தனியாக நின்ற மாணவர்…‌ சுற்றி வளைத்த அரசு பள்ளி மாணவர்கள்…. சரமாரி தாக்குதல்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்ளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வருகின்றது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு…

Read more

திருப்பதி கோவிலில் அக்டோபர் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட் தேதி வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு….!!

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய காலகட்டங்களில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம்…

Read more

செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்கள்… தள்ளி நிற்க சொன்ன நடிகை ரோஜா…. கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஆனி வர்ஷா அபிஷேக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஆந்திராவின் முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா…

Read more

அம்பானி மகன் கல்யாணம்…. அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான  அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா திருமணம் கோலாகலமாக கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலர்…

Read more

தனியாக நின்று கொண்டிருந்த வாலிபர்… சட்டுனு பிடித்த போலீசார்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. விசாரணையில் பகீர்…! ‌

கேரளா மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாகவும், அதனை மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்வதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய இடங்களில் சோதனை செய்தனர். அப்போது ரயிவே…

Read more

“ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகள்”… சாதனை படைத்த ஆளும் பாஜக அரசு…. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் முதல்வர் மோகன் யாதவுடன் பொதுமக்கள் பலர் சேர்ந்து நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்பு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.…

Read more

200 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. மர்ம நபர்கள் கைவரிசை… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

விருதுநகரில் சிமெண்ட் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையின் வளாக குடியிருப்பு பகுதியில் பாலமுருகன், ராமச்சந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விடுமுறைக்கு வெளியூருக்கு…

Read more

இப்படியா சின்ன பிள்ளை மாதிரி சண்டை போடுவீங்க…. கோபத்தில் திருமணத்தையே நிறுத்திய மணமகள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 14-ம் தேதி இளம் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மருமகன், மருமகள் வீட்டார் இடையே ஏர்கூலர் அருகில் யார் உட்காருவது என தகராறு செய்தனர். இந்த தகராறு அதிகமானதால்,…

Read more

வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள்… காணாமல் போன சிஇஓ…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கிக்லீஸ் பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ரவிச்சந்திரா ரெட்டி என்பவர் ஆவார். இவரது வீட்டிற்கு கடந்த 10-ஆம் தேதி மர்மநபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள்  ரவிச்சந்திராவையும் அவரது…

Read more

மகன் திருமணம்…. கண்கலங்கிய முகேஷ் அம்பானி…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழில் அதிபரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் கடந்த 12-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரபலங்கள், இந்திய அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள்,…

Read more

திடீரென கேட்ட சத்தம்… லைட்டை போட்ட உரிமையாளர்…. சுவர் ஏறி குதித்த மர்ம நபர்… இரவில் நடந்த திக் திக்….!!

கோவையில் உள்ள ஆவாரம்பாளையம் என்னும் பகுதியில் ராமசாமி என்பவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டுக்கு வெளிப்புறம் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தம் அரை மணி நேரத்திற்கும் மேலாக கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ராமசாமி வீட்டின்…

Read more

எலி காய்ச்சலால் வாலிபர் பலி… தொடர்ந்து அதிகரிக்கும் நோய் பாதிப்பு… பீதியில் பொதுமக்கள்…!!!

கேரளா மாநிலத்தில் பல்வேறு காய்ச்சல்களும், நோய்களும் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், அந்த நோய்களின் பாதிப்பு அதிகமாகியுள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து நோயின் பாதிப்பு…

Read more

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு… சுற்றுலா பயணிகளுக்கு தடை….!!!

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் போன்ற பல்வேறு  நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்நிலையில் சீசன் போது அருவியில் நீர்வரத்து நன்றாக இருக்கும். இதில் குளிப்பதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அருவிகளில் குளிப்பதற்கு காலை முதல் மாலை வரை அனுமதிக்கப்பட்டு…

Read more

கொட்டும் மழையில் நண்பனை பார்க்க சென்ற வாலிபர்…. பைக்கில் சென்றபோது சட்டென நேர்ந்த விபரீதம்… பரிதாபமாக போன உயிர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் தேசாய் சந்து எனும் பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன்(27) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ  முடித்துவிட்டு தந்தையின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி…

Read more

“17 வயது சிறுவனுடன் காதல்”… கண்டித்த பெற்றோர்…. விடாது துரத்திய இளம்பெண்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி..!!

நாகர்கோவிலைச் சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மேடை கச்சேரி பாடகியாக இருந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், 17 வயதான சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம்…

Read more

“ராஜினாமா செய்ய மறுப்பு”… இருட்டு அறையில் 4 நாட்களாக ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்… மனைவி பரபரப்பு புகார்…!!!!

சீனாவின் சிச்சுவான் பகுதியில் குவாங்சோ டுயோய் நெட்வொர்க் என்ற வீடியோ கேம் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் லியு லின்சு என்பவர் கேம் ஆர்ட் எடிட்டராக பணிபுரிந்தார். இந்நிலையில் லியுவின் தனிப்பட்ட நடத்தையில் அந்த நிறுவனம் ஏமாற்றம் அடைந்தது. இதனால்…

Read more

குடும்பத் தகராறில் இப்படியா செய்வது…? 4 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்… பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பின்பல்ஹடாவில் ரொடு சிங், சுகுனா  பாய் (40) எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு அரவிந்த் (11), அனுஷா (9), பிட்டு (6), கார்த்திக் (3) என 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில்…

Read more

“இந்துக்கள் முஸ்லீம்கள் ஒற்றுமை”… இந்தியாவின் பாரம்பரியமே இதுதான்… அமர்த்தியா சென்…!!!

பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், பின் தங்கிய இளைஞர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காக அலிப்பூர் சிறை அருங்காட்சியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம்களும் காலம்…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

திருச்சியை சேர்ந்த மீனவரின் 8 வருட தவிப்பு..!! அமீரக தமிழ் மக்கள் மன்றம் செயலால்… நெகிழ்ச்சி சம்பவம்.!

திருச்சியை சேர்ந்த முத்துவேலன் என்ற மீனவர் அபுதாபியில் உள்ள எல்லை பகுதியான சிலாவில் வேலை செய்து வந்தார். இவர் தன்னுடைய ஆவணங்களின் காலம் முடிந்த பின்னரும் 8 வருடங்களாக தனது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்துள்ளார் விசா மற்றும் பாஸ்போர்ட்…

Read more

சிதைக்கப்பட்ட முகம்… தலையில் துளைகள்… காரில் கிடந்த சடலம்…. EX. காதலன் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் உள்ள டென்னசி பகுதியில் லாரன் ஜோகன்சென்( வயது 22) எனும் நர்சிங் மாணவி வசித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது காதலன் பிரைசன் ரிவர்ஸ்( வயது 23) என்பவருடன் நாஷ்வில் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு…

Read more

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய குழியில் பானை … குவியல் குவியலாக தங்க புதையல்… ஆச்சரியத்தில் தொழிலாளர்கள்…!!!

கேரள செங்காலா பகுதியில் தனியார் ரப்பர் எஸ்டேட் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பதற்காக பணியாளர்கள் குழிகள் தோண்டினர். எஸ்டேடின் ஒரு பகுதியில் 10 அடிக்கு குழி தோண்டப்பட்ட போது மண்ணுக்குள் குடம் இருப்பதை பார்த்தனர். அதை பணியாளர்கள்…

Read more

“வெளிநாட்டில் வேலை”… சம்பளம் இல்லாமல் தவித்த இந்திய தொழிலாளி… சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பு…!!!

தமிழகத்தைச் சேர்ந்தவர் முகம்மது பாரூக் என்றவர். இவர் தனது வேலைக்காக துபாய்க்கு விசிட் விசா மூலம் சென்றுள்ளார். இவர் அபுதாபியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆவணங்கள் இல்லாமல்  வேலைக்கு சேர்ந்தார்.  இந்நிலையில் அவருக்கு அந்த ஹோட்டலின்  உரிமையாளர் சம்பளம் தராமல் இருந்ததால்,…

Read more

வீட்டிற்குள் உலா… குக்கரை அசால்டாக திறந்து சாப்பிட்ட கரடி…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் வனப்பகுதிக்கு அருகே பென்காம் எஸ்ட்டேட் ஒன்றுள்ளது. இந்த எஸ்டேட்டில் பொதுமக்கள் பலர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்காம் எஸ்ட்டேடுக்கு தினசரி வனவிலங்குகள் வருகின்றன. மேலும் அந்த வனவிலங்குகள் அங்குள்ள மக்களை தாக்கிக் கொண்டு வரும் செய்தி அதிகமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து…

Read more

பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு… காரணம் இதுதான்….!!!

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967ஆம் ஆண்டு படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் குடிமக்கள், வெளிநாட்டில் குடியேறிய பிறகு இந்திய பாஸ்போர்ட்டை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும். இதனை 3 ஆண்டுகளுக்குள் ஒப்படைத்தால் அபராதம் ஏதுமில்லை. இல்லையென்றால் ரூ. 10 ஆயிரம் முதல்…

Read more

ரஷ்யாவுக்கு சீனா உதவுகிறது… நோட்டோ பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

அமெரிக்காவில் நோட்டோ அமைப்பின் 75வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நோட்டோ உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நோட்டோவின் 32 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல விவகாரங்களை ஆலோசித்தனர். இந்த மாநாட்டின் நிறைவில் 32…

Read more

அம்பானி வீட்டு திருமணம்… குவியும் முக்கிய பிரபலங்கள்…. களைகட்டிய மும்பை…!!

உலக பணக்காரர்களின் ஒருவரும், பிரபல இந்திய தொழிலதிபரும் ஆன முகேஷ் அம்பானி, நீடா அம்பானிக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளன. இந்நிலையில் முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் விரேனின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும்…

Read more

“இந்தியாவுடன் இணைய விரும்புகிறோம்”… அதிரடியாக அறிவித்த சீனா… விரைவில் முடிவுக்கு வரும் பிரச்சனை…!!

இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகின்றது. இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கிடையில் தொடர்ந்து…

Read more

செம கெத்து…! 22 சக்கரம் கொண்ட கனரக வாகனத்தை அசால்டாக ஓட்டும் இந்திய பெண்… நீங்க வேற லெவல் தான்…!!

துபாயில் தனது சிறிய வயதிலேயே பவுசியா ஜாகூர் எனும் இந்திய பெண் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளார். இந்த வாகனம் 22 சக்கரமுடையது. இதை பவுசியா ஜாகூர் சாதாரணமாக ஓட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த 2013 ஆம்…

Read more

வேலைக்காக அபுதாபி சென்ற வாலிபர்…. தனது கண்களை இழந்து சொந்த ஊர் திரும்பிய சோகம்….!!!!

கேரளாவின் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் தனது வேலைக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு விசிட் விசா மூலம் அபுதாபிக்கு சென்றார். இந்நிலையில் பல இடங்களில் வேலை தேடியும் அவருக்கு கிடைக்கவில்லை. எனினும் அவர் தனது விசிட் விசா காலம்…

Read more

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் எம்.பி பதவி ஏற்பு விழா… பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்ற இந்திய பெண்…!!

இங்கிலாந்தில் சமீபத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எதிர் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தொழிலாளர் கட்சி தலைவர் ஸ்டார்மர் பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28…

Read more

அடுத்த சம்பவம்…! மனித மூளையில் சிப் பொருத்தி வெற்றி கண்ட எலான் மஸ்க்…. எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எகஸ் மற்றும் டெஸ்லா நிறுவனகளின் சி.இ.ஓ ஆவார். ஸ்பேஸ் எகஸ் நிறுவனத்தில் பல ஆராய்ச்சிகளும், எதிர்கால சிந்தனையுடன் செயல்படும் வாகனங்கள் மற்றும் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்து வருகிறார். அவர் கடந்த  2016 ஆம்…

Read more

கனமழையால் வெள்ளப்பெருக்கு… 84 பேர் பலி… 159 வனவிலங்குகளும் உயிரிழப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

அசாம் மாநிலத்தில் கடந்த மாதத்திலிருந்து பருவமழை பெய்து வந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளைகாடாக காட்சியளிப்பதோடு பிரம்மபுத்ரா மற்றும் பல நதிகளில் நீர்வரத்து அதிகமாகியுள்ளது. இதேபோன்று திகவ், ஜியா-பராலி உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ள அபாய அளவை கடந்து நீர்வரத்து அதிகமாகியுள்ளது.…

Read more

நள்ளிரவில் விழித்து பார்த்த தொழிலாளி… அருகில் நின்ற காட்டு யானை… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த விபரீதம்… பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே வனப்பகுதியில் உள்ளது மணல்மேடு. இதில் உள்ள தூரம் மொக்கை எனும் பகுதியில் கனகராஜ்(44) என்பவர் தனது மனைவியைப் பிரிந்து வசித்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மீன் பிடித்து வந்தார். அதோடு ஆடுகளும் மேய்த்தார். அதேபோன்று…

Read more

வாடகை செலுத்தாத கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷன்….!!!!

சென்னை மாநகராட்சிக்கு வரிகள் செலுத்தாதவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் சில வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களுக்கு மாநகராட்சியானது நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அவர்கள் வரிகளை செலுத்தவில்லை. இதையடுத்து சென்னை தி. நகர் ரங்கநாதன்…

Read more

திடீரென ஏரிக்குள் பாய்ந்த கார்… கோர விபத்தில் ஒருவர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.…

Read more

வேலைக்கு வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

சென்னை பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் (35) ஆவார். இவருடைய மனைவி மெர்லினா (32). இந்த தம்பதியினர் திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர், தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்தியதாக காவல்துறையினருக்கு புகார்…

Read more

தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

மதுரை மாவட்டம் புளியங்குளம் பகுதியில் தனியார் கட்டிடம் கட்டுமான வேலை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் டைல்ஸ் பதிக்கும் வேலைக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து மதுசூதனன் பிராஜாப்தி (30), கியானந்த பிரதாப் கவுத் (22) ஆகிய இருவருடன் சேர்த்து மொத்தம் 6 பணியாளர்கள்…

Read more

சென்னை ஐகோர்ட் உத்தரவு எதிரொலி… பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனக சபைக்குள் சென்ற பக்தர்கள்…!!!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் ஒன்றுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்நிலையில் அந்த கோவிலின் கனகசபைக்குள் பக்தர்களை அனுமதிக்க தடை செய்யப்பட்டிருந்து. இதுதொடர்பாக சென்னை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு…

Read more

பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் மீண்டும் போராட்டம்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலுக்கு தினமும் அதிகப்படியான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் வரும் கிரிவீதி போன்ற பாதைகளில் ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைவதாக கூறுப்படுகிறது. இதுகுறித்து நீதிமன்றம் ஆக்கிரமிப்பு…

Read more

சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்….. தொடரும் போராட்டம்…. முடிவுக்கு வருமா….?

மதுரை மாவட்டம் கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. அந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்று மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அந்த சுங்கச்சாவடியை அகற்ற தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, வாகன கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளூர்…

Read more

ஊருக்குள் உலா வரும் காட்டு விலங்குகள்…. பக்கா பிளான் போட்ட அதிகாரிகள்…. நிம்மதியில் பொதுமக்கள்…!!

கேரள மாநிலம் வயநாட்டில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியை சுற்றி ஏராளமா பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் அடிக்கடி வன  விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது. இந்த வன விலங்குகளால் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவமும் அரங்கேறிய வருகிறது. இதனால் வன…

Read more

“15 நாட்களுக்குள் அது நடக்கணும்”…. ஐஓசி நிறுவனத்தை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்….!!

சென்னை, ஆசனூரில் பெட்ரோல் ஏற்றி செல்லக்கூடிய லாரியின் உரிமையாளர்கள், நல சங்கத்தின் வாயிலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் இந்தியன் ஆயில் நிறுவனத்தினரின் அதிகாரப் போக்கை கண்டிப்பதற்காக நடைபெற்றது. இதனால் தண்டையார்பேட்டை  எண்ணூரில் உள்ள ஐஓசி நிறுவனம் முன்பாக…

Read more

“இங்கே காரை நிறுத்த கூடாது”…. சலசலப்பில் முடிந்த சண்டை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெருவில் கார்த்திக்(35) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மைத்துனர் சின்னதுரை உடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்றார். பின் கார்த்திக் சமையல் பாத்திரங்களை எடுத்து கடையில் கொடுப்பதற்காக எதிரே உள்ள கடையின் முன்பு காரை நிறுத்தியுள்ளார்.…

Read more

தீவிர சோதனை… சிக்கிய தடை செய்யப்பட்ட பொருள்… 5 கடைகளுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்.. அதிகாரிகள் நடவடிக்கை…!!

தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …

Read more

தீ பற்றிய குடோன்…. நொடியில் தப்பித்த தொழிலாளர்கள்…. போலீஸ் விசாரணை..!!

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று இருக்கிறது. இதில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சேமித்து வைக்கும் குடோன் ஒன்று உள்ள நிலையில், இங்கு இருபதுக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்…

Read more

அவங்க இங்க வேலை பார்க்க கூடாது…. போராட்டம் செய்த தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

நெல்லை ரெயில் நிலையத்தில் சரக்கு இறக்கும் துறை உள்ளது. சரக்கு ரெயிலில் மூலம் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள், இங்கிருந்து வாகனங்கள் வாயிலாக பல இடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. இந்நிலையில் சரக்கு இறக்கும் துறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,…

Read more

“நொடி பொழுதில் நிகழ்ந்த துயரம்…. தொழிலாளி மரணம்” 5 பேர் மீது பாய்ந்த வழக்கு…!!

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை தற்போது பிரசவ வார்டாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022 இன் ஆரம்ப மாதங்களில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள், முதலில் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால்,…

Read more

Other Story