உக்கிரன் – ரஷ்யா போர் தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படுவதில் இருப்பதை நீடித்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக தலைவர்களின் ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்பட்ட நிலையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. நமது குழுக்கள் கடும் முயற்சியால் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது பிரதமர் மோடி அறிவிப்பு. கூட்டறிக்கை  வெளியாக உதவியதற்கு நன்றி தெரிவித்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.கூட்டறிக்கை வெளியிட ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜி 20 மாநாடு முடிவுகள் தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்படும் எனவும்  பிரதமர் மோடி பேச்சு.