அண்ணன்-தம்பி மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பால சமுத்திரத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதனகோபால்(28), ஞானசேகர்(20) என்ற மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன், தம்பிக்கும் மதனபுரத்தில் வசிக்கும் சக்திவேலுக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 23-ஆம் தேதி…

Read more

Other Story