தெலுங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பனோத் இந்திரஜா. இவர் தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றபோது…
Tag: # Death
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
புதுச்சேரியிலுள்ள வில்லியனூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இதில் கார் ஓட்டுனரான இவருக்கு திருமணமாகி ஷீலா என்ற மனைவியும், 2…
“பணியில் இருந்த கொத்தனார்” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. திருப்பூரில் நடந்த சோகம்….!!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கண்ணகி நகர் 60 அடி ரோட்டில் முத்துராஜா என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் நிறுவன கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில்…
தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகள்…. கடித்து குதிரிய மர்ம விலங்கு…. பொதுமக்களின் கோரிக்கை….!!!
திருப்பூர் மாவட்டத்திலுள்ள படையாட்சி புதூரில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இதில் விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடுகளை கட்டியிருந்தார். இந்த…
“சிறுவன் ஓட்டி சென்ற கார்” விபத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணனுக்கு கோமதி என்ற மனைவியும், பாக்யஸ்ரீ, தன்ஷியா, தீபிகா என்ற 3 மகள்களும்,…
பயிற்சியில் இருந்த காவலர்…. திடீரென உயிரிழந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
புதுச்சேரியிலுள்ள சூரமங்கலம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி புதுவை காவலர்…
இதுல தமிழ்நாடு தான் முதலிடம்!.. ஆனால் வெட்கப்படணும்..!!!
கழிவு நீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிர்பலியில் தமிழ்நாடு முதலிடம் ஆக இருப்பதாக தேசிய தூய்மை பணியாளர்…
பள்ளிவாசலுக்கு சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எஸ்.பி பட்டினம் பகுதியில் அமீர் சுல்தான் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முகமது யூசுப் என்ற மகன் இருந்துள்ளார்.…
“அதிகமான வெயிலின் தாக்கம்” தண்ணீர் குடிக்க சென்ற போது நடந்த விபரீதம்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள கடமலைக்குண்டு அருகே கண்டமனூர் வனசரகத்திற்கு உட்பட்ட அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலைப்பகுதியில் மான்கள் அதிக அளவில் உள்ளன.…
“மனநலம் பாதிக்கப்பட்ட நபர்” மது போதையில் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கன் குடியிருப்பு பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமாகி வேல்கனி என்ற மனைவியும், 3 மகன்…
“மனைவியை பிரிந்த சோகம்” கணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடை தெருவில் பாண்டி குமாரவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாபு ராஜன் என்ற…
” உதவியாகயிருந்த காவலாளி” கடலில் தவறி விழுந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பூபாலராயர்புரத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் விசைப்படகு காவலாளியான இவர் மீன்பிடி துறைமுகத்திலுள்ள ஒரு படகில் நின்று…
“குளிக்க சென்ற மாணவர்” பெற்றோருக்கு காத்திருந்தா அதிர்ச்சி…. தேனியில் நடந்த சோகம்….!!!
தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம் பகுதியில் ஷாம் சுந்தர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள மாலை நேர கல்லூரியில்…
“குட்டையில் குளிக்கச் சென்ற இருவர்” நீரில் தத்தளித்து உயிரிழந்த கொடுமை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதுப்பேட்டை பகுதியில் சாதிக் பாஷா வசித்து வருகின்றார். இவருக்கு ரியாஸ் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். மேலும் திருவள்ளூர்…
திருமணமான 2 நாட்களில்… ஆட்டு இறைச்சி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை இறப்பு…. பெரும் சோகம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணவேலம்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 23-ஆம் தேதி பிரகாஷுக்கும், செல்வி…
பேருந்து நிலைய கழிப்பறையில்…. மர்மமாக இறந்து கிடந்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நசியனூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து…
#ActorMayilSamyPassedAway: நீங்கள் சாப்பிடுவது சைவ சாப்பாடா..? அசைவ சாப்பாடா..? ADMK வைகைச்செல்வன்!!
மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் மயில்சாமியின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் அனைவரும்…
“வண்டியை ஏற்ற வந்ததால் அடித்துக் கொன்றேன்” கொலை செய்தவரின் பரபரப்பு வாக்குமூலம்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!!
வேலூர் அருகே உள்ள பெரிய சித்தேரி பகுதியில் மோகன் என்பவரின் மகன் பிரகாஷ் வசித்து வருகின்றார். இதில் கட்டிட மேஸ்திரியான இவர்…
கல்குவாரியில் கற்களை அகற்றும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம்,…
துணி துவைத்து கொண்டிருந்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!!
தண்ணீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சாத்தான் குப்பம் பஜனை கோவில் தெருவில் ரவி…
தாயின் உடல் அருகே அமர்ந்து அழுத மகள்…. திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்….!!!
தாய் இறந்த துக்கத்தில் மகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில்…
சரக்கு வேனில் பயணித்த நபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சரக்கு வேனில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமீன் கூடலூர் பகுதியில் எட்வின்…
கிரகப்பிரவேசத்திற்கு சென்ற போட்டோகிராபர்….. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!
போட்டோகிராபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் சுப்பிரமணியபுரம் பகுதியில் சுரேஷ்(56) என்பவர்…
வேலை பார்த்து கொண்டிருந்த விவசாயி…. மின்னல் தாக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!
மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் பகுதியில் விவசாயியான பச்சிராஜன்(54) என்பவர் வசித்து…
திடீரென கேட்ட அலறல் சத்தம்…. உடல் கருகி இறந்த மூதாட்டி…. போலீஸ் விசாரணை…!!!
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து…
“ஊருக்கு சென்ற ராணுவ வீரர்” வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
ரயிலிலிருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருநந்திக்கரை வியாலிவிளையில் முருகன் என்பவர்…
முகத்தில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்த தொழிலாளி…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்… போலீஸ் விசாரணை…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி ராஜ வீதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி…
தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கீழவத்தியம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபரின்…
மெயின் சுவிட்சை ஆன் செய்த சிறுவன்…. எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில் கணேஷ் குமார் என்பவர் வசித்து…
தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளபட்டி பகுதியில் விவசாயிகளான பிரபு என்பவர் வசித்து…
“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” வாலிபர்களுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சுந்தரம் மெயின் ரோடு…
மது போதையில் தூங்க சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார்.…
நீச்சல் கற்றுக்கொடுத்த போது…. தந்தை, மகனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!!
தண்ணீரில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான…
மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டாதாரன் கொட்டாய் மலை கிராமத்தில் விவசாயியான சின்னவன் என்பவர் வசித்து…
மர்மமாக இறந்து கிடந்த கர்ப்பிணி…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தாயின் பரபரப்பு புகார்…!!!
கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராயபாளையம் நெசவாளர் காலணியில் கார்த்தி(26)…
பிறந்து 11 மாதமே ஆன பெண் குழந்தை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!
பிறந்த 11 மாதமே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள…
மகனை காப்பாற்ற சென்ற தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!
தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன் பால்குடி பகுதியில் விவசாய கூலி தொழிலாளியான…
மகனை தூக்கி விளையாடிய தந்தை…. 1 1/2 வயது குழந்தை பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!
தந்தை தூக்கி விளையாடிய போது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்பபட்டி பகுதியில் கொத்தனாரான காந்தவேல்(29)…
“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா” பரிதாபமாக இறந்த வாலிபர்கள்…. கதறும் குடும்பத்தினர்….!!!
தண்ணீரில் மூழ்கி இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள செவுடிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 7 வாலிபர்கள்…
கபடி வீரர் மயங்கி விழுந்து இறப்பு…. நண்பர்கள் கூறிய உருக்கமான தகவல்…. பெரும் சோகம்…!!!
சிவகங்கை மாவட்டத்திலுள்ள தி.புதுப்பட்டி பகுதியில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அடைக்கலம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருப்பத்தூர் ஆறுமுகம்…
உரக்குழியில் இறந்து கிடந்த குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!!
உரக்குழியில் தவறி விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள எலியார்பத்தி கிராமத்தில் தனுஷ்கோடி என்பவர்…
குளித்து கொண்டிருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!
தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கிவிளை பகுதியில் மார்க்கோஸ்(55) வசித்து வந்துள்ளார். இவருக்கு…
துணி காயப்போட சென்ற தாய்…. 1 1/2 வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!!
தண்ணீரில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவில்…
துணியை காய போட்ட தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!
மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார்.…
தந்தைக்கு உதவி செய்த சிறுவன்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!
மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நல்லாலகுப்பம் கிராமத்தில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்து வருகிறார்.…
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி….. 3 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!
தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கூலி தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு கஞ்சங்கொல்லை கிராமத்தில் செல்வ சுதாகர்(40) என்பவர்…
விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்…. திடீரென இடிந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்…. பெரும் சோகம்….!!!
கட்டிடம் இடிந்து விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளையங்குப்பம் கிராமத்தில் சரவணன் என்பவர் வசித்து…
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவன்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!
ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அன்பு குமரன் என்பவர் வசித்து…
கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!
இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு…
பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. உடல் கருகி இறந்த தொழிலாளி; மனைவி படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!
மின்னல் தாக்கி தொழிலாளி உடல் கருகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராமச்சந்திரம் கிராமத்தில் கல் உடைக்கும் தொழிலாளியான…