“அடுத்தடுத்து வரப்போகும் பெருந்தொற்றுகள்.. கொடூரப் போர்கள்..!” உலக மக்கள் தொகையை பாதியாகக் குறைக்கும் ‘அந்த’ 4 எமன்கள்.. மிலான் பல்கலைக்கழகத்தின் அதிரடி கணிப்பு..!!”
உலகளாவிய சுற்றுச்சூழல் நெருக்கடிகள் தொடர்ந்து தீவிரமடைந்தால், இன்னும் 40 ஆண்டுகளில் அதாவது 2064-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை பாதியாகக் குறைய வாய்ப்புள்ளதாக இத்தாலியின் மிலான் பல்கலைக்கழக இயற்பியலாளர் அலெசியோ சக்கோன் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. தற்போதைய நிலையில் உலக…
Read more