“சிந்து நதி நீரில் இந்தியர்களின் ரத்தம் ஓடும்”…. மிரட்டிய பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ…. தக்க பதிலடி கொடுத்த ஓவைசி…!!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை…

Read more

“ஆந்திராவில் அண்ணாமலைக்கு ராஜ்ய சபா எம்பி பதவி”..? பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

தமிழக பாஜக தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். முன்னாள் தலைவரான அண்ணாமலையின் பதவி குறித்து பேசப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில்…

Read more

“இனி ஏடிஎம் மிஷினில் கண்டிப்பாக ரூ.100, ரூ‌.200 நோட்டுகள் இருக்க வேண்டும்”… இந்திய ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!!

வங்கி ஏடிஎம்களில் பெரும்பாலும் ரூ.500 நோட்டுகள் தான் வைக்கப்படுகிறது. இதனால் 100, 200 போன்ற நோட்டுகளை பெற மக்கள் திண்டாடுகின்றனர். இந்த குறையை போக்குவதற்காக வங்கி ஏடிஎம் களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகள் மற்றும்…

Read more

திருமண விழாவில் டைனோசர் உடை அணிந்து வந்த மணப்பெண்… “ஆடிப் போன மணமகன்”… வைரலாகும் வீடியோ..!!

திருமணங்கள் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும். ஆனால் இங்கு மணப்பெண் ஒருவர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரது ஹல்தி விழாவில் மணமகன் நின்று கொண்டிருந்தபோது, மணப்பெண் மிகப்பெரிய டைனோசரை போல உடை அணிந்து வந்தார்.…

Read more

“நடிகர் பாலையாவுக்கு பத்மபூஷன், செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ”… குடியரசு தலைவரிடம் இருந்து விருதினை பெற்றனர்…!!

டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருதுகள் வழங்கப்படும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் போன்ற பலர் பங்கேற்றனர். விருது பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது மற்றும் சான்றிதழை கொடுத்து…

Read more

Breaking: மீண்டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ்…. ஆளுநர் ஆர்.என் ரவி பதவிப் பிரமாணம்…!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சராக மீண்டும் 2வது முறையாக இன்று மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்தார். மேலும் ரகசிய காப்பு உறுதி…

Read more

3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்… ரஷ்ய அதிபர் அறிவிப்பு…!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து,…

Read more

Breaking: டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்…. 2-ம் கட்ட சோதனை ஓட்டம்..!!!

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது, 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழிதடங்களில் செயல்பட உள்ளது. இதில் முக்கியமான வழித்தடங்களான கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம்…

Read more

Breaking: தமிழகத்தில் 77 நீதிபதிகள் பணி இடமாற்றம்…. சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் வரும் மே 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில்,…

Read more

மே 2ம் தேதி சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் நிர்மலா, பாஜக நிர்வாகிகளுடன் சந்திப்பு?..!!

சென்னை அண்ணா நகரில் தனியார் நிகழ்ச்சி ஒன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருகிற மே இரண்டாம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வர உள்ளார். இதையடுத்து இவர் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிவாகிகளை சந்தித்து,…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகள்… சிபிஎம் வரவேற்பு…!!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 9 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளை சி.பி.எம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து மார்சிஸ்ட் மாநில செயலாளர் பே. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.…

Read more

Breaking: தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு…. மே 13ம் தேதி தீர்ப்பு… நீதிமன்றம் உத்தரவு…!!

பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 9…

Read more

திமுக ஆட்சியில் குற்றம் அதிகரிப்பு…. பயம் அச்சம் இல்லை… எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…!!!

சட்டப்பேரவையில் காவல்துறை மீதான மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இது குறித்த அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் லாக்கப் மரணங்கள், என்கவுண்டர்கள் அதிகரித்து…

Read more

நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது…. ஐகோர்ட் வேதனை…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக  நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். இது குறித்த அவர் கூறியதாவது, 60 சதவீத நீதிமன்ற நேரம் அரசு அதிகாரிகள் தொடர்பான வழக்குகளிலும்,…

Read more

தமிழகம் முழுவதும் 2831 காவலர் காலிப்பணியிடங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, இரண்டாம் நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளில்…

Read more

பெரியார் குறித்து அவதூறு பேச்சு… சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு…!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதற்கு கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சீமான் மீது அரசு வழக்கறிஞர் முரளி என்பவர் தனிப்பட்ட வகையில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்…

Read more

ரூ. 2.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல்…. தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் கைது…!!!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள கானஹஸ்தி அருகே வனப்பகுதி ஒன்று உள்ளது. அங்கு செம்மரக்கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அதிரடிப்படை போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 72 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதோடு…

Read more

பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற குழு கூட்டம்…. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு…!!!

டெல்லியில் பாதுகாப்பிற்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று தொடங்கியது.  நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று உள்ளனர். ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை நாடாளுமன்ற…

Read more

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரப்பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அம்மாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்கள், அதற்கு…

Read more

Uber, Ola, Rapido போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை…. ஏன் தெரியுமா?..!!!

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பைக் டாக்ஸி சேவைகளுக்கு போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி தடை விதித்துள்ளார். அதாவது ராபிடோ, உபர் போன்ற நிறுவனங்களின் பைக் டேக்ஸி சேவைகளை நிறுத்த போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் ஆணையருக்கு கர்நாடகா போக்குவரத்து துறை உத்திரவிட்டது.…

Read more

Breaking: காவலர்களுக்கு வார விடுமுறை…. முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு…!!

தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை என்று கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த…

Read more

“பஹல்காம் தாக்குதல்”… இந்தியாவுடன் நடுநிலை விசாரணை… ரஷ்யாவையும், சீனாவையும் அழைக்கும் பாகிஸ்தான்…!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இந்த தாக்குதலில் தங்களுக்கு பங்கு இல்லை…

Read more

“எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்”… தயார் நிலையில் இந்திய கடற்படை… போர்க்கப்பலில் ஏவுகணை சோதனை…!!!!

காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மூலம் 26 சுற்றுலா பயணிகளை கடந்த 22 ஆம் தேதி அன்று சுட்டுக்கொன்றனர். இதில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. அதன்படி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது.…

Read more

“நீங்க காங்கிரஸ் கட்சியா இல்ல பாஜக ஆதரவாளரா”..? எம்பி சசி தரூர் பேச்சால் கொந்தளித்த உதித்ராஜ்… கடும் கண்டனம்..!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் ஆதரிக்கும் சூழ்நிலை உருவாகியிருந்தாலும், காங்கிரசுக்குள் பிரச்சினை வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், பாகிஸ்தான் தலைவர் பிலாவல் பூட்டோவின் சிந்து நதி நீர் ஒப்பந்த குறித்த அச்சுறுத்தலுக்கு எதிராக…

Read more

எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றின் விலை ரூ.1000 குறைவு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரி கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இதில் 25.4.2025 நாளிட்ட மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள்…

Read more

“நடிகையா இல்லை சச்சின் மகளா”..? நான் வாழ்க்கையில் ஒருமுறை கூட அவர்களைப் பார்த்ததே இல்லை… மனம் திறந்த கில்… அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!!

இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக போற்றப்பட்டு வருகிறார். அறிமுகமான சில காலத்திலேயே இந்திய அணியின் துணை கேப்டனாக வளரும் அளவிற்கு செயல்பட்டுள்ளார். அதோடு இந்திய அணியின் அடுத்த கேப்டனாகவும் பார்க்கப்படுகிறார். முன்னதாக இவர், சச்சின் டெண்டுல்கரின்…

Read more

“100 பவுன் நகை, ரூ.50 லட்சம் ரொக்கம்”…. 25 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்… குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்து ஷாக் கொடுத்துக் கொன்ற கணவன்… கோர்ட் அதிரடி..!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள பகுதியில் ஷாகா குமாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெய்யாற்றின்கரை என்ற பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு 52 வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்த அருண்(27)…

Read more

“நான் என் சிறுநீரை குடித்தேன்”… பீர் என்று நினைத்து தான் குடித்தேன் ஆனால் காயம் ஆறிட்டு… பிரபல சூர்யா பட நடிகர் ஓபன் டாக்… வீடியோ வைரல்..!!

இந்தி சினிமாவில் பல்வேறு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல் என்பவர் நடித்துள்ளார். இவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக எம்…

Read more

“நடுவானில் பறந்த விமானம்”… திடீரென கீழே விழுந்த பொருள்… தாங்கி பிடித்த பயணிகள்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!!

அட்லாண்டாவிலிருந்து சிகாகோ நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த சம்பவம் பயணிகளை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் பறந்தபோது சியிலிங் பேனல் திடீரென கீழே விழுந்தது. பயணிகள் தங்களது கைகளை கொண்டு பேனலை தாங்கி பிடித்தப்படியே பயணிக்க வேண்டிய நிலை…

Read more

“தேர்வு எழுதிக் கொண்டிருந்த 9-ம் வகுப்பு மாணவன்”… கோழியை வெட்டி சுத்தம் செய்ய சொன்ன ஆசிரியர்… இப்படியா பண்ணுவீங்க..? அதிர்ச்சி சம்பவம்.!!

ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய…

Read more

“ஒரு ஆள் படுத்து தூங்கலாம்”… இதுக்கு மேல இடம் இல்ல… ஆனா வாடகை மட்டும் இம்புட்டா…? அடக்கொடுமையே… ரொம்ப ஓவர் பா..!!

துபாயின் ரியல் எஸ்டேட் சந்தை உலகப் புகழ்பெற்றது. இங்கு பரந்த வில்லா வீடுகளிலிருந்தும், சிறிய இடங்கள் வரை பல்வேறு வகையான வசதிகள் கிடைக்கின்றன. ஆனால் பொதுமக்களுக்கு ஏற்ற வாடகை வீடு காணுவது கடினம். சமீபத்தில், துபாய் மெரினா பகுதியில் ஒரு இடம்…

Read more

ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி…. இருக்கைகள் உடைந்து இருப்பதாக புகார்…. வைரலாகும் புகைப்படம்…!!!

மும்பை-டெல்லி இடையிலான ஏர் இந்தியா விமானப் பயணத்தின் போது மோசமான அனுபவத்தை சந்தித்ததாக நிதி ஆயோக் முன்னாள் அதிகாரி உர்வசி பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமானம் AI 2996-ல் பிசினஸ் கிளாஸ் இருக்கை சேதமடைந்திருந்த…

Read more

“ரோபோ உணவகம்”…. பிரபல விஜய் பட நடிகரை வரவேற்ற மஞ்சள் நிற ரோபோ…. இது வேற லெவல் அனுபவம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத்தில் உள்ள வடோதரா நகரில் இருக்கும் ஒரு தனித்துவமான உணவகத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி பெற்ற அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற அலங்காரத்துடன் இருந்த அந்த உணவகத்தில் அவர் உள்ளே நுழைந்ததும், மஞ்சள் நிற ரோபோ…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. போர் பதற்றம் காரணமாக பதுங்கு குழியை தயார் செய்யும் காஷ்மீர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, எல்லை கிராம மக்கள் தங்களது அடுக்குமாடி நிலத்தடி பதுங்கு குழியை சுத்தம் செய்து தயார் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவப் பதிவுகளுக்கு…

Read more

“என் குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீர்கள்”….எனக்கு பாகிஸ்தானில் யாருமில்லை…. 30 ஆண்டுகளாக ஒடிசாவில் வாழ்ந்த பெண்…. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு…!!!!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி, பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்வதன் தொடர்ச்சியாக, ஓடிசா மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த 55 வயதான சரதா பாய் உட்பட பலருக்கு நாட்டை விட்டு வெளியேற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 1970ஆம்…

Read more

பூத் கமிட்டி மாநாடு…. முதுகெலும்பே நீங்கள் தான்…. தவெக விஜய் பேச்சு…!!

கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கருத்தரங்கம் வெறும் ஓட்டுக்காக மட்டுமல்ல…

Read more

திருமணமான 2வது நாளே காணாமல் போன பெண்… பிணை கைதியாக பிடித்து வைத்த முன்னாள் காதலன்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று, முழு ஊரையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ரோஹத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 19 வயது பெண், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி திருமணமான பிறகு, இரண்டாவது நாளே திடீரென…

Read more

“சூனியம் வைப்பதாக சந்தேகம்”… அந்தரங்க உறுப்பை வெட்டி கொடூர கொலை.. 3 பேரை துடிக்க துடிக்க… பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில், நண்பர்கள் சூனியம் செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், ஒருவர், இரண்டு நண்பர்கள் மற்றும் ஒரு காவலாளியை கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தீபக் என்பவர், தனது நண்பர்களான மோனு மற்றும் சந்தீப்பை வீட்டிற்கு…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. இதுதான் தீவிரவாதிகளின் மறைவிடமாக இருக்கலாம்….. வைரலாகும் வீடியோ…. நெட்டிசன்கள் விமர்சனம்….!!!!

பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிரபல இந்தி செய்தி தொகுப்பாளினி ஸ்வேதா சிங் வழங்கிய செய்தி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரலாகிய இந்த காணொளியில், ஒரு மரத்தின் வெற்றுத் தண்டை காட்டி, பயங்கரவாதிகளுக்கு அது இயற்கையான மறைவிடமாக இருக்கலாம்…

Read more

16 வயது சிறுவனுடன் உல்லாசமாக இருந்த 23 வயது பெண்…. இறுதியில்…. பரபரப்பு சம்பவம்….!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.…

Read more

கோவையில் துணை முதல்வர் ரோடு ஷோ…. பொதுமக்களை உற்சாக வரவேற்பு…!!!

சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து…

Read more

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்…. “பாகிஸ்தான் ரத்னா” இவரு தான்…. பாஜக விமர்சனம்…!!!

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக…

Read more

Breaking: எம் சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு….!!!

எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் ஜல்லி ஆகியவற்றின் விலையை ரூ.1000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் டன் ஒன்றுக்கு ரூ.1000 விலையை உயர்த்தி க்ரஷர் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கல்குவாரியில்…

Read more

குப்பை போடுவதில் வாக்குவாதம்…. மாறி மாறி தாக்கி கொண்டதில் ஒருவர் பலி…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நிதின் நகரில், குப்பை கொட்டியதை மையமாகக் கொண்டு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அனில் மஹோர் என்பவர் உயிரிழந்தார். நரேந்திர யாதவ் தனது வீட்டின் அருகே குப்பைகளை வீசியதாக…

Read more

இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல்…. இந்திய கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனையில் வெற்றி… வைரலாகும் வீடியோ…!!!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை தங்களது போர் தயார் நிலையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில், பல போர்க்கப்பல்கள் நீண்ட தூரத்தில் துல்லியமான தாக்குதலை மேற்கொள்ளும் திறனை நிரூபிக்கும்…

Read more

“3 குழந்தைகளின் தாய்க்கு சிறுமியின் மீது வந்த விபரீத ஆசை”… ஓரினச்சேர்க்கையால் வீட்டை விட்டு ஓடி திருமணம்…. அதிர்ச்சியில் கணவன், பெற்றோர்..!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பஹேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று குழந்தைகளின் தாயான கிருதி தேவி, ஒரு மைனர் சிறுமியை கடத்தியது மட்டுமில்லாமல், அவருடன் லெஸ்பியன் திருமணம் செய்துகொண்டதற்கும் போலீசார் கைது…

Read more

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கு கொலை மிரட்டல்… 21 வயது வாலிபர் கைது‌.. பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தலைமை பயிற்சியாளரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மிரட்டல் தொடர்பாக டெல்லி காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குஜராத்தைச் சேர்ந்த 21…

Read more

“உலகின் பணக்கார பிச்சைக்காரர்”… பிச்சை எடுத்தே ரூ.75,000 வருமானம்… ரூ.7.5 கோடியில் 2 பிளாட்.. கடை வேற… ஆனாலும் பிச்சைதான் எடுக்கிறார்..!!

தினதோறும் சமூக ஊடகங்களில் பல சுவாரஸ்யமான கதைகளை பார்க்கிறோம். ஆனால் உலகின் பணக்காரப் பிச்சைக்காரர் என்று அழைக்கப்படும் பாரத் ஜெயின் குறித்த கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதாவது மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸுக்கு வெளியே பிச்சை எடுக்கும் இவர்,…

Read more

“ஜோடி படப் பாணியில் நடந்த சம்பவம்”.. கிளைமாக்ஸில் அந்த பாடலைக் கேட்டவுடன் திருமணத்தை நிறுத்திய மணமகன்… இது ரீல் இல்ல ரியல்..!!!

இந்தியாவில் இது திருமண காலம் என்பதால் குடும்பத்தினர் நடனம் முதல் இசை வரை, உணவு முதல் அலங்காரம் வரை, அந்த நாளை மறக்கமுடியாததாக மாற்ற முழு மூச்சாக உழைக்கிறார்கள். திருமணத்தை சிறப்பாக்க பல மாதங்கள் திட்டமிடல் தேவைப்படுகிறது. ஆனால் சில நேரங்களில்,…

Read more

“என் அப்பா செத்துட்டாரு”… இறுதி சடங்குக்கு பணம் செலவாகும்.. 2 வருஷம் பிணத்தை அலமாரியில் ஒழித்து வைத்த மகன்.. அடப்பாவமே..!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும்,…

Read more

Other Story