ஆகஸ்ட் 15, 1947! நாடு சுதந்திரம் அடைந்த நாளில் அண்ணல் காந்திஜி டெல்லியில் பங்கேற்கவில்லை ஏன்….? வரலாற்றுச் சிறப்புமிக்க பின்னணி….!!

இந்தியாவின் முதல் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, 1947 அன்று நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் அரசமைப்பு பேரவையில் கொண்டாட்டங்கள் கலைகட்டின. லார்ட் மவுண்ட்பேட்டன் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பொறுப்பேற்றார். டெல்லி முழுவதும் தேசியக்…

Read more

“ஸ்வீட் கடையில இவ்வளவு பெரிய போராட்டமா….?” தேசியக் கொடியை உயர்த்தத் தடை போட்ட வெள்ளைக்காரர்கள்…. பதிலுக்குப் பனாரஸ் மக்கள் செஞ்ச அந்த ஒரு காரியம்…. மிரண்டுபோன பிரிட்டிஷ் அரசு….!!!

இந்திய விடுதலையின் போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக காசி (வாரணாசி) மக்கள் கையாண்ட விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான போராட்ட முறை அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தேசியக் கொடியை ஏற்றித் தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன. அந்தச்…

Read more

Other Story