“கோலாகலமாக நடந்த திருமண ஊர்வலம்” பறந்து வந்த துப்பாக்கி குண்டால் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை… கதறி அழும் குடும்பத்தினர்…!!

நோய்டாவில் திருமண ஊர்வலத்தின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதிற்கு உட்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளத. வீட்டு பால்கனியில் குடும்பத்தினருடன் திருமண ஊர்வலத்தை மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்த போது, சிறுவன் தலையில் துப்பாக்கி குண்டு தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.…

Read more

“நள்ளிரவில் வீட்டிலிருந்து வந்த புகை” ஏ.சி வெடித்து விபத்தா…? கல்லூரி பேராசிரியருக்கு நடந்தது என்ன…? போலீஸ் தீவிர விசாரணை…!!

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பல் மருத்துவ கல்லூரி பேராசிரியரான தனலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“ஆயுள் தண்டனை பத்தாது”… தூக்கில் போடுங்க… கொந்தளித்த மம்தா பானர்ஜி… தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு…!!!

தலைநகர் கொல்கத்தாவிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவம் தேசிய அளவிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.…

Read more

“ பிரபல யூடியூபருக்கு புத்தாண்டு டாஸ்க்” அடுத்த நொடியே நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!!

தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.…

Read more

கொடூரத்தின் உச்சம்…! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 22 வயது நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அந்த சிறுமியை கடுமையாக தாக்கி கை மற்றும் கால்களை கட்டி வயல்வெளியில் வீசிவிட்டு அந்த நபர் தப்பி…

Read more

தவறான ரூட்…. கூகுள் மேப் பார்த்து சென்ற இளைஞர்கள்…. “சட்டுனு ஆற்றுக்குள் இறங்கிய கார்”… பரிதாபமாக போன உயிர்கள்…!!!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு சொந்தமான ஜேம்ஸ் ஜார்ஜ் (48) மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே (27) ஆகிய இருவரின் வாழ்க்கை, கேரளாவில் ஏற்பந்திட்ட ஒரு அசாதாரண விபத்தில் அதிவேகமாக முடிவடைந்துள்ளது. குமரகோமில் இருந்து எர்ணாகுளம் சென்றுகொண்டு இருந்த வாடகை கார், கைப்புழமுட்டு பகுதியில்…

Read more

விளையாடிட்டு இருந்த பிள்ளை…. இப்படி நடந்துருச்சு…. பீதியில் மாடி வீட்டுக்காரர்கள்….!!

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம் ஹமீர்பூர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின் வயர் ஒன்றை தொட்ட நிலையில் சிறுமியின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…

Read more

School-க்கு போன பிள்ளைங்க இப்படி ஆகிடுச்சே…. வழியில் நேர்ந்த சோகம்….!!

ஆந்திர பிரதேஷ் மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இன்டர்நேஷனல் வெல்ஃபேர் மண்டபத்தின் அருகே மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியுள்ளது.…

Read more

“102 வயதான முதியவர்”… 32 ஆண்டுகள் ஓய்வூதியம்… எதிர்பாராத சம்பவத்தால் துக்கத்தில் குடும்பம்..!

திருவொற்றியூர் ஆர்.கே.நகர் இந்திரா நகரைச் சேர்ந்த 102 வயதான மல்லய்யா, பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஓய்வு பெற்று கடந்த 32 ஆண்டுகளாக ஓய்வூதியத்தில் வாழ்ந்து வந்தார். பணம் எடுக்க புதிய பாலம் அருகே உள்ள ஏடிஎம்-க்கு சென்றார். அப்போது வயது முதிர்ந்ததால் ஏடிஎம்-ல்…

Read more

‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!

தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…

Read more

லாரி மீது பயங்கரமாக மோதிய கார்…. உடல் நசுங்கி பலியான மருத்துவ கல்லூரி மாணவர்கள்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டம் பனமரத்து பட்டி பொய்மான் கரடு பகுதியில் அன்னபூர்ணா ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலுக்கு முன்பு ஒரு லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக லாரி பின்புறம் மோதியது. இந்த விபத்தில்…

Read more

#PoonamPandey : கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு…. பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி காலமானார்..!!

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகை பூனம் பாண்டே வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். அவருக்கு வயது 32. அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு இடுகையில், நடிகர்…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள்…. தாய்-தந்தை உள்பட 3 பேர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காடியார்கிராமத்தில் ராதாகிருஷ்ணன்- அன்னபூரணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சந்தோஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். அதே பகுதியில் இருக்கும் தங்களது நிலத்தில் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி, சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் உடல் அழுகிய நிலையில் சடலமாக…

Read more

திடீர் வயிற்று போக்கு…. “1 ½ மாத குழந்தை மரணம்” போலீஸ் தீவீர விசாரணை…!!

சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள சண்முகநகரைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிறந்த மூன்றாவது பெண் குழந்தை, நேற்று இரவு வயிற்றுப்போக்கால் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கு…

Read more

மயோகார்டிடிஸ் : 6 வயது சிறுவன் மரணம்…. டெல்லி அருகே சோகம்…!!

சமீப காலமாக இளம் வயதினருக்கு மாரடைப்பை ஏற்பட்டு வரும் நிலையில் டெல்லியில் 6 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஹான் என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே…

Read more

துரோகம் செய்த மனைவி…. உயிருடன் எரித்த கணவர்…. உபி அருகே பயங்கரம்…!!

உத்தரபிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தில், மனைவிக்கு வேறு ஆணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில், கணவன் மனைவியை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளி சிங் (கணவர்), சனிக்கிழமை இரவு கிராமத்தின் புறநகரில் உள்ள வைக்கோல்…

Read more

அடிக்கடி சண்டை…. காதலி கழுத்தறுத்து கொலை…. காதலன் கைது…!!

கர்நாடக மாநிலம் ஹாசனில், இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிக்கும் தனது காதலியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் தேஜாஸ் என்ற 23 வயது இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தேஜாஸ் மற்றும் இறந்த பெண்ணும் ஒரே …

Read more

கபடி வீரர்களுடன் தள்ளுமுள்ளு : பஞ்சாப் போலீஸ் மரணம்…. ரூ2,00,00,000 இழப்பீடு அறிவிப்பு….!!

பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில், பில் செலுத்துவதில் வீரர்களுக்கும் உணவகத்தின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தீர்க்க அவரும் அவரது போலீஸ் குழுவும் முயன்றபோது, போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கபடி வீரர்களின் பில்…

Read more

வேலைக்கு போன அப்புறம் கண்டுக்கல…. “கோவமடைந்த கணவர்” பெண் காவலர் மரணம்…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் பெண் கான்ஸ்டபிள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பீகார் மாநிலம் பாட்னாவில் காவல் நிலையத்தில் புதியதாக பெண் காவலராக பணியில் இணைந்தவர் சோபா குமாரி.  இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல்…

Read more

தீயை அணைக்க முயன்ற ஊராட்சி ஊழியர்…. மின்சாரம் பாய்ந்து பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லாமேடு பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்ணுக்குழி ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இயக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பழனிச்சாமியின் வீட்டிற்கு அருகே உள்ள மின் கம்பி அறுந்து…

Read more

6 வயது சிறுவன் கொலை, சகோதரியை வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி.!!

2021 ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே 6 வயது சிறுவனை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் 14வயது சகோதரிக்கு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளில்  சுனில் குமாருக்கு 92 ஆண்டு சிறை தண்டனை…

Read more

கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

கார் ஜன்னலில் தலை சிக்கி…. துடி துடித்த 9 வயது சிறுமி…. அலட்சியத்தால் நேர்ந்த சோகம்….!!

தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பனோத் இந்திரஜா. இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது காரில் மணமகள் அருகில் அமர்ந்து கொண்டு வெளியில் நடந்த திருமண கொண்டாட்டங்களை ஜன்னல் வழியாக தலையை வெளியே வைத்து…

Read more

திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு கடந்த 24-ஆம் தேதி விருந்துக்கு…

Read more

பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி புஞ்சை புளியம்பட்டி பகுதியில் ஆறுமுகம் கூரியர் பார்சல்களை கொடுத்துள்ளார். இதனையடுத்து இரவு புஞ்சை…

Read more

கல்குவாரியில் கற்களை அகற்றும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

Other Story