#பதில்_சொல்லுங்க_பிரதமரே: விஷ்வகுருவா? மவுனகுருவா?…. கச்சத்தீவை மீட்க 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?… முதல்வர் ஸ்டாலின் அதிரடி ட்விட்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “விஷ்வகுருவா மவுனகுருவா? கடந்த காலத்தில் தி.மு.க. செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகிறார்கள் எனப் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி கூசாமல் புளுகி இருக்கிறார். தி.மு.க.…

Read more

+2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள்… தெளிவாக எழுதுங்கள்…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள்.…

Read more

#Sterlite: ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரியே…. உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு – மு.க ஸ்டாலின் வரவேற்பு.!!

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தமிழ்நாடு அரசின் கடும்…

Read more

ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “புகழ்பெற்ற அரசியலமைப்பு சட்ட நிபுணரும், இந்தியாவின் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான திரு ஃபாலி நாரிமன் காலமானார் என்ற செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைகிறேன். ஏழு தசாப்தங்களாக இந்திய உச்ச நீதிமன்றத்தில்…

Read more

#அண்ணா அவர்களின் நினைவுநாள்! ஓய்வின்றி உழைக்க வேண்டும்! ஸ்பெயினில் முதல்வர் மு.க ஸ்டாலின் மரியாதை.!!

அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்துக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஸ்பெயினில் அறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் புகைப்படத்தை வெளியிட்டார். அதில், முக ஸ்டாலினுடன்…

Read more

அண்ணா வழியில் அயராது உழைப்போம்! என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்…. சூளுரை ஏற்கும் முக ஸ்டாலின்.!!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் எழுதிய மடலில், “அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்!” என் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். அயல்நாட்டில் இருந்தாலும் நினைவு முழுவதும் அன்பு…

Read more

ஆட்சி முடிய போகிறது…. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பது தான் காரணமா?…. ஏமாற்றத்தை தரப்போகும் மக்கள்….. ஸ்டாலின் விளாசல்.!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு பார்க்க ஏதுமில்லா வெற்று அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். ஆட்சிக்காலம் முடிய போகிறது என்ற…

Read more

மிகப்பெரிய துரோகம்…. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் “இல்லா நிலை பட்ஜெட்”… திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள்…. முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி.!!

தமிழ்நாட்டை திட்டமிட்டு புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக எம்பிக்கள் போராட்டம் நடத்துவார்கள் என முதல்வர் மு.க ஸ்டாலின் விளாசியுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் இல்லா நிலை பட்ஜெட். எடை போட்டு…

Read more

#BREAKING : 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு…. மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

மதிய உணவு திட்டத்திற்கான செலவின தொகையை உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். 2 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினசரி மதிய உணவுத் திட்டத்தின் செலவினத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைகள் மைய சத்துணவு திட்ட பயனாளி குழந்தைகளுக்கான மதிய…

Read more

உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை – ரூ.5.50 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க திட்டம்.!!

உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ள நிலையில் முதல்வர ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.. உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்து முடிந்தது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை…

Read more

வரலாறு காணாத மழை…. 4 மாவட்டங்களில் மேலும் 4 அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக 4 அமைச்சர்களை நியமனம் செய்து மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின்  அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்…

Read more

#DravidianModel : உங்களில் ஒருவன்…. ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!’ என்று எண்ணும் வகையில் ஆட்சி…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்.!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!’ என்று என்று எண்ணும் வகையிலான மக்கள்…

Read more

வாருங்கள்.! மசோதா குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை அழைத்த ஆளுநர் ஆர்.என் ரவி.!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து பேச முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.. தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்ததற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக…

Read more

BREAKING: மழைநீர் வடிகால் பணி… ரூ.4000 கோடி அல்ல; ரூ.5166 கோடி – அமைச்சர் கே.என் நேரு..!!

மழை நீர் வடிகால் பணிகளின் மதிப்பீடு 4000 கோடி அல்ல. 5166 கோடி என்று அமைச்சர் கே . நேரு தெரிவித்துள்ளார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண…

Read more

#BREAKING: மழைநீர் வடிகாலுக்கு ரூபாய் 4000 கோடியா ? அமைச்சர் கேஎன் நேரு விளக்கம்….!!

நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.  சென்னையில் மாநகராட்சி வெள்ள நிவாரண பணிகளுக்கு 4000 கோடி செலவு செஞ்சது என்ன ஆச்சு ? என சோசியல் மீடியாவில் பலரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 4000…

Read more

காவிரி ஆறு இந்தியாவில் ஓடுகிறதா..? கர்நாடகாவில் ஓடுகிறதா..? பு.பா. கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கேள்வி!!

புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்ம், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் காவிரி பிரச்சனைக்கு தற்போது வரை தீர்வு கிடைக்காதது யாருடைய தவறு..? கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு,  கூட்டணி உறவாடிய நம்…

Read more

2026க்குள்…. பயன்பெறப் போகும் 22,00,000 பேர் அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!!

சென்னையில் நாள் ஒன்றுக்கு 40 கோடி லிட்டர் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூர்  மற்றும் அதன் சுற்று…

Read more

ஒடிசா ரயில் விபத்து : காப்பாற்றிய மக்கள் மற்றும் மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர் மோடி..!!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மக்கள், அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர் மற்றும் மத்திய, மாநில மீட்புக் குழுவினர் என அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது…

Read more

Odisha train accident : ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது…. இரங்கல் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!!

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்துக்கு உலகத் தலைவர்களின் இரங்கல் செய்திகளால் ஆழ்ந்த உணர்வு ஏற்பட்டது, தங்களின் ஆதரவிற்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள்…

Read more

#OdishaTrainAccident : அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை – முதல்வர் ஸ்டாலின் வேதனை..!!

ஒடிசாவில்  ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர…

Read more

முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களுக்கு மே நாள் வாழ்த்து – முதல்வர் ஸ்டாலின்…!!

முதல்வர் மு.க ஸ்டாலின் மே நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் மே நாள் வாழ்த்து செய்தி : முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கு எடுத்துரைக்கும்…

Read more

குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதற்கான வயதுவரம்பை தளர்த்த வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப்பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயதுவரம்பினைத் தளர்த்திடக் கோரி மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

#TNAssembly: தமிழ்நாடு அமைதி பூங்கா: சொல்ல மறுத்த தமிழக ஆளுநர்.. சட்டசபையில் பெரும் பரபரப்பு!!

தமிழக ஆளுநர் தன்னுடைய உரையில் சில வார்த்தைகளை விட்டுவிட்டு படித்தது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்றில் இதுவரை பின்பற்றி வந்த வழிமுறைகளை ஆளுநர் மீறி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை முன் வைத்து…

Read more

BIG BREAKING: 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபடாது – ஆளுநர் தகவல்!!

தமிழக சட்டசபை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. இதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட உயிர்களுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என செல்வப் பெருந்தகை கோரிக்கை வைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கருத்துக்களை…

Read more

Other Story