மகனை கண்டித்த பெற்றோர்…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பில்லாடி அக்காரம் பகுதியில் ஏழுமலை(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த ஏழுமலையை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

கல்லூரி மாணவியை கண்டித்த பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கே. மோட்டூர் பகுதியில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் லோகேஸ்வரி ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரி தேர்வில் லோகேஸ்வரி குறைவான மதிப்பெண்கள் வாங்கியுள்ளார். இதனால் பெற்றோர் லோகேஸ்வரியை கண்டித்தனர்.…

Read more

தாங்க முடியாத வலி… கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹேமச்சந்திரன் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ஹேமச்சந்திரன் தந்து வீட்டில் யாரும்…

Read more

இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள புத்தேரியில் இருக்கும் நண்பர் வீட்டில் தங்கி இருந்து கடலூரைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பாட பிரிவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை எழிலரசின் நண்பர் விக்னேஷ் பாபு சொந்த ஊருக்கு சென்று விட்டார்.…

Read more

கல்லூரி மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவிதாங்கோடு பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குருநாத் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக குருநாத் வீட்டில் யாரிடமும் அதிகமாக பேசாமல் சோகத்தில் இருந்தார். நேற்று காலை…

Read more

காதலனோடு சேர்த்து வைக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டி இந்திரா நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனனி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜனனி அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.…

Read more

கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை…

Read more

“ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை”…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரிதன்யாவிற்கு இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க…

Read more

பக்கத்து வீட்டிற்கு சென்ற மகள்…. கண்டித்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள காட்டு தோட்டம் கார்மல் நகரில் லாரி டிரைவரான நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் பிரீத்தி(19) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெயலட்சுமியும்…

Read more

“நீட்” தேர்வு எழுத முடியாததால்…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுக்குளம் சத்திரப்பட்டி பகுதியில் சரவணன்-சுமிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சுவேதா(22), எஸ்திகா(20) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எஸ்திகா நாமக்கல்லில் இருக்கும் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக படித்து வருகிறார். சுவேதா ஒரு கல்லூரியில்…

Read more

முதுகலை மருத்துவ மாணவர் தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளம்சூரியன்(29) டாக்டராக இருக்கிறார். தற்போது இளம்சூரியன் திருச்சியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இதற்காக…

Read more

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முகேஷ்(19) நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முகேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால்…

Read more

கல்லூரிக்கு செல்லாமல் கேம் விளையாடிய மாணவர்…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவில் குருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ்குமார் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த தினேஷ்குமார் செல்போனில்…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை…. “அந்த” வாலிபர் தான் காரணமா….? பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் மேஸ்திரியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆவார். இந்த தம்பதியினரின் இளைய மகள் தமயந்தி(19) தனியார் நர்சிங் கல்லூரியில்…

Read more

செல்போன் தகவல்களை அழித்துவிட்டு…. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கரண் (19) மாதவரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். குத்து சண்டையில் ஆர்வம் இருந்ததால் கரண் அதற்கான பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் இழப்பு…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழு கிணறு போர்ச்சு கீசியர் தெருவில் அருண்குமார்- சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி சென்னையில் இருக்கும்…

Read more

ஆன்லைன் மூலம் படித்த கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஜெகவீரம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அக்ஷயா(21) தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரிக்கு நேரில் சென்று படிக்காமல் ஆன்லைன் மூலமாக அக்ஷயா படங்களை படித்து வந்துள்ளார். சமீபத்தில்…

Read more

3-வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ் காலனியில் தனியார் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மாடியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்ஷயா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் மேல் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன…

Read more