#DelhiMurder : டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!!

டெல்லியில் சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால்…

#DelhiMurder : பலமுறை கத்தி குத்து…. தலையில் கல்லை போட்டு 16 வயது சிறுமி கொடூர கொலை…. கொலையாளியை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைப்பு..!!

டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது.. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16…

டெல்லியில் அதிர்ச்சி..! யாருமே காப்பாத்தல…. “40-50 முறை கத்தியால் குத்திய இளைஞர்”…. 16 வயது சிறுமி கொடூர கொலை..!!

டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது…

கொடுமையின் உச்சம்…. 1 இல்ல 2 இல்ல 30 குழந்தைகள்…. கொடூரனுக்கு கிடைக்கும் தண்டனை என்ன….?

2008 ஆம் வருடம் தனது 18 வயதில் கூலி தொழிலாளியாக டெல்லி வந்தவன் தான் ரவீந்தர் குமார். போதை பொருளுக்கு அடிமை…

MeghalayaElection: பாஜகவுக்கு கடும் பின்னடைவு: காலையே ஷாக் ஆன டெல்லி!!

60 தொகுதிகள் கொண்ட மேகலாவில் கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 74.32% வாக்குகள் பதிவாகியுள்ளன.ஐந்து முனைப்போட்டி நிலவும் மேகலாயாவில்…

சீன ஊடுருவல் விவாதிக்க முடியாது! மத்திய அரசு தடாலடி முடிவு..!!

சீன ஊடுருவல் குறித்து நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட்…

இன்று முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை….. “காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை”…. டெல்லி அரசு அறிவிப்பு..!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக இன்று (நவ.5ஆம் தேதி) முதல் 1 – 5ஆம் வகுப்பு வரை காலவரையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை…

மின்கசிவால் ஏற்பட்ட கோளாறு…. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்…. துடிதுடித்து இறந்த 6 பேர்….!!

கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில்…

படுக்கை வசதி கிடைக்காமல் உயிரிழந்த பெண்…. மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்…. அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை….!!

தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி கிடைக்காமல் பெண் உயிர் இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…

இந்தியாவை சூறையாடும் கொரோனா…. கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்…. 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் சுடுகாடுகள்….!!

தினமும் 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பதனால் அங்குள்ள சுடுகாடுகள் எரிந்துகொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்…

தங்கையுடன் தொடர்பு…. கர்ப்பிணி மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. கைது செய்த காவல்துறை….!!

கர்ப்பிணி மனைவியை கணவர் தனது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தில் நிஜாமுதீன் பகுதியில் சாய்னா…

அடக்கம் செய்ய இடமில்லை…. உடல்களுடன் வீட்டில் இருக்கும் உறவினர்கள்…. வெளியானது அதிர்ச்சி தகவல்….!!

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் உடல்களுடன் உறவினர்கள் வீட்டில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவில் டெல்லியில்…

இதுபோல் எங்கேயும் நடக்க கூடாது…. கொரோனாவின் கோர தாண்டவம்…. வெளியான வீடியோவால் அதிர்ச்சி….!!

தகனம் செய்ய வேண்டிய சடலங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி வீடியோவாக வெளியாகி கண் கலங்க வைத்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவின்…

டெல்லியில் 2 மருத்துவமனைகளில் பதற்றம்…. நோயாளிகளுக்கு திடீர் மூச்சுதிணறல்…. கடைசி நிமிடத்தில் கிடைத்த ஆக்சிஜன்….!!

சரோஜ் மற்றும் கங்காராம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூச்சுத் திணறல்…

தாஜ்மஹால் பிரியர்களுக்கு சோதனை…. உயர்த்தப்பட்ட கட்டணம்…. ஆக்ரா ஆணையர் வெளியிட்ட தகவல்….!!

காதல் சின்னமான தாஜ்மஹாலின் நுழைவு கட்டணம் உயர்வால் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்லி ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் காதல்…

பிரதமருக்கு நெருக்கமானவர்…. முதன்மை ஆலோசகர் பதவி விலகல்…. திடீர் முடிவுக்கு காரணம் என்ன….?

பிரதமரின் முதன்மை ஆலோசகர் பி.கே சின்ஹா திடீரென பதவி விலகியது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக…

இங்கிலாந்தில் 8 ஆம் தேதி…! ” அது ” பற்றி பேசாதீங்க…! இந்தியாவின் உள் விவகாரம்…. பரபரப்பு தகவல் …!!

டெல்லி விவசாயிகள் போராட்டம் இந்தியாவின் உள் விவகாரம் என்பதால், அதை பார்வையாளர் ரீதியில் அணுகுவோம் என  இங்கிலாந்துக்கான இந்திய தூதர் அலெக்ஸ்…

சொகுசு காரை ஓட்டிய 18 வயது மாணவர்… நடந்த துயர சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விபத்தை ஏற்படுத்தி ஒருவரின் இறப்பிற்கு காரணமான சொகுசு காரை ஓட்டிச் என்ற 18 வயது மாணவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியில்…

இதெல்லாம் ரொம்ப குறைஞ்சிட்டு…. கட்டுப்படுத்திய ராணுவ படை… மத்திய அரசு தகவல்…!!

2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற…

அங்க விளைச்சல் கிடையாது… டெல்லிக்கு அனுப்பப்படும் 1 லட்சம் தேங்காய்கள்… முக்கிய பங்களிக்கும் தமிழக விவசாயிகள்…!!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனுப்ப உள்ளனர். திருப்பூரில் தமிழக…

குப்பையில் வீசப்பட்ட துணி… மளமளவென பற்றிய தீ… தீயில் நாசமான 20 குடிசைகள்…!!

நேற்று அதிகாலை டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சேதமாகியுள்ளது. டெல்லி மாநிலத்தில் தென்கிழக்கு…

நாடு முழுவதும் முடக்கப்பட்ட நெடுஞசாலைகள்… சாலையில் அமர்ந்து கோஷமிட்ட விவசாயிகள்…!!

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி லூதியானா பஃரோஸ்பூர் நெடுஞ்சாலையில் ஏராளமான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய வேளாண்…

வெடித்த வன்முறை… துண்டிக்கப்பட்ட இணையதள சேவை…. நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அரசு…!!

அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு டெல்லி எல்லைகளில் இணைய தள சேவை முடக்கத்தை  மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பல்வேறு…

நாடு முழுவதும் அதிர்ச்சி…! காணாமல் போன விவசாயிகள்…. திடீர் பரபரப்பு …!!

டெல்லி டிராக்டர் பேரணிக்கு பின் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை என விவசாயிகள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளன. புதிய வேளாண்…

குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் – இஸ்ரேல் தூதர்..!!!

டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என இந்தியாவுக்கான இஸ்ரேல்…

டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பு…. போலீஸ் தீவிர விசாரணை…. தலைநகரில் பதற்றம் …!!

டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட குண்டு வெடிப்பு நடைபெற்றதில்  மூன்று கார்கள் சேதமடைந்தன. டெல்லியில் உள்ள…

இன்னும் 12 நாள் தான்…. விவசாயிகளின் டிராக்டர் பேரணி… கலங்கி நிற்கும் மத்திய அரசு….!!

ஜனவரி 26 ல் நடக்கவுள்ள ட்ராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுக்கிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். விவசாயிகளின் ட்ராக்டர்…

தொடரும் போராட்டம்… மழையால் அவதி… திணறும் அரியானா விவசாயிகள் …!!

அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின்…

இப்படிலாம் பேசாதீங்க என்ன ? ”இது ஒரு பாவச் செயல்”… நீங்க பதில் சொல்லனும் …!!

விவசாயிகள்  போராட்டத்தை எதிர்க்கட்சிகளின் சதி என கூறுவது முற்றிலும் தவறு என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.…

ரூ1 க்கு….. “மதிய சாப்பாடு” அசத்தல் திட்டத்தை திறந்து வைத்த கிரிக்கெட் வீரர்…!!

தமிழகத்தில் முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை எளிய மக்களை மிகவும் கவர்ந்த திட்டமாக தற்போதுவரை…

இனிமேல் தொடர் உண்ணாவிரதம் தான்…. போராட்ட வடிவை மாற்றிய விவசாயிகள்….!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்  உண்ணாவிரதம், மறியல், சுங்கச்சாவடி முற்றுகை என…

தொடர்ந்து டெல்லியை வதைக்‍கும் கடுங்குளிர்…!!

தலைநகர் டெல்லியில் குளிரின் தாக்கம் சற்று குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடைபாதை வாசிகளும்,  இரவு நேர காவலாளிகளும் இந்தக் குளிரால்…

23ஆவது நாளாக…! ”கடும் குளிரில் போராட்டம்”… 37வயது விவசாயி உயிரிழப்பு… பெரும் சோகம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் விவசாயிகளில் மேலும் ஒருவர் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…

வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக டெல்லி பேரவையில் தீர்மானம் …!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை…

விவசாயிகளுக்கு ஆதரவாக….! ”களமிறங்கிய பெண்கள்” ராணுவம் குவிப்பு……!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அதிவிரைவு படையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் பெருமளவில்…

“7-12” 2 1/2 மாதத்தில்….. 76 குழந்தைகள் மீட்பு…. பெண் காவலருக்கு பதவி உயர்வு….!!

டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குழந்தைகள் காணாமல் போவதாகவும், அவர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு செல்வதாகவும் தொடர்ச்சியாக…

“IIMC” ஆகஸ்ட் 28 இறுதி நாள்….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!

பத்திரிக்கை துறை மற்றும் அது சார்ந்த படிப்புகளை படிப்பதற்கான விண்ணப்ப தகவலை IIMC வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில…

மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… ஒருவன் கைது..!!

2012ஆம் வருடம் நடந்த நிர்பயா சம்பவம் போன்று தற்போது 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2012 ஆம்…

அற்புத தகவல் : 30 நொடியில்….. கொரோனா டெஸ்ட் ரிசல்ட்….. டெல்லியில் ஆய்வு….!!

30 நொடியில் கொரோனா பாதிப்பை கண்டறியும் தொழில்நுட்பத்தை டெல்லியில் சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய…

மண்டை ஓட்டை துளைத்த குண்டுகள்… சுயநினைவை இழந்த நபர்… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்… உயிர் பிழைத்தாரா?

துப்பாக்கி குண்டு மண்டையோட்டை துளைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மருத்துவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிருடன் காப்பாற்றியுள்ளனர் டெல்லி சோனியாவை விஹார் பகுதியை…

சிறுவர் சீர்திருத்த பள்ளியில்… 15 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை… அதிரவைக்கும் சம்பவம்..!!

சிறுவர் சீர்திருத்த பள்ளியிலுள்ள 15 வயது சிறுவனை 17 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

தனிமைப்படுத்தப்பட்ட மைய டாய்லெட்டில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!!

சத்தர்பூரிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 14 வயது சிறுமியை, பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

அதிர்ச்சி! “கொரோனா சிகிச்சை பெற்று வந்த சிறுமி”… பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி..!!

தெற்கு டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட அறையிலிருந்த சிறுமியை அதே மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்…

4 வயது குழந்தையை கடத்த முயன்ற நபர்கள்… சிங்கப்பெண்ணாக மாறி காப்பாற்றிய தாய்… வெளியான சிசிடிவி காட்சி..!!

குழந்தையை கடத்த முயற்சித்த நபர்களிடம் இருந்து சிறுமியின் தாய் தைரியமாகப் போராடி தடுத்து நிறுத்திய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.…

10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்த மருத்துவர்..!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும்…

இந்தியாவில் உருவாக்கப்பட்ட..! உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்….!

உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

ரூ 6,000 பில் கொடுக்க முடியாது… மருத்துவமனையில் பணயக் கைதியாக அமர வைக்கப்பட்ட சிறுமி..!!

உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்ததற்குப் பணம் கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுமியை பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர். டெல்லி…

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக…

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி…. ஒரே நாளில் 3,000 பேர் பாதிப்பு..!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால்…