“வீடு தேடி வந்த 500 டாக்ஸிகள்!” போபால் பெண்ணின் வாழ்க்கையை நரகமாக்கிய கொடூரம்.. திருமணத்திற்கு மறுத்ததால் வாலிபரின் விபரீத விளையாட்டு.. வெளியானது பகீர் தகவல்..!!”
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருமணத்திற்கு மறுத்த காரணத்தினால் ராஜஸ்தானைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண இணையதளம் மூலம் அறிமுகமான அந்த…
Read more