பள்ளத்தில் கவிழ்ந்த மொபட்…. முந்திரி வியாபாரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை நெய்வேலியில் இருந்து மொபட்டில் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சொரத்தூர் ஏரிக்கரை ரோட்டில் சென்றபோது மொபட்…

Read more

Other Story