“78 வருடமா இப்படியேவா?” தினமும் உயிரைப் பணயம் வைக்கும் அவலம்!” பள்ளி செல்லும் குழந்தைகளும், கர்ப்பிணிப் பெண்களும் படும் பாடு.. இந்த அவலத்திற்கு முடிவு எப்போது?
பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள மன்சாஹி மற்றும் பிராண்பூர் தொகுதிகளைப் பிரிக்கும் கமலா ஆற்றின் குறுக்கே 78 ஆண்டுகளாகப் பாலம் இல்லாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குரேத்தா மற்றும் ஃபுலாஹரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், அன்றாடத் தேவைகளுக்காகவும்,…
Read more