது தாகூர்…

Read more

ஆட்டோ ரிக்ஷாவால் கொலை, தாக்குதலில் முடிந்த பயங்கர சம்பவம்… அதுவும் 30 ரூபாய்க்காக..!!

மும்பையில் நடைபெற்ற இரு தனித்தனி சம்பவங்களில், ஆட்டோ ரிக்க்ஷா கட்டணத்தைச் சுற்றிய பிரச்சனை கொலை மற்றும் தாக்குதலில் முடிந்தது. முதல் சம்பவத்தில், 29 வயதான சையத் சாகித் அலி என்பவர் தனது நண்பர் சக்கன் அலியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு…

Read more

அதிக வெப்ப நிலை எதிரொலி.. சீனாவில் விசித்திரமான நிகழ்வு… அதிர்ச்சியூட்டும் தகவல்..!!!

சீனாவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் மக்களுக்கு மட்டுமின்றி கார்களுக்கும் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பல கார்கள் வீங்கிய நிலையில் இருப்பதை காட்டும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த விசித்திரமான நிகழ்வுக்கு காரணம் கார்களின் தரம் குறைபாடு அல்ல.…

Read more

தனியார் பயிற்சி மையத்தில் 14 வயது சிறுமியை…. ஆசிரியர் செய்த கொடூர செயல்…!!!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நாலாசோபாராவில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் 14 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அமித் துபே (30) என்ற அந்த ஆசிரியர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.…

Read more

மனைவியை ஏமாற்றி பாகிஸ்தான் உளவாளியை ரகசிய திருமணம் செய்த நபர்… பரபரப்பு புகார்….!!

ராஜஸ்தான் மாநிலத்தின் சூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியின் புகாரைத் தொடர்ந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றார். அவரது முதல் மனைவி பரிதா பானோ, மணமகள் துன்புறுத்தல் மற்றும் 3 முறை விவாகரத்து குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இதையடுத்து, அவர்…

Read more

நண்பர்கள் செய்த செயல், கை கூடிய காதலர்களின் திருமணம்… அரங்கத்தின் ஷாக்கான கோபிநாத்…!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக…

Read more

8,326 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு குறித்த UPDATE …. உடனே பாருங்க…!!

மத்திய அரசில் 8326 மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஹவில்தார் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேர்வுகள் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என…

Read more

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு…

Read more

யூடியூபர்களுக்கு இனி கட்டுப்பாடு: வருகிறது புது சட்டம்…. மத்திய அரசு அதிரடி…!!!

30 ஆண்டுகால பழமையான கம்பி வடம் சார்ந்த தொலைக்காட்சி சேவை வலை அமைப்புகள் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய சட்டம் youtube, இன்ஸ்டாகிராம் மற்றும் X போன்ற தளங்களில் செய்தி…

Read more

முதலீட்டர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்… அண்ணாமலை காட்டம்…!!!

தேவநாதன் கைது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாப்பூர் இந்து சாசுவாத நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதேசமயம்…

Read more

Other Story